“தமிழ்மணத்தில் மீண்டும் திரட்டப்படும் தெய்வமகன் பதிவுகள்” இந்த தலைப்பை பார்த்தவுடன் ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் ஓடி வந்து பார்க்கறது தெரியுது.இவனை மறுபடியும் உள்ள விட்டா நம்ம டவுசற மறுபடியும் கழட்டுவான்னு தெரியுமோ இல்லியோ அப்படின்னு பேசிக்கிறீங்க.ஆனா சமாச்சாராம் அது இல்லப்பா?தமிழ் மணத்தோட கேளீர் பகுதி என்னையும் சேத்து இழுத்துட்டு போய் தமிழ்மணத்தில் இணைக்குதுன்னு சொல்ல வந்தேன்..
ஆனா ஒன்ன சொல்றேன் கேட்டுக்குங்க நாளைக்கு மகனுங்களா உங்களுக்கெல்லாம் வக்கபோறேன் ஆப்பு????காத்துட்டிருங்க 24 மணி நேரம்