Monthly Archives: ஏப்ரல் 2012

முகமது சபியாவை வல்லுறவு கொண்டானா?

என்னுடன் விவாதம் செய்வதற்கான சவாலை ஏற்றுக் கொள்வதாக எனக்கு எழுதும் பல முஸ்லிம்களில் அமீரும் ஒருவர். ஒரு பிரபலமான அறிஞருடன் அல்லது என் நூலைப் படித்தவருடன் தான் நான் விவாதம் செய்வேன் என்று அவரிடம் சொன்னேன். அமீர் என் நூலைப் படிக்க ஒத்துக் கொண்டார். அவருக்கு என் நூலின் நான்காம் பதிப்பை pdf வடிவத்தில் அனுப்பினேன். அதைப் படித்து விட்டு அமீர் ஒன்று இஸ்லாமை கைகழுவி விட்டார் அல்லது கழுவப் போகிறார். என் நூலைப் படித்த யாராலும் இஸ்லாமை கைகழுவாமல் இருக்க முடியாது.

என் நூலைப் பெறும் பெரும்பாலான முஸ்லிம்கள் பதில் எழுதுவதில்லை. அவர்கள் பயந்துபோய் அதைப் படிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் என்பது என் கணிப்பு. ஒரு சிலருக்கே அதை முடிக்கும் அளவுக்கு துணிச்சல் இருக்கும். அமீர் அப்படிப்பட்ட ஒருவர்.

அவர் என்னைப் பல கேள்விகள் கேட்டார். அதாவது என்னிடமிருந்து பஸ்ஸாம் ஜவடி (Bassam Jawadi) யின் “மறுப்புரைகளுக்கு” பதில் எதிர்பார்த்தார். நான் அதுவரைக்கும், ஜவடியின் கட்டுரைகளை கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால், அந்த கட்டுரைகள் உண்மையிலேயே என் கருத்துக்களை உறுதிப்படுத்தி முகமதை மேலும் செமையாக மாட்டவைக்கின்றன. எப்படியோ இந்த வித்தியாசம் புரியாதவர்களுக்காக ஜவடியின் மறுப்புரைகளுக்கு பதில் எழுதுவதற்காக வரும் மாதங்களை ஒதுக்க முடிவு செய்து இருக்கிறேன்.

அமீருடைய ஈமெயிலும் அவருடைய முதல் கேள்விக்கு பதிலும் பின்வருகின்றன. அது முகமதின் யூத மனைவியான சபியா வைப் பற்றியது. அவருடைய கதை இங்கேஉள்ளது.

திரு அலி சினா அவர்களே,

உங்களிடம் நேர்மையாக இருக்க வேண்டுமென்றால், என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் இது தான். ஆம் உங்கள் நூல் இஸ்லாமின் மீதுள்ள எனது குறைந்த மற்றும் ஆழமில்லாத நம்பிக்கையை அதிரவைத்துவிட்டது. நான் இப்போது உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதெல்லாம் இது தான். ஒன்று கீழ்க்கண்ட வாதங்களுக்கு ஒவ்வொன்றாக பதில் தாருங்கள். இந்த கேள்விகள் இஸ்லாமில் ஆழமான அறிவை கொண்ட மனிதர்களால் எழுதப்பட்டவை. நீங்கள் உறுதியளித்த படி, ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்து என்னை முற்றிலுமாக இஸ்லாமை விட்டு விலகச் செய்யுங்கள். இல்லையேல், என்னை என் சமூகத்தையும், குடும்பத்தையும், மனதையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையிலான கேவலமான வாழ்க்கையை வாழும்படி நட்டாற்றில் விட்டுவிடுங்கள். ஆனால் சினா அவர்களே உங்களை முதல் காரியத்தையே செய்யுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

குற்றச்சாட்டு எண் 1.

“முகமது ஒரு வல்லுறவன்”

அலி சினா “வல்லுறவு கொள்ளப்பட்டாள்” என்று கூறும் பெண் தூதரின் மனைவியான சபியா தான் என்பது சுவாரஸ்யமானது. நாம் இது போன்ற முட்டாள்தனமான வாதங்களுக்கு பதில் தரத் தேவையே இல்லை. இருந்தாலும், யாருக்கேனும், சபியாவைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால், சகோதரன் Bassam Zawadi எழுதிய இந்த அருமையான கட்டுரையைப் படித்துக் கொள்ளலாம்.

http://www.answering-christianity.com/bassam_zawadi/safiyyah_the_wife_of_the_prophet.htm

இந்த மறுப்புரையில், சபியாவுடனான முகமதின் திருமணம் உண்மையிலேயே ஒரு வல்லுறவு தான் என்று கூறுவது நியாயமில்லை என்றும் சபியா உண்மையிலேயே அவனை விரும்பினார் என்றும் நிரூபிப்பதற்கு, ஜவடி பல ஹதிதுகளை மேற்கோள் காட்டுகிறார். அவர் கீழ்க்கண்டவாறு எழுதி இருக்கிறார்.

சைத் இப்னு அஸ்லம் (Zayd ibn Aslam) அறிவித்தார், “தூதர் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இறக்கக் கிடந்த பொது, அவர் மனைவிகள் அவரை சூழ்ந்து இருந்தனர். சபியாபின்த்ஹுயய்யாய் (Safiyyah bint Huyayyay), ‘ஒஅல்லாவின்தூதரே, உங்கள்இடத்தில்நான்இருக்கவிரும்புகிறேன்.‘ என்று கூறினார் இதைக் கேட்ட தூதரின் மற்ற மனைவிகள் சபியாவைப் பார்த்து கண்ணடித்தார்கள். அதைத் தூதர் பார்த்து “உங்கள் வாய்களைக் கழுவுங்கள்” என்று சொன்னார். “அல்லாவின் தூதரே, எதற்காக”? என்றார்கள் அவர்கள். “நீங்கள் அவளைப் பார்த்து கண்ணடித்ததற்காகத்தான். அவள் சொல்வது உண்மைதான்” என்றார் அவர். (Ibn Sa’d, Tabaqat, vol. 8, p.101, Cited in Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.175 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

இந்த காட்சியின் முழு பரிமாணத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த ஹதிதில் கூறப் பட்ட வார்த்தைகளுக்கு அப்பாலும் போக வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அல்லது ஹதிதும் தனியாக எடுத்துக் கொள்ளும் போது ஒன்றும் தெரியாது. எல்லாவற்றையும், ஜிக்ஸா (Jigsaw) புதிரின் எல்லா துண்டுகளைப் போல, ஒன்றாக வைத்து பார்க்கும் போதுதான் உண்மையான நிலவரம் வெளிவரும்.

எப்படிப் பார்த்தாலும் சபியா ஒரு கைப்பற்றப்பட்ட பெண். அவர் தந்தையும், பெரியப்பாவும் சிரைச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். அவரின் கணவன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் சகோதரர்களும், ஆண் உறவினர்கள் எல்லோரும் படுகொலை செய்யப்பட்டார்கள். அவருடைய பெண் உறவினர்கள் எல்லோரும் முஸ்லிம்களால் அடிமைப்படுத்தப்பட்டார்கள். அவர் தன்னந்தனியாக இருந்தார். எதிரிகளிடையில் மாட்டி இருந்தார்.

அவரின் நிலையில் இருக்கும் எந்த புத்திசுவாதீனமுள்ள பெண்ணாவது தன் உறவினர்களை படுகொலை செய்து தன்னை கைப்பற்றியவனை காதலிப்பாரா? உறுதியாக மாட்டார்கள்.

விஞ்ஞானம், உளவியல் உட்பட எல்லா துறைகளிலும், வளர்ந்து கொண்டு இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல புதிர்கள், குறிப்பாக முகமதினுடைய வாழ்க்கையைப் பற்றியவைகள், இன்று உளவியலில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகளின் வழியாக விளங்கிக் கொள்ளலாம். Understanding Muhammad என்ற என் நூல், முகமதைப் பற்றிய ஒரு மனோதத்துவ பகுப்பாய்வாகும். எனக்கு தெரிந்த வரையில், இந்த விசயத்தைப் பேசும் முதல் நூல் அது தான்.

இந்த கேள்விக்கு பதிலானது எனது நூலின் ஐந்தாம் பதிப்பின் எட்டாம் அத்தியாயத்தில் இருக்கிறது. அமீர், நீங்கள் படித்தது, நான்காம் பதிப்பு. எனவே உங்களுக்கு சுருக்கமாக விளக்குகிறேன்.

காமெரூன் ஹூகர்

காமெரூன் ஹூகர் (Cameroon Hooker) என்ற ஒரு சமூக விரோத மனநோயாளி (sociopath) இருபது வயதுள்ள கொல்லீன் ஸ்டான் (Colleen Stan) ஐ கடத்தி, தனது கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த சவப்பெட்டியைப் போன்ற ஒரு பெட்டியில் அடைத்து ஏழாண்டுகள் வைத்திருந்தான். அவள் அங்கிருந்து தப்பிப் போனபோது அதிகாரிகளிடம் அவனைப் பற்றி முறையீடு செய்யவில்லை. அவனின் மனைவி ஒரு பாதிரியிடம் தன் கணவன் எப்படிப்பட்டவன் என்று கூறி பாவமன்னிப்பு கேட்டபோது அந்த பாதிரியின் அறிவுரைப்படி அதைப் பற்றி காவல்துறைக்கு கூறப்பட்டதால்தான் அவன் கைது செய்யப்பட்டான்.

ஹூகரின் வழக்கு விசாரணையின் போது, கொல்லீன் ஒத்துழைக்கவில்லை. சிக்கலை அதிகப்படுத்தும் விதமாக வாதியின் (defendant) லாயர் கொல்லீன் ஹூகருக்கு எழுதிய ஒரு காதல் கடிதத்தை சாட்சியாகக் கொண்டுவந்தார்.

கொல்லீன் ஸ்டான்

கொல்லீன் கடத்தப்பட்டிருந்தாள். அவருடைய உயிருக்கு அபாயம் இருந்தது. அவர் ஏழாண்டுகளாக ஒரு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாள். இவற்றில் எந்த சந்தேகமும் இல்லை.

அரசுத்தரப்புடன் அவர் ஏன் ஒத்துழைக்கவில்லை? அந்த காதல் கடிதம் எப்படி வந்தது? கொல்லீன் அவள் உட்படுத்தப்பட்ட கொடூரங்களுக்கு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்பதால் நீதி மன்றத்தின் நடுவர் குழுவினால் (Jury) ஹூகரை குற்றவாளி என்று அறிவிக்க முடியவில்லை. இந்த சிக்கலான புதிருக்கு கடைசியில் ஒரு உளவியல் நிபுணர் தான் விடை கொடுத்தார். அதாவது, உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையில் உள்ள கடத்தப்பட்டவர்கள் தன்னைக் கடத்தியவர்களையே விரும்பத் தொடங்கி விடுவார்களாம். இந்த விநோதத்திற்கு ஸ்டாக்ஹோம் மனநிலை (Stockholm syndrome) என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

ஹூகரின் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பெட்டியில் கொல்லீன் பல ஆண்டுகளைக் கழித்தார்.

உயிருக்கு ஆபத்து உள்ள சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ஒருவரின் உள்மணம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளப்பயன்படுத்தும் உபாயம் (coping mechanism) தான் இது. ஹூகர் பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டான்.

மனித உளவியலில் ஏற்பட்டுள்ள புதிய புரிதல்களின் வழியே தான் நாம் தன் உறவினர்களைக் கொன்ற கொலைகாரனின் மீதான சபியாவின் வினோதமான காதலைப் புரிந்து கொள்ள முடியும்.

ஜவடி மேலும் தொடர்கிறார்.

“இங்கே முஸ்லிம்களின் அன்னைகளில் ஒருவரான சபியா தன் தந்தையையும், கணவனையும் கொன்ற தூதரை வெறுத்த அந்த சமயத்தைப் பற்றி கூறுகிறார். தூதர், “உன் தந்தை அரபியர்களை என் மீது ஏவி ஒரு கொடூரமான குற்றத்தை செய்து விட்டார்” என்று கூறி சபியாவின் தூதருக்கு எதிரான கசப்புணர்வை நீக்கும் அளவுக்கு மன்னிப்பு கேட்டார். (Al-Bayhaqi, Dala’il an-Nubuwwah, vol. 4, p. 230, Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.166 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

இதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? முகமது அவளின் தந்தையையும் கணவனையும் கொன்று விட்டு அதை நியாயப்படுத்துகிறான். ஆனால் முகமது மன்னிப்புக் கேட்டான் (அவன் அப்படிச் செய்யவில்லை.) என்றும் அவள் மன்னித்து விட்டாள் என்றும் ஜவடி சொல்கிறார். இந்த ஜவடி எதைப் புகைக்கிறார் என்று தெரியவில்லை (இல்லையில்லை, அவரின் மூளை இஸ்லாமால் பீடிக்கப்பட்டுள்ளது). அவருடைய வாதங்களில் ஏதேனும் பொருள் இருக்கிறதா. நீங்கள் ஒரு பெண்ணின் தந்தையையும், கணவனையும், உறவினர்கள் எல்லோரையும் கொன்றுவிட்டு ஏன் அப்படி செய்யவேண்டியதாயிற்று என்று விளக்கம் கொடுத்தால் அவள் உங்களை மன்னித்து விடுவாளா? முஸ்லிம்களுக்கு இது போன்ற எண்ணங்கள் இருப்பதால் தான் அவர்களால் எந்த கேனத்தனத்தையும் நம்ப முடிகிறது. சிறிது மூளையை பயன்படுத்தும் முஸ்லிம் கூட இஸ்லாமை கைகழுவி விடுவான்.

ஆமாம், ஆரம்பத்தில்சபியாதூதரின்மீதுகோபமாகத்தான்இருந்தார்ஆனால்பிறகுஅவரைமன்னித்துவிட்டார்.இதுஏனென்றால்அவருக்குமுகமதுஉண்மையிலேயேஒருதூதர்என்றுஆரம்பத்திலிருந்தேதெரியும்.

சபியா கூறுகிறார், “என் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் நான் மிகவும் செல்லம். அல்லாவின் தூதர் மதீனாவுக்கு வந்து குபாவில் (Quba) தங்கியபோது என் பெற்றோர்கள் அவரை சந்திக்க இரவில் சென்றிருந்தார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது மிகவும் கலக்கத்துடனும் களைப்புடனும் இருந்தார்கள். நான் அவர்களை சந்தோஷமாக எதிர் கொண்டேன். ஆனால் நான் ஆச்சரியப்படும் வகையில் அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. அவர்கள் நான் அருகில் இருந்ததைக்கூட அறியாத அளவிற்கு கவலையுடன் இருந்தார்கள். ‘அது உண்மையிலேயே அவன் தானா?’ என்று என் பெரியப்பா அபு யாசிர் என் அப்பாவிடம் கேட்பதைக் கேட்டேன். ‘கடவுளின் பெயரால் ஆம்’ என்றார் என் அப்பா. பெரியப்பா ‘அவனை அடையாளம் கண்டு இதை உறுதிப்படுத்த முடியுமா?’ என்று கேட்டார். அவர் ‘ஆம்’ என்றார். அவரைப் பற்றி எப்படி உணர்கிறாய் என்று பெரியப்பா கேட்டார். ‘நான் உயிரோடு இருக்கும் வரை அவன் எனக்கு எதிரி தான்’ என்றார் அப்பா.”(Ibn Hisham, As-Sirah an-Nabawiyyah, vol. 2, pp. 257-258, Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.162 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

மேலே கூறப்பட்ட கதையானது சபியாவின் புத்தி கூர்மைக்கும் அறிவுக்கும் எடுத்துக்காட்டு. யூதர்கள் தூதரின் தூதுத்துவத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள் என்றும் அவர்கள் குழந்தைகளை எந்தளவுக்கு அறிந்திருந்தார்களோ அந்தளவுக்கு தூதரையும் அறிந்திருந்தார்கள் என்றும் இது காட்டுகிறது. இருந்தாலும் அவர்கள் இஸ்லாமையும் தூதரையும் வெறுத்தார்கள். இந்த கதை ஹுயய்யாய் கடவுளின் தூதருக்கு எதிராக வைத்திருந்த பகைமையையும் வெறுப்பையும் கூடக்காட்டுகிறது. சபியா அவர் தந்தையிடமிருந்து பாரம்பர்யமாக எந்த குணத்தையும் பெறவில்லை. ஏனென்றால், அல்லா அவரின் இதயத்தை இஸ்லாமிற்காக தயாராக்கியும் அவருடைய ஆன்மாவை நம்பிக்கைக்காக தயாராக்கியும் இருந்தார்.(Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.162-163)

இந்த ஹதித் முஸ்லிம்களின் நோய்வாய்ப்பட்ட மனதை வெளிப்படுத்துகிறது. நான் என் நூலில் காட்டியுள்ளது படி, அவர்களின் மனநோய் அவர்களின் தூதரிடம் இருந்து தொற்றியது.

நார்சிஸ்டுகள் [Narcissists] தங்கள் மேன்மையைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றும் யாரேனும் இதை ஒத்துக் கொள்ள மறுத்தால் அவர்களுக்கு பொறாமை என்றும் எண்ணிக் கொள்கிறார்கள். மேலே கூறப்பட்ட ஹதித் முஸ்லிம்களின் நார்சிஸ்டு மனதைக் காட்டும் ஒரு எடுத்துக்காட்டு.

மக்கள் ஒருவன் கடவுளின் தூதன் என்பதை நம்பும் போது அவனை எப்படி கடுமையாக எதிர்க்க முடியும்? இது கொஞ்சமேனும் புரிகிறதா? ஒன்றும் புரியவில்லை. ஒரு இயல்பான மனிதனுக்கு இது புரியாது. ஆனால் ஒரு நார்சிஸ்டுக்கு புரியும். நார்சிசம் ஒரு மனநோய். அவர்களின் மூளையின் வேலை செய்யும் முறையே கிறுக்குத்தனமானது. அவர்கள் யதார்த்தத்தை விகாரமாகத் தான் புரிந்து கொள்வார்கள்.

மக்கள் எப்போதும் தாங்கள் சொல்வது தான் சரி என்றும் அதை எதிர்ப்பவர்கள் சொல்வது தவறு என்றும் நம்புகிறார்கள். யாரேனும் தாங்கள் சொல்வது தவறு என்றும் அதை எதிர்ப்பவர்கள் சொல்வது தான் சரி என்றும் கூறுவார்களா? இப்படிப்பட்ட லூசுத்தனமான வாதங்களை எப்படி ஒருவரால் முன்வைக்க முடிகிறது?

மேலும், மதீனாவில் இருந்த யூதர்கள் முகமது தான் அவர்கள் எதிர்பார்க்கும் மேசியா என்று எப்படி அறிந்தார்கள்? அவர்களுக்கு கிடைத்த ஆதாரம் தான் என்ன? அந்த ஆதாரம் இப்போது இல்லையே எப்படி?

பைபிளில் உன்னதப்பாட்டு என்ற புத்தகத்தில் 5:16 வசனத்தில் முகமதின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்று முஸ்லிம்கள் கூறிக் கொள்கிறார்கள். இதற்கானஎன் மறுப்புரையை படித்து முஸ்லிம் மனதின் அவலத்தை தெரிந்து கொள்ளுங்கள். பைபிளில் முகமதைப்பற்றி எந்த குறிப்பும் இல்லை. அவனைப் பற்றிய எந்த ஆதாரமும் அவனுக்கு முன்னாள் வந்த எந்த மதப் புத்தகங்களிலும் இல்லை. அப்படி இருக்க, சபியாவின் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் எப்படி முகமது “அவன்” தான் என்று தெரியும்? ஒருவேளை அவர்கள் அவனை ஷைத்தான் என்று எண்ணி இருக்கலாம். முகமது ஒரு பேய் என்று காட்டும் வகையில் பைபிளில் பல குறியீடுகள் இருக்கின்றன. ஆனால் அவன் யூதர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட மேசியா என்று காட்டுவதற்கு எந்த அடையாளங்களும் இல்லை.

இந்த பேத்தல்களை நம்புபவர்கள் புத்தி மழுங்கியவர்களாகத்தான் இருக்க வேண்டும். எந்த முஸ்லிமாவது பஹாயுல்லா கடவுளின் தூதர் என்று நம்பிக்கொண்ட பிறகு அவரை ஏற்றுக்கொள்ள மறுப்பார்களா? முடியவே முடியாது. இது போன்ற வாதம் பகுத்தறிவுக்கு எதிரானது. ஒரு முஸ்லிமால் மட்டுமே இது போன்ற அப்பட்டமான அனர்த்தங்களை நம்ப முடியும். பஹாயுல்லா வை கடவுளின் தூதர் என்று ஏற்றுக்கொண்டு ஆனால் அவரை நம்பாத ஒரு முஸ்லிமையாவது காட்ட முடியுமா? அதற்கு வாய்ப்பே இல்லை. இதை விட கேவலமான வாதத்தை யாராலும் முன்வைக்க முடியாது.

இஸ்லாம் ஒரு மோசடி என்பது ஒரு பெரிய துயரமல்ல. அது தன் பின்பற்றிகளின் மூளைகளை பகுத்தறிவுடன் சிந்திக்க முடியாத அளவுக்கு மழுங்கடித்து விட்டது என்பது தான் பெரிய துயரம். அவர்களின் காமாலைக் கண்களுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிகிறது. அவர்களின் கண்களில் படுவதெல்லாம் திரிக்கப்பட்ட யதார்த்தமே. முஸ்லிம்கள் குழியாடி குவியாடிகளின் உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் பார்ப்பது விகாரமாக்கப்பட்ட உலகைத்தான். இஸ்லாமை கைகழுவிய பின்னர் தான் ஒருவரால் இயல்பான பிம்பங்களைக் காண முடியும். உங்கள் கருத்துக்கள் மட்டும் மாறாது, உங்கள் முழு weltanschauung ம், உங்கள் அடிப்படை கண்ணோட்டமும் (cognitive orientation) மாற்றமடையும்.

எல்லோருக்கும் இஸ்லாம் உண்மை என்று தெரியும் என்றும் அவர்கள் இஸ்லாமை ஏற்காமல் இருப்பதற்கு பொறாமையோ அல்லது அவர்களின் இதயத்தில் உள்ள நோயோ தான் காரணம் என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அவர்கள் இஸ்லாமின் கூற்றுக்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்த மட்டில், அதற்கு அவசியமே இல்லை. ஏனென்றால் அது சூரியனைப் போன்று தெளிவானது. உங்களால் பார்க்க முடியாவிட்டால் அதற்கு காரணம் நீங்கள் அதைப் பார்க்க விரும்பவில்லை. இதன் விளைவாக இஸ்லாமின் கொள்கைகளை மறுக்கும் யாரும் மனிதத்தன்மையற்றவர்களாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இப்படியாக அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவது நியாயப்படுத்தப்படுகிறது.

ஜவடி மற்றொரு இஸ்லாமிய தளத்தை மேற்கோள் காட்டுகிறார்.

“டோராவில் [Torah = யூதர்களின் மதப் புத்தகம்] அடுத்ததும் கடைசியுமான தூதர் தெளிவாக விளக்கப்பட்டுள்ளார். இதில் யூதர்களும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் குறியீடுகள் இருந்தன.” ஆனால் யூதர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை ஏனென்றால் அவர் ஒரு அரபியர். அவர்கள் எதிர்பார்ப்பது ஒரு யூதரை.

நல்லது, எங்கே என்று காட்டுவீர்களா? டோராவில் எங்கே முகமதுவைப் பற்றி எல்லோரும் அடையாளம் காணும் படி தெளிவாக விளக்கப் பட்டுள்ளது?

பொய்கள் என்ற அஸ்திவாரத்தின் மீது தான் இஸ்லாம் கட்டப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களின் மற்ற பொய்களைப் போல இதுவும் பொய்யே. தான் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளேன் என்று முகமது கூறியபோது அதைப் படித்து தெரிந்து கொள்வதற்கு அவனின் தொண்டர்கள் கையில் பைபிள் இல்லை. அவன் சொன்னதை அவர்கள் நம்பினார்கள். இன்று எல்லோரும் பைபிளைப் படிக்க முடியும். அது இணையத்திலேயே கிடைக்கிறது. எங்கே முகமது வருகிறான் என்று காட்டுங்கள். வெட்கமே இல்லை! உங்கள் சொந்த மகளைக் கொன்றால் உங்கள் மானம் காப்பாற்றப்படும் என்று நினைக்கும் உங்களுக்கு பொய் சொல்வதற்கு வெட்கம் இருக்குமா?

சபியாவின் குணம்.

சபியாஎந்தஅளவுக்குஅல்லாவின்பக்தையாகஇருந்தாள்என்றுபின்வருவதைவைத்துதெரிந்துகொள்ளலாம்.

அப்த் அல்லா இப்னு உபைதா (Abd Allah ibn Ubaydah )அறிவித்தார், “தூதரின் மனைவியான சபியாவின் அறையில் சில மக்கள் திரண்டார்கள். அவர்கள் அல்லாவை நினைவு கூர்ந்து, குரானைப் படித்து, கிடையாக விழுந்து வணங்கினார்கள். சபியா அவர்களிடம், ‘நீங்கள் கிடையாக விழுந்தீர்கள், குரானை ஓதிநீர்கள், ஆனால் (அல்லாவுக்கு பயந்த) உங்கள் கண்ணீர் எங்கே? என்று கேட்டார்.”(Abu Nu’aym al Asbahani, Hilyat al-Awliya‘, vol. 2, p. 55, Muhammad Fathi Mus’ad,The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.177 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

இது அவள் அல்லாவின் தீவிர பக்தை என்று காட்டவில்லை. இந்த நிகழ்ச்சி முகமதின் சாவிற்கு பின்னும் அவளின் பதின்ம வயது கடந்த பின்னும் நடந்ததால், அனேகமாக அவளுடைய Stockholm மனநிலையை விட்டு மீண்டிருப்பாள். இதை அவள் கிண்டலாக சொல்லி இருப்பாள். ஒபாமா சௌதி மன்னனின் கையை முத்தமிடும் போது காலை மடக்கி குனிந்து முத்தமிட்டார். அடுத்த முறை அவர் கிடையாக விழுந்து காலணிகளை முத்தமிடவேண்டும் என்று நான் அறிவுறுத்தினேன். அப்படி என்றால், நான் சவுதி மன்னனின் தீவிர பக்தனா? முஸ்லிம்களிடத்தில் அடிப்படை அறிவும் (common sense) பகுத்தறிவுச் சிந்தனையும் (rational thinking) மருந்துக்கும் இல்லை.

http://www.geocities.com/mutmainaa1/people/safiyah.html என்ற பக்கத்தில் இருந்து எடுக்கப் பட்டது.

தூதரின் சாவிற்கு பிறகும் கூட அவரின் சோதனைகள் குறையவில்லை. ஒரு முறை, அவரின் அடிமைப்படுத்தப்பட்டபெண் நம்பிக்கையாளர்களின் [முஸ்லிம்களின்] தலைவரான உமரிடம் சென்று “நம்பிக்கையாளர்களின் தலைவரே, சபியா சப்பாத்தை [Sabbath = யூதர்களின் ஒய்வு நாள்] அனுசரிக்கிறார், யூதர்களிடம் தொடர்பு வைத்திருக்கிறார்” என்று கூறினார். உமர் சபியாவை அதைப் பற்றிக் கேட்டார். அவர் “அல்லா சப்பாத்திற்கு பதிலாக வெள்ளிக்கிழமையை அறிவித்ததற்கு பிறகு நான் சப்பாத்தை விரும்பவில்லை. எனக்கு உறவுள்ள யூதர்களுடன் மட்டுமே தொடர்பு வைத்துள்ளேன்” என்று கூறினார். பிறகு சபியா தன்னுடைய அடிமைப்படுத்தப்பட்டபெண்ணிடம் உமரிடம் பொய் கூறும் அளவுக்கு உன்னை பிடித்தது எது என்று கேட்டார். அந்த பெண்ணும் “ஷைத்தான்” என்று கூறினார். சபியா, “போ, உனக்கு சுதந்திரம் கொடுக்கிறேன்” என்றார்.

இந்த நிகழ்ச்சி முகமதின் சாவிற்கு பின்னும் சபியா கீழ்படிந்த முஸ்லிமாக இருந்தார் என்று நிரூபிக்கிறது.

இந்த ஹதிதினால் உண்மையை மறைக்க முடியவில்லை. சபியாவின் அடிமைப்படுத்தப்பட்ட பெண் சபியா சப்பாத்தை அனுசரிப்பதையும், மதினாவில் உள்ள அடிமைப்படுத்தப்பட்ட யூதர்களோடு தொடர்பு வைத்திருப்பதையும் பார்த்தார். அந்த அப்பாவிப் பெண் கூட அடிமைப்படுத்தப்பட்டவர் தான். அவர் எந்த மாதிரியான வேதனைகளை தாங்கிக் கொள்ள வேண்டியிருந்ததென்று யாருக்கும் தெரியாது. அனேகமாக அவர் ஈரானிலோ அல்லது எகிப்திலோ கைப்பற்றப்பட்டிருக்க வேண்டும். அவரை அசுத்தமான தீட்டானவள் என்று கருதும் பகைமையான மக்களின் மத்தியில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அனேகமாக ஏதேனும் ஆதாயம் கிடைக்காதா என்ற நம்பிக்கையில் அவர் தான் பார்த்ததை உமரிடம் தெரிவித்திருக்கலாம். விசாரிக்கப்படும் போது சபியா என்ன சொல்வார்? அவரால், முன்கோபத்திலும் வன்முறையிலும் பெயர் போன உமரை எதிர்கொண்டு, தான் முகமதின் மோசடிகளை நம்பியதில்லை என்று அறிவிக்க முடியுமா? தனது உயிரைக் காத்துக்கொள்ள அவர் தன் நம்பிக்கையை மறைக்க வேண்டியிருந்தது. இப்போது முஸ்லிம்களின் அன்னைகளில் ஒருவரின் வார்த்தைக்கு எதிராக தன் வார்த்தை எடுபடுமா என்று பயந்த அந்த பெண் தன் உயிருக்கு அஞ்சி ஷைத்தான் தான் தன்னை இவ்வாறு செய்ய தூண்டியது என்று கெஞ்சினார். இஸ்லாம் என்பது ஒரு துயரம். ஒவ்வொரு கதையும் ஒரு துயரத்தில் நடக்கும் மற்றொரு துயரமே. எல்லா பாத்திரங்களும் பாதிக்கப்பட்டவர்களாகவும் அதேசமயம் தங்கள் பங்குக்கு மற்றவர்களை பாதிப்பவர்களாகவும் விளங்குகிறார்கள். தனது வெற்றியைப் பார்த்து ஷைத்தான் மிகவும் பெருமைப்படவேண்டும்.

ஒரு ஹதீதை படிக்கும்போது அது நமக்கு பகுத்தறிவுடன் சிந்திக்கவும் உதவுகிறது. அதில் உள்ள வார்த்தைகளின் வெளிப்படையான பொருளில் உண்மை இல்லை. அவைகளில் உள்ள மறைமுகமான பொருளில் தான் உண்மை ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஒரு ஹதிதைப் புரிந்து கொள்ள அதில் இலைமறைகாயாக ஒளிந்துள்ள பொருளைத்தான் நாம் தேட வேண்டும்.

முஸ்லிம்கள் படிக்கும் அதே குரானையும் ஹதிதையும் தான் நான் படிக்கிறேன். இருந்தாலும், அவர்கள் 1400 ஆண்டுகளாக பார்க்காதவைகளை நான் கண்டேன். காரணம் என்னவென்றால், நான் எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஓதுவதில்லை. அவைகளை ஆராய்ந்தும் பார்த்தேன். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு மதப் புத்தகத்தையோ அல்லது மற்ற புத்தகத்தையோ படிக்கும் போது, எதையும் சோதிக்கும் மனதுடன் படிக்க வேண்டும்.

சபியா முகமதின் குடும்ப உறுப்பினர்களுடன் அன்பும் அக்கறையும் கொண்ட உறவை ஏற்படுத்திக் கொண்டார். அவர் பாத்திமாவுக்கு தன் அன்பின் அடையாளமாக ஒரு நகையை அன்பளிப்பாக கொடுத்தார். அவர் தூதரின் சில மனைவிகளுக்கும் தான் கைபரில் இருந்து கொண்டு வந்திருந்த தன் நகைகளை அன்பளிப்பாக அளித்தார். .(Ibn Sa’d, Tabaqat, vol.8, p.100, Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.172 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், அவர்களின் அன்பைப் பெறுவதற்கும் அவர்களின் பகைமையை குறைத்துக்கொள்ளவும் சபியா முயற்சித்தார். வலியப்போய் சமாதானம் செய்து கொள்வது என்பது நலிந்தவர்களின் தற்காப்பிற்கான உபாயம்.

சபியாவுடனான முகமதின் நிக்காவும் அதன் ஞானமும்

ஒரு பிரபலமான இஸ்லாம்வெறுப்பி (அது நானாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த இஸ்லாம் வெறியனுக்கு (Islamist) என் பெயரைக் குறிப்பிடுவதற்கு தயக்கம்) கூறிகொள்வதைப் போல சபியா தூதரை மணக்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டார் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. தூதர் சாகும் வரை சபியா அவருக்கு நம்பிக்கையானவராக இருந்தார் என்பது எல்லோரும் அறிந்ததே.

மெய்யாலுமா!? அப்படியென்றால், அவருக்கு மலர்களை அனுப்பிய ஆண்களையும் செல்போனில் அழைத்த ஆண்களையும் பார்க்க மறுத்துவிட்டாரா? அவருக்கு வேறு ஏதேனும் போக்கு இருந்ததா? நீங்கள் உங்கள் மனைவியை அறையில் பூட்டி வைத்திருக்கும் போது அவர் உங்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறார் என்று கூறிக் கொள்ள முடியாது. சபியாவுக்கு மதீனாவில் எந்த சுதந்திரமும் இல்லை. அவருக்கு வேறு போக்கிடமும் இருக்கவில்லை.

சபியா தன்னைத் தவிர வேறு யாரையும் ‘பார்க்கவில்லை’ என்பதை தூதரே உறுதிசெய்தது Muhammad Husayn Haykal, op. cit., p. 374, ல் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதை இணையத்திலும்http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadpஎன்ற பக்கத்தில் பெறலாம்.

Martin Lings பதிவு செய்துள்ளபடி, தூதரே பின்வரும் வாய்ப்பை அவருக்கு கொடுத்திருக்கிறார்.

அவர் [தூதர் முகமது] அப்போது சபியாவிடம் அவரை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க தயார் என்றும், அவர் ஒன்று தங்கள் மக்களிடம் திரும்பச்சென்று யூதராகவே இருக்கலாம் அல்லது இஸ்லாமை ஏற்றுக்கொண்டு தனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் கூறினார். சபியா “நான் அல்லாவையும் அவரின் தூதரையும் ஏற்கிறேன்” என்றார். அவர்கள் வீடு திரும்பும் வழியில் முதல் நிறுத்தத்தில் நிக்கா செய்து கொண்டனர். (Martin Lings,Muhammad: His Life Based On The Earliest Sources (George Allen & Unwin, 1983), p. 269,http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadp என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.)

அவரை அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பானா? அவருடைய கணவர் கொல்லப்பட காரணமே அவன் தான். அவருடைய அப்பாவும் பெரியப்பாவும் கொல்லப்பட காரணமே அவன்தான். அவரின் சகோதரர்களின் படுகொலைகளும் அவனாலே தான் நடந்தது. அவரின் பெண் உறவினர்கள் எல்லோரும் முஸ்லிம்களால் அடிமைப்படுத்தப் பட்டதற்கு காரணமும் அவனே. அவர் எங்கே போவார்? அவர் முகமதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் வேறொரு முஸ்லிமால் அடிமைப்படுத்தப்பட்டு அவனின் காமவெறியை தனித்துக் கொள்ளப்பயன்படும் பாவையாக வேண்டியிருந்திருக்கும்.

சபியாவுடனான நிக்கா, பகையை குறைக்கவும் உறவை வளர்க்கவும் உதவுமாகையால், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது கூட. John L. Espositoகீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

அரேபிய தலைவர்களின் வழக்கத்திற்கிணங்க, பல நிக்காக்கள் கூட்டணிகளை உறுதி செய்வதற்காக செய்யப்பட்டவை. மற்ற நிக்காக்கள் பாதுகாப்பு தேவைப்படுகின்ற போரில் உயிரிழந்த தன் சகாக்களின் விதவைகளுடன் செய்யப்பட்டது. (John L. Esposito, Islam: The Straight Path, pp. 19-20,http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadp என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

John Esposito பணத்திற்காக மனசாட்சியை விற்றுவிட்டவர். முகமது சபியாவை நிக்கா செய்ததன் மூலம் யாருடன் அரசியல் கூட்டணியை பலப்படுத்த விரும்பினான்?, அவருடைய இனக்குழுவே பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டது. [அந்த இனக்குழுவின் தலைவரான] அவருடைய தந்தை சிரைச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு விட்டார். இரண்டு சொட்டு அடிப்படை அறிவு இருந்தால் கூட இந்த பொய்களை கரைத்து விடலாம்.

சபியாவுடனான நிக்கா என்பது அவருக்கு மிகுந்த கௌரவம் கொடுக்கும் செயல். ஏனென்றால், அது அவருடைய மாண்பை மட்டும் காப்பாற்றவில்லை, அவர் அடிமைப்படுத்தப்படுவதில் இருந்தும் காப்பாற்றி இருக்கிறது.

கடைசியாக ஜவடி நான் சொல்வதையே சொல்கிறார். இதையேதான் மேலே எழுதி இருக்கிறேன். இந்த சொம்புதூக்கி தன் வார்த்தையையே மறுத்துப் பேசுவதைப் பாருங்கள். கொஞ்சநேரத்திற்கு முன்னர்தான் முகமது சபியாவுக்கு சுதந்திரம் கொடுத்தான் என்றார். இப்போது சபியாவுக்கு இருக்கும் ஒரேஒரு மாற்று வேறொரு முஸ்லிமால் அடிமைப்படுத்தப்பட்டு அவனின் காமவெறியை தனித்துக்கொள்ளப் பயன்படும் பாவையாக வேண்டியிருந்திருக்கும் என்று ஒத்துக்கொள்கிறார்.

Haykal இவ்வாறு எழுதிகிறார்:

தான் வெற்றிகண்ட மன்னர்களின் மனைவிகளையும் மகள்களையும், அந்த பெண்களின் துயரத்தை குறைக்கும் விதமாகவும் அவர்களின் மாண்பைக் காக்கும் விதமாகவும், மணந்து கொள்வது தான் பெரிய போர்த்தலைவர்களின் வழக்கம். அதேபோன்றுதான் தூதர் சபியாவை அடிமைத்தளையில் இருந்து விடுவித்து நிக்கா செய்து கொண்டார்.(Muhammad Husayn Haykal, The Life of Muhammad (North American Trust Publications, 1976), p. 373,http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadp என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

உண்மையிலேயே இஸ்லாமிய மனதைப் பார்த்தால் எனக்கு மலைப்பாக இருக்கிறது. யாரோ உங்கள் வீட்டைத் அதிரடித் தாக்குதல் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களையும் உங்கள் மகன்களையும் கொன்றுவிட்டு உங்கள் மகள்களையும் மனைவியையும் அடிமைப்படுத்தி உங்கள் மகளை வல்லுறவு கொண்டு அவளை தன் மனைவி என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படிச்செய்வதன் மூலம் அவளின் துயரம் குறைக்கப்படுமா? அல்லது அவளின் மாண்பு தான் காக்கப்படுமா?

இதுபோன்ற விகாரமான சிந்தனை எப்படி வந்தது. முஸ்லிம்களை பொறுத்த மட்டில், நிக்கா என்ற ஒப்பந்தத்தினால் தான் ஒரு பெண்ணுடைய மற்றும் அவருடைய குடும்பத்தினுடைய மானம் காப்பாற்றப்படும். பெண்ணானவள் ஒரு ‘ஔரத்’, அதாவது மூடிமறைக்க வேண்டிய அந்தரங்க உறுப்பு. அவளுக்கு நிக்கா நடந்தால் மட்டுமே அவள் மூடப்பட்டு அவளின் மானம் காப்பாற்றப்படும். நிக்காவின் பிறகு அவளை வல்லுறவு கூட கொள்ளலாம். இஸ்லாமிய சட்டத்தின் படி அது வல்லுறவு அல்ல.

தூதர் சபியாவுடனான நிக்காவின் மூலம் யூதர்கள் கொண்டிருந்த தூதருக்கும் இஸ்லாமுக்கும் எதிரான பகைமையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினார். ஆனால் அந்தோ பரிதாபம், அவர்கள் தூதருக்கும் இஸ்லாமுக்கும் எதிரான தங்களின் வெறுப்பைக் கைவிடவே இல்லை. ஏனென்றால் கெட்ட எண்ணத்துடனும் பிடிவாதமாகவும் இருப்பது அவர்களின் இயல்பு. ( See Muhammad M. as-Sawwaf, Zawjat ar-Rasul at-Tahirat wa Hikmat T’adudihinn, pp. 76-79, Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.168 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

இது போன்ற வாதங்களைக் கேட்க எனக்கு வாந்தி தான் வருகிறது. முகமது ஒரு யூதப் பெண்ணை பலாத்காரஉறவு கொண்டு அவரை தன் மனைவி என்று அழைத்துக் கொண்டதற்காக யூதர்கள் அவனை நேசிக்க வேண்டும் என்றா எதிர்பார்க்கிறார்கள்? அந்த பெண்ணின் முழு குடும்பமும் இனக்குழுவும் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர்கள் மறந்து விடவேண்டுமா? இந்தளவுக்கு கல்நெஞ்சக்காரர்களாக எப்படி இருப்பது? முஸ்லிம்கள் நம்மை படுகொலைகள் செய்வதில் எந்த தவறையும் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் குரானில் இருந்து சில நிக்கா வாசகங்களை படித்துவிட்டு நமது பெண்களை வல்லுறவு கொள்வதற்கு நாம் அவர்களுக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நாம் இந்த ஜென்மங்களுடன் எப்படி சேர்ந்து வாழ்வது? அவர்கள் வேற்று கிரகவாசிகள். நமது மதிப்புகளுக்கும் அவர்களின் மதிப்புகளுக்கும் சம்பந்தமே இல்லை.

தூதரின்சபியாவைப்பற்றியகண்ணோட்டம்.

தூதரின் சகாவான பிலால் இப்னு ரபா (Bilal ibn Rabah), சபியாவையும் மற்ற ஒரு யூத பெண்ணையும் அவருக்கு முன்னால் கொண்டு வரும்போது போரில் படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் உடல்கள் வழியாக கொண்டு வந்தபோது, தூதர் பிலாலை நோக்கி “பிலால், உன் நெஞ்சில் சிறிதும் ஈரம் இல்லையா, இரண்டு பெண்களை அவர்களின் கணவர்களின் கொல்லப்பட்ட உடல்களின் வழியாகக் கூட்டி வருகிறாயே?” என்று கடிந்து கொண்டார். (A. Guillaume (மொழிபெயர்ப்பு.), The Life of Muhammad: A translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah (Oxford University Press, 1978), p. 515,http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadp என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

இப்னுஐசக்கின்சிராத்தில்[வாழ்க்கை வரலாறு]இருந்துஇதைப்பற்றியமுழுபத்தியையும்படித்துப்பார்க்கலாம்.

“அல்லாவின் தூதர், இப்னு அபி அல் ஹுக்யகின் (Ibn Abi al-Huqyaq) கோட்டையான அல் கமுஸ் (al-Qamus) ஐ கைப்பற்றிய பிறகு, சபியா பின்த் ஹுயாய் பி. அக்தாப் (Safiyyah bt. Huyayy b. Akhtab) மற்றொரு பெண்ணுடன் அவரின் முன் கொண்டுவரப்பட்டார். அவர்களைக் கொண்டு வந்த பிலால் அவர்களை படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் உடல்களின் வழியாக கொண்டு வந்தான். சபியாவுடன் வந்த பெண் அந்த உடல்களைப் பார்த்தபோது கதறி அழுது தன முகத்தை அடித்துக் கொண்டு தலையில் மண்ணை அள்ளிக் கொட்டிக்கொண்டாள். அல்லாவின் தூதர் அவளைப் பார்த்து, “இந்த சனியனை இங்கிருந்து கொண்டு போங்கள்” என்றார். அவர் சபியாவை தன பின்னால் விட்டு விடும்படியும் அவளை தனக்காக தேர்ந்தேடுத்திருக்கிறேன் என்றும் கட்டளை இட்டார்.”

பிலால் முகமதிடம் சபியாவையும் அவளின் கணவரின் தங்கையையும் அன்றிரவுக்காக அவர்களில் ஒருவரை முகமது தேர்ந்தெடுப்பதற்காக கூட்டி வருகிறான். அப்போதுதான் ‘அல்லாவின் கருணை’ (pbuh) கினானாவை சித்ரவதை செய்து கொன்று முடித்திருந்தான். தனது சகோதரனின் கொல்லப்பட்ட உடலைக் கண்டதும், கினானாவின் தங்கை புத்தி பேதலித்துப் போனாள். ‘அல்லாவின் கருணை’ அவள் கன்னத்தில் அறைந்து “இந்த சனியனை இங்கிருந்து கொண்டு போங்கள்” என்று கத்தினான். அந்த ‘சனியனின்’ ஒரே ஒரு குற்றம் தன் சகோதரனின் கொல்லப்பட்ட உடலைக் கண்டு கதறியதுதான். பிறகு இந்த ‘என்சான்காமெல்’ (Ensaane Kaamel = அதிசிறந்த மனிதன்) பிலாலை நோக்கி “பிலால், உன் நெஞ்சில் சிறிதும் ஈரம் இல்லையா, இரண்டு பெண்களை அவர்களின் கணவர்களின் கொல்லப்பட்ட உடல்களின் வழியாகக் கூட்டி வருகிறாயே? ” என்று கடிந்து கொள்கிறான்.

இதைத்தான் முஸ்லிம்கள் தங்கள் தூதரின் இளகிய நெஞ்சம் என்று கூறிக் கொள்கின்றனர்.

ஒரு சமயத்தில் ஜைனாப் பின்த் ஜஹ்ஷ் (Zaynab bint Jahsh) ம் சபியாவும் தூதருடன் பயணம் போயிருந்தனர். சபியாவின் ஒட்டகம் நோய்வாய்ப்பட்டது. தூதர் ஜைனாபிடம் “சபியாவின் ஒட்டகம் நோய்வாய்ப்பட்டுவிட்டது, அவளுக்கு உன்னுடைய ஒட்டகங்களில் ஒன்றைக் கொடு ” என்று கூறினார். அதற்கு அவள் “இதுபோன்ற யூதப் பெண்ணுக்கு ஜென்மத்துக்கும் கொடுக்க மாட்டேன்” என்றாள். தூதர் அவளிடம் கோபம் கொண்டு இரண்டு மாதத்திற்கு அவளை நெருங்க வில்லை. (Ahmad, vol. 6, pp. 336-337, Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.173 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

இந்த ஹதிதில் இருந்து நாம் என்ன அறிகிறோம்? முஸ்லிம்கள் இதில் என்ன எழுதி இருக்கிறதோ அதை மட்டும் தான் அறிந்து கொள்வார்கள். நியாயமான மக்களுக்கு இந்த ஹதித் முகமதின் அராபிய மனைவிகளுக்கிடையே சபியா எப்படி தனிமையில் வாழ்ந்தால் என்பதைக் காட்டுகிறது. தனது எதிரிகளான அவர்களின் அன்பைப்பெற அவளால் முடிந்தவரை முயன்றாள். அவர்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தாள். அவள் உண்மையாக இல்லை என்பது நார்சிஸ்ட் முகமதைத் தவிர எல்லோருக்கும் தெளிவாக தெரிந்தபோதும் முகமதை விரும்புவதைப்போல் நடித்தாள். இந்த இளம் பெண்ணுக்கு உயிருடன் இருக்க அவ்வளவு தீவிரமான ஆசை இருந்தது.

சபியா தன்னை உண்மையாகவே விரும்புவதாக என்னுமளவிற்கு முகமது ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. தனது கூரிய தந்திரத்திற்கும் மாறாக, இந்த நார்சிஸ்ட் ஒரு மூடன். கைபரில் ஒரு பெண்மணியிடம் அவரின் உறவினர்களை எல்லாம் கொன்றொழித்து விட்டு தனக்கு சமையல் செய்து கொடுக்கும் படி கேட்க ஒரு மூடனால் அல்லாமல் வேறு யாரால் முடியும்? அவர் அவனுக்கு விஷம் வைத்துக் கொல்லப் பார்த்தாள். துரதிர்ஷ்ட வசமாக அவன் முழூக்கறியையும் தின்று முடிக்கும் முன் இந்த விஷயம் வெளிப்பட்டுவிட்டது.

நார்சிஸ்டுகள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். முகமது தான் மிகவும் சிறப்பானவன் என்றும் அதனால் எல்லோராலும் இயற்கையாகவே நேசிக்கப்பட வேண்டும் என்றும் நினைத்தான். யாரேனும் அவனை விரும்பாவிட்டால் அதற்கு காரணம் அவர்களின் இதயத்தில் தீய்மை குடி கொண்டிருக்கிறது என்றும் நினைத்தான். இதே மனநோயினால் முஸ்லிம்களும் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் யதார்த்தமோ மிகவும் வேறுபட்டது. சபியாவுக்கு தன் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வது தான் இலக்கே. Stockholm மனநிலை இருந்த போதிலும் தன் உறவினர்களை எல்லாம் கொன்று தன் வாழ்க்கையையும் அழித்துவிட்ட அந்த ஆண்மையற்ற கிழவனை காதலிக்கும் அளவுக்கு அவளுக்கு புத்தி கெட்டுப் போகவில்லை. Stockholm மனநிலை காதலுக்கு சமம் கிடையாது.

தூதர் சபியாவை மரியாதையுடனும், பரிவுடனும் மற்றும் அன்புடனும் நடத்துவது வழக்கம். “அல்லாவின் தூதர் தன் மனைவிகளுடன் ஹஜ் சென்றார். வழியில் இருப்பதிலேயே நோஞ்சானாக இருந்த எனது ஒட்டகம் மண்டியிட்டு விட்டது. ஆகையால் நான் அழுதேன். தூதர் என்னிடம் வந்து என் கண்ணீரைத் தன் கைகளினாலும் ஆடையினாலும் துடைத்தார். அவர் என்னை அழவேண்டாம் என்று ஆறுதல் கூறக்கூற நான் மேலும் மேலும் அழுதேன்” என்று சபியா கூறினார். (Ahmad, vol.6, p. 337, Cited in Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.176 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

இந்த கதை கல் நெஞ்சத்தையும் கரையச்செய்யும். உங்களுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால் உங்களால் அழாமல் இருக்க முடியாது. அந்த இளம் பெண்ணின் நிலையில் உங்களை எண்ணிக் கொள்ளுங்கள். நீங்கள் கைப்பற்றப்பட்டு உங்கள் உறவினர்களைக் கொன்ற அதே எதிரிகளின் மத்தியில் வாழும் ஒரு பெண். உங்களுக்கு பேச்சுத் துணையாகவோ ஆறுதல் அளிக்கக் கூடியவர்களாகவோ யாரும் இல்லை. உங்களைச் சுற்றி உள்ள எல்லோராலும் வெறுக்கப் படுகிறீர்கள். உங்களை விரும்பும் ஒரே ஒரு மனிதனும் உங்கள் தந்தையையும் கணவனையும் கொன்றவன்.

அவளுடைய ஒட்டகம் நோய்வாய்ப்பட்டபோது அவளால் தன் அழுகையை அடக்கமுடியவில்லை. அந்தளவு வலியை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனது ஒட்டகத்திற்காகத்தான் தேற்றமுடியாத அளவுக்கு அழுகிறாள் என்று நினைப்பது முட்டாள்தனம். அவள் தன் தனிமையை எண்ணிக் கதறுகிறாள். பதினேழு பதினெட்டு வயது என்பது ஒன்றும் அவ்வளவு பெரிய வயதில்லை. எனக்கு பதினாறு வயதில் என் நாட்டை விட்டு வந்தேன். எனது பெற்றோர்கள் உயிருடன் இருந்தார்கள். நான் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களிடையில் வாழ்ந்து வந்தேன். அப்படி இருந்த போதிலும், என் குடும்பத்தைப் பற்றிய ஏக்கம் என்னை வாட்டியது. சில இரவுகள் நான் நிலவைப் பார்த்துக் கொண்டு எனது அம்மாவும் என்னைப் போன்று நிலவைப் பார்த்துக் கொண்டு இருப்பார் என்று எண்ணி ஓசையில்லாமல் அழுவேன். சபியாவின் இதயத்தில் இருந்த வலியை யாரறிவார்கள்? அந்த இளம்பெண் தனது ஜன்னலின் முன் நின்று கொண்டு, அவளது அறையின் இருளில், ஒவ்வொரு இரவும், நட்சத்திரங்களைப் பார்த்து, அதில் எது தனது கணவன், எது தனது தந்தை, எவைகள் தனது சகோதரர்கள், எது தனது பெரியப்பா என்று யோசித்துக் கொண்டிருந்திருப்பாள். நான் என் வயது நண்பர்களுடன் வாழ்ந்தேன். இளவயது பையன்கள் எதைச் செய்வார்களோ அதையே செய்து மகிழ்ச்சியாக காலத்தைக் கடத்தினோம். சபியா தன்னந்தனியாக இருந்தாள். முகமது சாகக்கிடக்கும்போது சபியா அவனிடத்தில் தான் சாக வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினாள். ஒருவேளை அதை உண்மையாகத்தான் சொல்லியிருப்பாள். அவள் பல கோடி முறை தனக்கு இறப்பு வரக்கூடாதா என்று ஏங்கி இருப்பாள்.

நான் செய்த செயல்களிலேயே மிகவும் வலி மிகுந்தது தபரியைப் படித்தது தான். அந்தப் புத்தகத்தில் அவ்வளவு துயரம் நிறைந்திருக்கிறது. ஆனால் வரிகளை மேலோட்டமாகப் படிக்காமல் அவற்றின் உட்பொருள் புரிந்து படிக்க வேண்டும். உங்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக உங்களை வைத்துப் பார்க்க முடியவேண்டும். இது முஸ்லிம்களால் செய்ய முடியாத ஒன்று. அவர்கள் சிரிக்கவும் கெக்களிக்கவும் கூடச் செய்வார்கள். இஸ்லாமின் தாக்கத்தின் விளைவாக அவர்கள் மனிதத்தன்மையே அற்ற மற்றவர்களின் மீது அன்போ பரிவோ அற்ற பேய்களாக மாற்றப் பட்டிருக்கிறார்கள்.

source:http://tamil.alisina.org/?p=271

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஜுவரியா

முகமதினாலும் மற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களாலும் தொடுக்கப்பட்ட போர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இஸ்லாமுக்கு முன்னர் அராபிய தீபகற்பத்தில் நடந்த போர்களெல்லாம் சிறுவர்களின் விளையாட்டாகும். முந்தைய போர்களெல்லாம் முக்கியமாக சிறு இனக்குழுக்களின் (tribes) இடையே நடைபெற்றது. அவைகளெல்லாம் வாய்ச்சண்டைகளுடன் கூடிய கைகலப்புகளோடும் தாக்குதல்களோடும் முடிந்துவிடும். இஸ்லாமின் அறிமுகத்திற்கு பிறகு, போர் மட்டும் வரவில்லை. முடிவற்ற படுகொலைகளும் படுபயங்கரமும் அறிமுகமாகி, விரைவிலேயே அவைகள் இஸ்லாமின் விரிவாக்கத்திற்கான முதன்மையான மற்றும் பிரிக்கமுடியாத செயல்முறையாகி விட்டன.

முகமது தன்னை தூதராக வரித்துக் கொண்டு மெக்காவில் வாழ்ந்த ஆரம்ப நாட்கள் சிறிது அமைதியாக இருந்தன. 13 வருட போதனைகளுக்குப் பிறகு 80 லிருந்து 100 மக்கள் மட்டுமே அவனை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சண்டையில் ஈடுபடும் வலிமை அற்றவர்கள். இதனால்தான் ஆரம்ப ஆண்டுகள் அமைதியாக கழிந்தன. முஸ்லிம்களுக்கு சண்டையிட வலு இல்லை.

மதீனாவிற்கு குடிபெயர்ந்ததற்குப் பிறகு அந்த ஊரின் மக்கள் முகமதின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, அவன் அதிரடித் தாக்குதல்களிலும், கொள்ளையிலும், ஈடுபட ஆரம்பித்தான். ஆரம்பத்தில் வணிகர்களின் சரக்குக் கேரவான்களையும் விரைவிலேயே ஊர்களையும் தாக்கத் செய்தான்.

மதீனாவின் அரபியர்களின் மத்தியில் தன் பிடியை பலப்படுத்திக் கொண்ட சிறிது காலத்திலேயே, பநி கைனுகா (Bani Qainuqa) என்ற யூத ஊரை சுற்றிவளைத்தான். அது ஒரு செல்வச்செழிப்பான பொற்கொல்லர்களையும் இரும்புக்கொல்லர்களையும் கொண்ட ஊர். அவர்களின் அசையாச் சொத்துகளையும் (திராட்சைத் தோட்டங்கள், வீடுகள்) மற்ற உடைமைகளையும் (நகைகள், ஆயுதங்கள்) கைப்பற்றிக் கொண்டு அந்த மக்களை நாடு கடத்தினான். பிறகு அவன் கண்கள் மதீனாவின் மற்றொரு யூதக் குடியிருப்பான பநி நடிர் (Bani Nadir) மீது பட்டது. அங்கேயும் அதையே செய்தான். அவன் அவர்களின் தலைவர்களையும் பல உடல் வலுமிக்க ஆண்களையும் படுகொலை செய்தான். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து கொண்டு மதீனாவை விட்டு துரத்தி விட்டான். இந்த இரண்டு சமயங்களிலும், யூதர்கள் எந்த எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை.

தங்களை உயிருடன் விட்டுவிட்டால், தங்களின் எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு வேறு இடம் சென்று விடுவதாக கேட்டுக் கொண்ட, இந்த வலுவற்ற, போரிடும் பழக்கமில்லாத, மற்றவர்களை பயமுறுத்தாத மக்களின் மீதான வெற்றிகளுக்குப் பிறகு அவன் மிகவும் துணிந்து விட்டான். எல்லையில்லா பேராசையாலும், அதிகாரத்தின் மீதுள்ள வெறியாலும் இந்த சுயம்பு தூதர் இப்போது மதீனாவிற்கு வெளியே உள்ள யூதர்களின் மேல் கண் வைத்தான். அப்போது தான் பநி அல் முஸ்தளிக்கின் (Bani al-Mustaliq) முறை வந்தது.

புகழ்பெற்ற முகமதின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான, புகாரி, பின்வரும் ஹதிதில் பநி அல் முஸ்தளிக்கின் மீதான அதிரடித் தாக்குதலை இவ்வாறு வர்ணிக்கிறார்.

இப்னு ஔன் அறிவித்தார்:

நான் நஃபிக்கு ஒரு கடிதம் எழுதினேன். தூதர் தீடீரென்று பநி அல் முஸ்தளிக்கின் மீது எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லாமலேயே தாக்குதல் தொடுத்தார் என்று நஃபி பதில் அனுப்பினார். அம்மக்கள் இதை சற்றும் எதிர்பார்க்காமல், அவர்களின் கால்நடைகளை நீர்நிலைகளுக்கு இட்டுச் சென்றிருந்தனர். அவர்களின் போரிடக்கூடிய ஆண்கள் கொல்லப்பட்டு பெண்களும் குழந்தைகளும் அடிமைப்படுத்தப்பட்டனர். அந்த நாளில் தான் தூதர் ஜுவரியாவைப் பெற்றார். மேற்கண்ட கதையை தனக்கு இப்னு உமர் சொல்லியதாகவும் அவன் அந்த அதிரடிக் குழுவில் இருந்தான் என்றும் நஃபி கூறினார். Volume 3, Book 46, Number 717:

இதே ஹதித் முஸ்லிம் தொகுப்பிலும் பதியப்பட்டிருக்கிறது Sahih Muslim Book 019, Number 4292 I . இதிலிருந்து இந்த ஹதித் நம்பகத்தன்மை வாய்ந்தது என்று அறிந்து கொள்ளலாம்.

முகமது தனது மார்க்கத்தை யூதமதத்தை ஒத்திருக்கும் விதத்தில் உருவாக்கினான். இதனால் யூதர்கள் இவனை முதலில் ஏற்றுக் கொள்வார்கள் என்ற தப்புக்கணக்குப் போட்டு விட்டான். யூதர்களுக்கு அவனுடைய மார்க்கத்தில் எந்த ஆர்வமும் இல்லை என்பதைக் கண்டு மிகவும் ஏமாந்து விட்டான். அவன் இதற்காக யூதர்களை மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை. சுய உன்னதம் போற்றும் நார்சிஸ்டுகளை அலட்சியப் படுத்தும்போது அவர்கள் கடும் கோபம் கொள்வார்கள். முகமது எந்த அளவுக்கு கடுப்பேறிப் போனான் என்றால் அவன் கிப்லாவையே (Qiblah = முஸ்லிம்கள் தொழுகை செய்யும் திசை) ஜெருசலேமில் இருந்து காபாவிற்கு மாற்றினான். அந்த சமயத்தில் இந்த காபா வெறும் சிலைகளைக் கொண்ட கோயிலாகத் தான் இருந்தது. மேலும், அவன் யூதர்களை பலிகடாக்களாக ஆக்கி தனக்கு புதிய பின்பற்றிகளைத் தேடிக் கொண்டான்.

மதீனாவின் அரபியர்கள் பொதுவாக படிப்பறிவில்லாதவர்களாகவும் குறிப்பான தொழிலறிவு அற்றவர்களாகவும், ஏழைகளாகவும், யூதர்களின் தோட்டங்களிலும், தொழிற்கூடங்களிலும் வேலை செய்து பிழைப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஆரம்பத்தில் ஏமானில் இருந்து வந்தவர்கள். யூதர்களோ தொழிலதிபர்களாகவும், தோட்டங்களின் உரிமையாளர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் 2000 வருடங்களாக மதீனாவையே தாயகமாகக் கொண்டவர்கள். அவர்கள் எளிதான இரையானார்கள். முகமது அவர்களின் செல்வங்களைப் பறித்துக் கொண்டான், அவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைப்படுத்தி அரபியர்களுக்கு விநியோகம் செய்தான். கொள்ளையும் கொலையும் கடவுளால் கட்டளையிடப்பட்டது என்று தனது பின்பற்றிகளை நம்பவைத்தான். அதிலிருந்து அவனின் தூதுத் தொழில் மிகவும் லாபகரமானதாக மாறிவிட்டது. அது அவனுடைய வாய்ப்பை முற்றிலுமாக மாற்றி அவனின் புதிய மார்க்கத்தை போர் மற்றும் ஆயுத முனையில் வளரச் செய்தது.

முகமது தனது பின்பற்றிகளில் ஒருவனான பரீதா பின் ஹசீபை (Bareeda bin Haseeb) பநி அல் முஸ்தளிக்கை வேவு பார்க்க அனுப்பினான். நிலவரத்தை தெரிந்து கொண்டவுடன் தாக்குதலுக்கு கட்டளை இட்டான். ஹி. வருடம் 5 ல் ஷாபான் மாதம் 2 ஆம் தேதியில் முஸ்லிம்கள் மதீனாவை விட்டு கிளம்பி மதினாவில் இருந்து 9 நடைகள் தொலைவில் இருந்த முரைசாவில் (Muraisa) கூடாரமிட்டார்கள்.

பின்வரும் விவரம் ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் காணப்படுகிறது.

முகமதின் படைகள் வருவதைப் பற்றிய செய்தி ஹாரிஸ்ஸை எட்டியது. திகிலடைந்த அவரின் ஆட்கள் அவரைக் கைவிட்டு ஓடி விட்டார்கள். அவரும் ஏதோ ஒரு பெயர் தெரியா இடத்திற்கு ஓடி அடைக்கலம் புகுந்தார். ஆனால் முறைசாவின் உள்ளூர் மக்கள் ஆயுதங்கள் எடுத்துக் கொண்டு முஸ்லிம்களை எதிர்த்துத் தாக்கினார்கள். அம்பு மாரி பொழிந்தார்கள். முஸ்லிம்கள் ஒரு தீடீர் வெறித் தாக்குதல் புரிந்து எதிரிகளை வீழ்த்தினார்கள். அவர்களுக்கு பலத்த சேதம் ஏற்ப்பட்டது. கிட்டத்தட்ட 600 பேர் முஸ்லிம்களால் சிறை பிடிக்கப்பட்டார்கள். கொள்ளையில் 2000 ஒட்டகங்களும் 5000 ஆடுகளும் அடங்கும்.

போர்க்கைதிகளில் ஹாரிசின் மகளான பர்ராவும் (Barra) அடக்கம். இவர்தான் பிறகு தூதரின் துணைவியாக மாறிய ஜுவரியா. அன்று நிலவிய வழக்கத்தின் படி, எல்லா கைதிகளும் அடிமைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் படையினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டனர். ஜுவரியா Thabit bin Qais ன் பங்கில் இருந்தார். அவர் அந்த இனக்குழுவின் தலைவரின் மகள். ஆகையால் ஒரு சாதாரண முஸ்லிம் சிப்பாயிடத்தில் அடிமைப்படுத்தப்பட்டவளாக இருப்பதை பெருத்த அவமானமாக எண்ணினார். ஆகையால் அந்த சிப்பாயை பிணையத் தொகையைப் பெற்றுக் கொண்டு தன்னை விடுவித்து விடும்படி வேண்டிக் கொண்டார். 9 தங்க ஔக்கியாக்கள் கொடுக்க முடிந்தால் விட்டுவிடுவதாக ஒத்துக் கொண்டான். அவரிடம் எந்த பணமும் தயாராக இல்லை. [ஏதோ அவளுக்கு வங்கியில் பணம் இருந்ததைப் போல. முகமது
அவருடைய மற்றும் அவரின் மக்களுடைய அனைத்து உடைமைகளையும் கொள்ளை அடித்து
விட்டான். அவளிடத்தில் எப்படி பணம் இருக்கும்?] அவள் வசூல் செய்து கொடுத்துவிடலாம் என்று எண்ணி முகமதிடம் வந்தார். ஒ அல்லாவின் தூதரே! நன் என் இனத்தின் தலைவரான அல் ஹாரிஸ் பின் ஜராரின் (Al Haris bin Zarar) மகள். எப்படியோ நாங்கள் அடிமைப்படுத்தப்பட்டுவிட்டோம். [எப்படியோவா?  முகமது
அவர்களைத் தாக்கினான் என்றல்லவா நினைத்தேன்.] தபித்தின் பங்கில் விழுந்து விட்டேன். எனது அந்தஸ்தை எண்ணி விடுவித்து விடும் படி கெஞ்சினேன். அவர் மறுத்து விட்டார். என் மீது கருணை கொண்டு என்னை இந்த அவமானத்தில் இருந்து காப்பாற்றுங்கள். தூதர் மனம் இறங்கினார். [ஓ. மனம் இறங்கிவிட்டானா. எவ்வளவு
இளகிய மனம்!] அதைவிட ஒரு நல்ல வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டார். அது என்னவென்று அந்தப்பெண் கேட்டார். அவர் தான் பிணையத் தொகையை செலுத்தத் தயார் என்றும் தனக்கு மனைவியாக விருப்பமா என்றும் கேட்டார். அந்தப்பெண் ஒத்துக் கொண்டார். ஆகையால் தூதர் பிணைத் தொகையை செலுத்தி அவளை நிக்கா செய்து கொண்டார்”

மேலே கொடுக்கப்பட்ட கதையானது ஜுவரியா எப்படி முகமதை மணந்தார் என்பதைப் பற்றி இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் முகமது தனது அல்லாவை வைத்து ” நிச்சயமாக நீ உயர்ந்த நெறிகளைக் கொண்டவன்” (Quran 68:4) என்றும் “உண்மையில் நீங்கள் பின்பற்றுவதற்கு அல்லாவின் தூதரின் வடிவில் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு உள்ளது.”(Quran 33:21) என்றும் தன்னை புகழச் செய்கிறான். அவன் உண்மையிலேயே உயர்ந்த நடத்தைக்கு எடுத்துக்காட்டாக இருந்தானா? என்பது நாம் கண்டிப்பாகக் கேட்க வேண்டிய கேள்வி.

முதலில் ஒரு ஊரை எந்த எச்சரிக்கையும் இல்லாமல் ரகசியமாக தாக்குகிறான். இதைத்தான் பயங்கரவாதம் என்பார்கள். ஏன்? அவர்களைத் தாக்குவது எளிது மற்றும் அவர்களிடம் நிறைய செல்வம் இருந்தது. வழக்கம்போல ஆயுதமற்ற ஆண்களை படுகொலை செய்கிறான். அவர்களின் உடமைகளை கொள்ளையடிக்கிறான். மீதியுள்ளவர்களை அடிமைப்படுத்துகிறான். ஒரு கடவுளின் தூதருக்கு இதுதான் லட்சணமா?

“அன்று நிலவிய வழக்கத்தின் படி, எல்லா கைதிகளும் அடிமைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் படையினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டனர்.” என்று எழுதியிருக்கிறார்கள். இஸ்லாமின் வரலாற்றைப் படிக்கப் படிக்க உண்மையிலேயே ரத்தக்கறை படிந்த இஸ்லாமிய வரலாறு முழுக்க முஸ்லிம்கள் பின்பற்றிய வழக்கம் தான் இது என்று தெரிந்து கொள்கிறோம். இருந்தாலும் கேள்வி என்னவென்றால் ஒரு இறைத்தூதன் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டுமா? என்பது தான்.

தான் முழு உலகத்திற்கே ‘கடவுளால் அனுப்பப்பட்ட கருணை’ 21:107 என்று தன்னை சொல்லிக் கொண்டான் முகமது. இந்த ‘இறைக்கருணைக்கும்’ படுபாதக் கொள்ளைக்கூட்டத் தலைவனுக்கும் என்ன வித்தியாசம்?

இதுதான் அரபியர்களின் வழக்கம் என்றால் அல்லாவின் தூதரால் அதை மாற்ற முடியவில்லையா? இந்த ஈவு இரக்கமற்ற காட்டு மிராண்டித்தனங்களில் ஏன் ஈடுபடவேண்டும்? எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பதற்காக வந்தவன் என்றல்லவா சொல்லிக் கொண்டான்? இவ்வாறு பெருமையாக சொல்லிக் கொண்டவன் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்வானேன்? அவன் காலத்து மக்களின் தீய செயல்களை பின்பற்றுவதற்காக வந்தானா இல்லை ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வந்தானா?

முகமதின் மனம் ‘இளகியது’ என்று சொம்பு தூக்கிகள் சொல்கிறார்கள். அவன் இளகியது பரிவினால் அல்ல காமவெறியினால் தான். அவன் இதயமே அற்றவன். அவனுக்கு இளகியது அவனின் இதயமல்ல, அவனின் குறி.

முகமது ஜுவரியாவிற்காக பரிதாபப்பட்டதனால் அவளை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க வில்லை. அவனுக்கு அது போன்ற உணர்சிகள் அற்றவன். ஜுவரியாவை தானே அனுபவிக்க வேண்டும் என்றே விரும்பினான்.

பெரும்பாலான மக்களின் எண்ணத்திற்கு மாறாக, முகமதின் நோக்கம் மக்களை தனது மார்க்கத்திற்கு மாற்றுவதல்ல. அவனுடைய உண்மையான நோக்கம் அதிகாரமும், பொருளாசையும், ஆதிக்கம் செலுத்தும் ஆசையும் தான். அவனுக்கு மார்க்கம் என்பது ஒரு சாக்கு. அவன் ஒவ்வொரு கேசையும் தனித்தனியாக மதிப்பிட்டு அதன் பயனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டான். பெரும்பாலான கேஸ்களில் மக்கள் அவனின் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே அதிக லாபமானது. அப்படித்தான் அவனால் மற்றவர்களை படுகொலைகள் புரியவும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவும் முடியும்.

மக்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கப் பட்டிருந்தால் அவர்கள் தோல்விக்குப் பயந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருக்க முடியும். பிறகு முகமதினால் அவர்களின் செல்வங்களைக் கொள்ளையடிக்க முடியாதே. அவன் அதிரடியாகத் தாக்கி, தோற்கடித்து, கொள்ளையடித்த அல் முஸ்தளிக்கையோ அல்லது மற்ற பல மக்களையோ அவன் எச்சரிப்பது நல்லது என்று நினைக்கவில்லை.

முகமதின் சரிதையை எழுதிய மற்றொரு ஆசிரியரான முஸ்லிம் பின்வருமாறு எழுதுகிறார்:

இப்னு ஔன் அறிவித்தார்: நம்பிக்கையற்றவர்களை போரில் எதிர் கொள்ளும் முன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடவேண்டுமா என்று விசாரித்து நஃபிக்கு கடிதம் எழுதினேன். இஸ்லாமின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது என்று அவர் பதில் எழுதினார். அல்லாவின் தூதர் பநி அல் முஸ்தளிக்கின் மீது எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லாமலேயே தீடீர் தாக்குதல் தொடுத்தார். அம்மக்கள் இதை சற்றும் எதிர்பார்க்காமல், அவர்களின் கால்நடைகளை நீர்நிலைகளுக்கு இட்டுச் சென்றிருந்தனர். அவர் போரிட்டவர்களை கொன்றுவிட்டு மற்றவர்களை அடிமைப்படுத்தினார். அதே நாளில் அவர் ஜுவரியா பின்த் ஹரிதை (Juwairiya bint al-Harith) கைப்பற்றினார். இந்த ஹதீதை தனக்கு இப்னு உமர் சொல்லியதாகவும் அவன் அந்த அதிரடிக் குழுவில் இருந்தான் என்றும் நஃபி கூறினார். Book 019, Number 4292:

முஸ்லிம் படையினர் இந்த சுன்னாவை (Sunnah = முகமது வாழ்ந்து காட்டிய வழி) அவனின் சாவிற்குப் பிறகும் தொடர்ந்து பின்பற்றினர்.

முஸ்லிம் படை ஒரு நகரத்தைத் தாக்கும் போது, அவர்கள் மக்களை மூன்று நாட்களுக்கு இஸ்லாமை ஏற்றுக் கொள்ள அனுமதிக்க வில்லை. இந்த மூன்று நாட்களில் அவர்கள் எவ்வளவு பேரைக் கொல்ல முடியுமோ கொன்றார்கள், எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அடித்தார்கள், அவர்களின் மகள்களையும் மனைவிகளையும் எவ்வளவு வல்லுறவு கொள்ள முடியுமோ கொண்டார்கள். அந்த நகரமே நாசமாக்கப்பட்ட பிறகு, அடிமைப்படுத்தப்பட்டு விற்க முடிந்த இளம் பெண்களையும் , குழந்தைகளையும், சங்கிலிகளில் பிணைத்த பின்புதான், பயங்கரமான முறையிலான இஸ்லாமிய மதத்திணிப்புப்பணி துவங்கும். எல்லோரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் கொல்லப்படுவார்கள். யூதர்களும் கிருத்துவர்களும் திம்மித்துவம் (dhimmitude) என்ற கொத்தடிமைப்படுத்தப்பட்ட நிலையை ஏற்றுக் கொண்டால் மதம்மாறத் தேவை இல்லை. திம்மி (dhimmi) என்றால் கொத்தடிமைப்படுத்தப்பட்டவர் என்று பொருள். திம்மிக்கள் அவர்களை உயிருடன் விட்டுவைப்பதற்கான பாதுகாப்பு வரி செலுத்த வேண்டும். ஜிஸ்யா (Jizyah) என்று அழைக்கப்படும் இந்த வரியைக் கொண்டு தான் முஸ்லிம்கள் திம்மிக்களின் உழைப்பை உறிஞ்சிக்கொண்டு ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

ஜுவைரியா பின் குதாமா அத்-தாமினி (Juwairiya bin Qudama At-Tamimi) அறிவித்தார்:

நாங்கள் உமர் பின் அல் கட்டாபிடன் கேட்டோம், “ஒ நம்பிக்கையாளர்களின் [முஸ்லிம்களின்] தலைவரே! எங்களுக்கு ஆலோசனை கூறுங்கள்”. அவர் சொன்னார், ” நான் உங்களுக்கு அல்லாவின் (திம்மிக்களுடன் செய்து கொண்ட) ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி அறிவுறுத்துகிறேன். அது தூதரின் ஒப்பந்தமும் உங்கள்சந்ததிகளின்வருமானமும் (அதாவது திம்மிக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிகள்) ஆகும்” Volume 4, Book 53, Number 388:

இந்த தாக்குதலின் போது தூதருடன் சென்றிருந்த ஆயிஷா ஜுவரியாவை கைப்பற்றியதைப் பற்றி இவ்வாறு அறிவிக்கிறார்.

தூதர் Banu Almustaliq ல் அடிமைப்படுத்தப்பட்டவர்களை பங்கு பிரிக்கும் போது அவள் (பார்ரா) Thabit ibn Qyas ன் பங்கில் இருந்தாள். அவள் போரில் கொல்லப்பட்ட தனது முறைப்பையனை மணந்திருந்தாள். அவள் Thabit க்கு தனது சுதந்திரத்திற்காக 9 தங்க ஓக்குகள் தருவதாக ஒத்துக் கொண்டாள். அவள் மிகவும் அழகான பெண். அவளைப் பார்த்த எல்லா ஆண்களும் மயங்கினார்கள். அவள் தூதரிடம் வந்து உதவி கேட்டாள். எனது அறையின் வாசலருகே அவளை பார்த்த உடனே அவளை வெறுக்க ஆரம்பித்தேன். ஏனென்றால், நான் அவளை எப்படிப் பார்த்தேனோ அப்படித்தான் தூதரும் பார்ப்பார். அவள் உள்ளே சென்று தான் தன் மக்களின் தலைவனான அல் ஹரித் இப்னு திராரின் (al-Harith ibn Dhirar) மகள் என்றாள். “எனக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா? நான் Thabit ன் பங்கில் விழுந்து விட்டேன். பினயத்தொகையைக் கொடுத்து என்னை விடுவித்துக் கொள்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்.” என்று கூறினாள். “அதைவிட உயர்ந்ததை ஏற்றுக் கொள்கிறாயா? உன்னை பிணையில் இருந்து விடுவித்து நிக்கா செய்து கொள்கிறேன்” என்றார் அவர். “சரி, அல்லாவின் தூதரே!” என்றாள் அவள். அப்படியே ஆகட்டும் என்று பதிலளித்தார் அவர்.

http://66.34.76.88/alsalafiyat/juwairiyah.htm

முகமது அத்தனைப் பெண்களை நிக்கா செய்து கொண்டதற்கு உண்மையான நோக்கத்தைப் பற்றிய எல்லா விவாதங்களையும் இந்த கதை முடிவுக்குக் கொண்டு வருகிறது. விதவைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக அல்ல. அழகிய இளம் பெண்களை அனுபவிக்கத்தான். ஜுவரியாவின் மாமன் மகனுமான அவளின் கணவனை முகமது கொன்று விட்டான். அவளின் அழகில் மயங்கி அவளை விடுவிக்க முன்வருகிறான். அதுவும் அவனை மணந்து கொண்டாள் மட்டுமே. உதவி கேட்டு வரும் இளம்பெண்ணுக்கு இந்த சுயமாக அறிவித்துக்கொண்ட ‘மனிதயினத்திற்கு அனுப்பப்பட்ட அல்லாவின் கருணை’ இருப்பதிலேயே கசப்பான தெரிவை முன்வைக்கிறான். தனது கணவனைக் கொன்றவனையே கணவனாக்கிக் கொள்ளவேண்டுமாம். அவளுக்கு வேறு என்ன போக்கு இருக்க முடியும்?

முகமது கட்டிக் கொண்ட பெண்கள் விதவைகள் என்று இஸ்லாமிய சொம்பு தூக்கிகள் அடம்பிடிக்கிறார்கள். முகமது அவர்களுக்கு ஆதரவளிக்க மணந்து கொண்டான் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால் அவர்கள் எல்லோருமே அழகும் இளமையும் நிறைந்தவர்கள். முகமது அவர்களின் கணவர்களைக் கொன்றதனால் தான் அவர்கள் விதவைகளானார்கள். அப்போது ஜுவரியாவிற்கு வெறும் 20 வயது தான், முகமதுக்கோ 58 வயது.

பல ஹதிதுகள் கறைபட்டவைகளாக்கும் வகையில் ஜுவரியாவின் மீதிக் கதை பாதிப் பொய்களையும் மீதி மிகைப்படுத்தல்களையும் கொண்டது.

தூதர்தீடீர்தாக்குதலைமுடித்துக்கொண்டுஜுவரியாவுடன்கிளம்பிதுல்ஜைஷ்(Dhuljaysh)ல்இருக்கும்போது, அவளைஒருஅன்சாரிடம்ஒப்படைத்துவிட்டுமதீனாவைநோக்கிமுன்னேறினார்என்றுசொல்லப்படுகிறது.அவளின்தந்தை, அல்-ஹரித்அவள்அடிமையாகப்பட்டிருக்கிறாள்என்றுஅறிந்துகொண்டுபிணையத்தொகையைஎடுத்துக்கொண்டுமதீனாவுக்குசென்றார்.அவர்அல்-அக்கியா(al-Aqia)வைஅடைந்தபோதுபிணயத்தொகையாகதான்கொண்டுவந்திருந்தஒட்டகங்களைப்பார்த்தார்.அதில் இரண்டை மிகவும் விரும்பினார். அதனால் அவைகளை அல்-அக்கியாவின் ஒரு கணவாயில் மறைத்து வைத்தார்.பிறகுஅவர்ஒட்டகங்களைஇழுத்துக்கொண்டுதூதரிடம்வந்து, “எனதுமகள்மிகவும்நளினமானவள்.அவளைஅடிமைப்படுத்தவேண்டாம்.இந்தபிணயத்தொகையைவைத்துக்கொண்டுவிட்டுவிடுங்கள்”என்றார்.“அவளையேதேர்ந்தெடுக்கச்சொல்வதுசிறந்ததில்லையா” என்றார்தூதர்.“நியாயம்தான்” என்றார்அல்-ஹரித்.அவர்தன்மகளிடம்வந்து“இந்தமனிதன்உனதுவிருப்பத்திற்குவிடுகிறார்.நமதுபெருமையைகெடுத்துவிடாதே”என்றார்.நான்அல்லாவின்தூதரைதெரிவுசெய்கிறேன்என்றுஅமைதியாகசொன்னாள். அவள்“என்னஒருஅவமானம்”என்றுவருந்தினார்.

பிறகுதூதர்“அந்தகணவாயில்நீமறைத்துவைத்தஅந்தஇரண்டுஒட்டகங்கள்எங்கே?”என்றுகேட்டார்.அல்-ஹரித்வியந்துபோய்விட்டார்.“அல்லாவைத்தவிரவேறுஒருஅல்லாஇல்லைஎன்றும்முகமதுவானநீங்கள்தான்அவரின்தூதர்என்றும்ஏற்றுக்கொள்கிறேன்ஏனென்றால்அல்லாவைத்தவிரவேறுயாருக்கும்அதைப்பற்றிஅறிந்திருக்கமுடியாது”என்றார்.

இப்னுசாத்தனதுதபகத்தில்(Tabakat)பின்வருமாறுஎழுதிஇருக்கிறார்.சுவரியாவின்தந்தைஅவளின்பிணையத்தொகையைசெலுத்தினார்.அவள்விடுதலைஆனபோதுதூதர்அவளைநிக்காசெய்துகொண்டார்.இந்தநிக்காவின்விளைவாககிட்டத்தட்ட600 எண்ணிக்கையிலானஎல்லாபோர்க்கைதிகளும்முஸ்லிம்களால்விடுவிக்கப்பட்டனர். ஏனென்றால்அவர்கள்தூதர்மணந்துகொண்டவீட்டின்உறவினர்களைஅடிமைப்படுத்தவிரும்பவில்லை.

இந்த கதையின் எந்த பகுதி உண்மை என்று தீர்மானிப்பது கடினம். ஆனால் முக்கிய கதையில் உள்ள முரண்பாடுகளை கண்டுகொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை. ஜுவரியாவை கைப்பற்றிய தபித்துக்கு தூதர் பிணயத்தொகையை செலுத்தி விட்டு அவளை நிக்கா செய்து கொண்டார் என்று படிக்கிறோம். பிறகு அவளின் தந்தை அல்-ஹரித் பிணயத்தொகையை செலுத்தினார் என்று படிக்கிறோம்.

ஒட்டகங்கள் மறைத்து வைக்கப்பட்டதைப் அறிந்து கொண்டதைப் போன்ற மாய சக்தி தூதருக்கு இருந்ததாக சொல்லப்படுவதைப் பொறுத்த மட்டில், அவை எல்லாம் சுத்தப் பொய் என்று எளிதாக முடிவெடுக்கலாம். பல சமயங்களில் அவனுக்கு அப்படிப்பட்ட திறன் இல்லாததை தெளிவாகக் காட்டினான். எடுத்துக்காட்டாக, அவன் கைபரின் மீது தீடீர்த்தாக்குதல் தொடுத்த போது, அவன் அந்த ஊரின் கருவூல அதிகாரியான கினானாவை அவ்வூரின் பொக்கிஷங்கள் எங்கே மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது என்ற ரகசியத்தைக் கூறும்படி அவன் இறக்கும் வரை சித்ரவதை செய்தான்.

இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியின் போது அரபியர்கள் தங்கள் தூதரை விட ஒழுக்க நெறியில் உயர்ந்தவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். முகமது ஜுவரியாவை நிக்கா செய்து கொண்டார் என்று அறிந்த போது அவர்கள் ஜுவரியாவின் உறவினர்களை விடுதலை செய்தார்கள். ஒரு வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் வகையில் முகமதிடம் குறைந்தபட்ச அடிப்படை ஒழுக்கம் கூட இல்லை.

ஜுவரியா மிகவும் பக்தியான முஸ்லிமாக மாறினாள் என்றும் நாள் முழுக்க தொழுது கொண்டே இருப்பாள் என்றும் முஸ்லிம்கள் கூறிக்கொள்கிறார்கள். இந்த கூற்றுக்கு ஆதாரம் Usud-ul-Ghaba என்ற புத்தகத்தில் இருக்கிறது. அதன் ஆசிரியர் இவ்வாறு எழுதி இருக்கிறார். எப்போதெல்லாம் தூதர் ஜுவரியாவிடன் வருவாரோ அப்போதெல்லாம் அவள் தொழுது கொண்டு இருப்பாள். அவர் சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பி வரும்போதும் அவள் தொழுது கொண்டே தான் இருப்பாள். ஒரு நாள் அவர் அவளிடம் இவ்வாறு கூறினார் ” நான் உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்கிறேன். நாள் முழுக்க தொழுவதை விட அது மிகவும் சக்தி வாய்ந்தது. ‘subhaana allahe ‘adada khalqihi, subhana allahe ridhaa nafsehe, subhana allahe zinata ‘arshehe, subhana allahe zinata ‘arshehe,subhana allah midadda kalimaatihi.’ [அல்லாவை அவரின்
படைப்புகள் எத்தனையோ அத்தனை முறையும், அவருக்கு எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு
முறையும், அவரின் ஆசனம் எவ்வளவு கனமோ அவ்வளவு கனமாகவும், அவரின்
வார்த்தைகளுக்கு எவ்வளவு மை வேண்டுமோ அவ்வளவு முறையும் துதி]என்று கூறு.”

அல்லாவைப் புகழ இவ்வளவு எளிய மற்றும் அடிக்கவே முடியாத சூத்திரம் இருக்கும் போது முஸ்லிம்கள் ஏன் 5 முறை தொழுகை செய்து நேரத்தை வெட்டியாக்குகிறார்கள்? என்று வியப்பாக இருக்கிறது.

இந்த கதையை யதார்த்தமாகப் பார்க்கலாம். அந்த இளம்பெண்ணின் நிலையில் தங்களை வைத்துப் பாருங்கள். அவள் தனது கணவனைக் கொன்றவனின் கைப்பிடியில் மாட்டி இருக்கிறாள். ஜுவரியாவின் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணாக நீங்கள் இருந்தீர்களானால், உங்கள் கணவனையும், உறவினர்களையும், கொன்றொழித்தவனைப்பற்றி நீங்கள் எப்படி உணர்வீர்கள் ? மேலும் உங்களுக்கு வேறு போக்கிடமும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஜுவரியாவுக்கு முகமதை நிக்கா செய்ய சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இப்போது அந்த மனிதன் அவளுடன் படுக்க வந்தால் அந்தப் பெண் எவ்வாறு உணர்வாள்? அவளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவனுடன் படுப்பதைத் தவிர்க்கத்தானே முயல்வாள்? அதைத்தான் ஜுவைரியா செய்தாள். முகமதின் காலடி சத்தத்தைக் கேட்கும் போதெல்லாம் அவள் தொழுகை செய்வதைப் போல நடித்தாள். அவன் அவளை விட்டுவிட்டு வேறு பெண்ணிடம் போய் அவனின் காமத்தை தனித்துக் கொள்வான் என்று நினைத்தாள். இருந்தாலும் இந்த கேடுகெட்ட முகமது ஒரு தந்திரமான நரி. விரைவில் அவளுக்கு ஒருவரி மந்திரத்தைக் கூறி அது நாள் முழுக்க தொழுகை செய்வதை விட அதிக சக்தி வாய்ந்தது என்று கூறி அவள் அவனிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு வழியில்லாமல் செய்தான்.

எந்த நேர்மையான மனிதனும் இந்த கொடூரனை கடவுளின் தூதராக ஏற்றுக் கொள்ள முடியாது. தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் ஒன்று அவனைப் பற்றிய உண்மைகளை அறியாதவர்கள் இல்லை அவர்களே அவர்களின் தூதரைப் போன்று கொடூரமானவர்கள்தான். நீங்கள் அறியாமையினால் இதுவரை உங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொண்டு இருந்தீர்களானால், இப்போது உங்களுக்கு எந்த சாக்குப்போக்கும் இல்லை. இப்போது நீங்கள் தான் உங்கள் மனிதத் தன்மையை நிரூபிக்க வேண்டும். முகமதின் மீதும் அந்த சனியன் பிடித்தவனின் புத்தகத்தின் மீதும் காறித்துப்பி விட்டு இஸ்லாமை விட்டு விலகுங்கள்.

Understanding Muhammad என்ற எனது நூலை படியுங்கள், இஸ்லாமைப் பற்றிய உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

source:http://http://tamil.alisina.org

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மரியா – தூதரின் காமவெறிக்கு இரையான பணிப் பெண்.

இந்த கட்டுரை தூதரின் மனைவிகள் ஒருவரின் பணிப்பெண்ணாக இருந்த காப்ட் (Copt) இனப் பெண்ணான மரியாவுடனான தூதரின் கள்ளத் தொடர்பைப் பற்றியது. முகமது எதைப் பற்றியும் கவலைப் படாமல் அந்தப் பெண்ணுடன் ‘படுத்தது’, அவனின் மனைவிகளிடையே கலவரத்தை உண்டு பண்ணியது. இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர ‘அல்லாவின் தலையீடு’ தேவைப்பட்டது. இந்த கதை உமரினால் அறிவிக்கப்பட்ட நம்பிக்கையான ஹதிதில் பதியப்பட்டிருக்கிறது.

இந்த ஹதித் குரானின் வாசகம் 66: 4. ஐ வெளிப்படுத்துவதற்கான காரணத்தை விளக்குகிறது.

நீங்கள் இருவரும்இதற்காக அல்லாவிடம்வருந்தவேண்டும், நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும்அந்தஅளவுக்குசாய்ந்து விட்டன.தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஅவருடையபாதுகாவலர், மற்றும், ஜிப்ரீலும், நம்பிக்கையாளர்களில்நேர்மையானவர்களும், மேலும்தேவதைகளும்(அவருக்கு)உறுதுணையாகஇருப்பார்கள்.

அந்த இரு பெண்களும் ஹஃப்சாவும் [உமரின் மகள்] ஆயிஷாவும் தான் என்றும் அவர்கள் தூதனிடம் அவமரியாதையாக நடந்து கொண்டு அவனுக்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கி அவன் தனது எல்லா மனைவிகளையும் மணவிலக்கு செய்ய தீர்மானிக்கும் அளவுக்கு சென்று விட்டான் என்றும் ஓமர் விளக்குகிறான்.

Bukhari Volume 3, Book 43, Number 648:

இப்னு அப்பாஸ் அறிவித்தார்.

நான் தூதரின் மனைவிகளில் இருவரைப் பற்றி உமர் அவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான் அல்லா (குரானில்), ‘நீங்கள் இருவரும் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால், ஏனெனில், உங்கள் உள்ளங்கள் பிறழ்ந்து விட்டிருக்கின்றன” (குரான் 66:04) என்று கூறியிருந்தார்.

உமர் அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்கள் (மலம் கழிப்பதற்காக) ஒதுங்கினார்கள். நானும் அவர்களுடன் குவளையை எடுத்துக் கொண்டு ஒதுங்கினேன். அவர்கள் மலம் கழித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் தண்ணீரை ஊற்றினேன். அவர்கள் கழுவிக் கொண்டார்கள். அப்போது நான், ‘விசுவாசிகளின் தலைவரே! தூதரின் மனைவிகளில் இருவரைக் குறித்து, ‘நீங்கள் இருவரும் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால்’ என்று அல்லா கூறியுள்ளாரே, அந்த இருவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு உமர் , ‘இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். ஆயிஷாவும் ஹஃப்சாவும் தான் அந்த இருவர்” என்று கூறினார்கள். பிறகு உமர் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள். நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் பனூ உமய்யா இப்னு ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்து வந்தேன். அது மதீனாவை ஒட்டிய ஒரு குடியிருப்புப் பகுதி. நாங்கள் இருவரும் முறை வைத்துக் கொண்டு தூதரிடம் தங்குவோம். அவர் ஒரு நாள் தூதரிடம் இருப்பார். நான் ஒரு நாள் அவரிடம் இருப்பேன். நான் தூதரிடம் இருக்கும்போது தூதரின் அன்றைய நாளின் கட்டளைகள், போதனைகளையும் பிறவற்றையும் அவரிடம் தெரிவிப்பேன். அவர் தூதரின் இருக்கும்போது இதே போன்று அவரும் எனக்குத் தெரிவிப்பார். குறைஷிக் குலத்தினராகிய நாங்கள் பெண்களை அடக்கி வைப்பவர்களாக இருந்து வந்தோம். நாங்கள் அன்சாரிகளிடம் வந்தபோது பெண்கள் ஆண்களை மிஞ்சிவிடக் கூடியவர்களாக இருக்கக்கண்டோம். எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள். ஒரு நாள் நான் என் மனைவியிடம் இரைந்து பேசினேன். அவள் என்னை எதிர்த்துப் பேசினாள், அவள் என்னை எதிர்த்துப் பேசியதை நான் வெறுத்தேன். நான் உம்மை எதிர்த்துப் பேசியதை நீர் ஏன் வெறுக்கிறீர்? அல்லாவின் மீதாணையாக! தூதரின் மனைவிகள் கூட அவரிடம் எதிர்த்துப் பேசுகிறார்கள். அவர்களில் சிலர் தூதரிடம் நாள் முழுக்கவும் இரவுவரை பேசுவதில்லை” என்று கூறினாள். இதைக் கேட்டு நான் அச்சமுற்று, ‘அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாகிவிட்டார்” என்று கூறினேன். பிறகு உடையணிந்து ஹஃப்சாவிடம் சென்றேன். ‘ஹஃப்சா! உங்களில் சிலர் அல்லாவின் தூதரிடம் நாள் முழுக்க, இரவு வரை கோபமாக இருக்கிறார்களாமே!?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆம்” என்று பதிலளித்தார். நான், ‘அப்படி இருப்பவர் நஷ்டப்பட்டுவிட்டார்; இழப்புக்குள்ளாகிவிட்டார். இறைத் தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அதனால் அல்லாவும் நம் மீது கோபமடைந்து நாம் அழிந்து போய்விடுவோம் என்னும் அச்சம் அவருக்கில்லையா? அல்லாவின் தூதரிடம் நீ அதிகமாக கேட்காதே. எந்த விஷயத்திலும் அவரை எதிர்த்துப் பேசாதே. அவரிடம் பேசாமல் இருக்காதே. உனக்கு தேவையென்று தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரியைப் (ஆயிஷா) பார்த்து ஏமாந்துவிடாதே. ஏனென்றால் அவள் உன்னை விட அழகு மிக்கவளாகவும் அல்லாவின் தூதருக்குப் அதிக பிரியமானவளாகவும் இருக்கிறாள்” என்று கூறினேன். அந்தக் காலகட்டத்தில் நாங்கள், கஸ்ஸானியர்கள் (ஷாம் நாட்டில் வாழும் ஒரு குலத்தினர்) எங்களின் மீது படையெடுப்பதற்காக, தங்கள் குதிரைகளுக்கு லாடம் அடித்துத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என்று ஒரு செய்தியைப் பேசிக் கொண்டிருந்தோம். என் அன்சாரித் தோழர் தம் முறை வந்தபோது, தூதரிடம் சென்று தங்கி, இஷா நேரத்தில் திரும்பி வந்தார். என் வீட்டுக் கதவை பலமாகத் தட்டி, ‘உமர் அங்கே இருக்கிறாரா?’ என்று கேட்டார். நான் அச்சமுற்று அவரைப் பார்க்க வெளியே வந்தேன். அவர், ‘மிகப் பெரிய ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது” என்று கூறினார். நான், ‘என்ன அது? கஸ்ஸானியர்கள் வந்துவிட்டனரா?’ என்று கேட்டேன். ‘இல்லை. அதை விடப் பெரிய, அதை விட கவலைக்குரிய சம்பவம் நடந்துவிட்டது. தூதர் தம் மனைவிகளை விவாகரத்து (தலாக்) செய்துவிட்டார்கள்” என்று கூறினார். ‘ஹஃப்சா நஷ்டமடைந்து பெரும் இழப்புக்குள்ளாகிவிட்டாள். இது நடக்கத்தான் போகிறது என்று எண்ணியிருந்தேன்’ என்று கூறிவிட்டு உடையணிந்து கொண்டு புறப்பட்டேன். தூதருடன் ஃபஜ்ருத் தொழுகை தொழுதேன். தூதர் தொழுகை முடிந்தவுடன் தம் மாடியறைக்குள் சென்று அங்கே தனியே இருந்தார்கள். நான் ஹஃப்சாவிடம் சென்றேன். அப்போது அவள் அழுது கொண்டிருந்தாள். நான், ‘ஏன் அழுகிறாய்? நான் உன்னை எச்சரித்திருக்கவில்லையா? தூதர் உங்களை தலாக் செய்துவிட்டாரா?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘எனக்கொன்றும் தெரியாது. அவர் அந்த அறையில்தான் இருக்கிறார்” என்று கூறினாள். நான் மிம்பருக்கருகில் சென்றேன். அதைச்சுற்றி ஒரு கூட்டத்தினர் அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் அழுது கொண்டிருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு நான் அந்த சூழ்நிலையைத் தாங்க முடியாமல் தூதர் இருந்த அறைக்கு அருகே சென்றேன். அங்கிருந்த, தூதரின் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின பணியாளிடம் , ‘உமருக்காக தூதரிடம் அனுமதி கேள்” என்று சொன்னேன். அந்த பணியாள் உள்ளே சென்று தூதரிடம் பேசிவிட்டுப் பிறகு வெளியே வந்து, ‘உங்களைப் பற்றி தூதரிடம் கூறினேன். அவர்கள் மெளனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார். எனவே, நான் திரும்பி வந்து மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தினருடன் அமர்ந்து கொண்டேன். பின்னர், அங்கு நிலவிய சூழ்நிலையைத் தாங்க முடியாமல் மீண்டும் அந்த பணியாளிடம் சென்று, ‘உமருக்காக அனுமதி கேள்” என்று கூறினேன். அவர் முன்பு சொன்னதைப் போன்றே இப்போதும் கூறினார். நான் மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்து கொண்டேன். மறுபடி அங்கு நான் கண்ட சூழ்நிலையைத் தாங்க முடியாமல் அந்த பணியாளிடம் சென்று, ‘உமருக்காக அனுமதி கேள்” என்று கூறினேன். அப்போதும் அந்த பணியாளிடம் முன் போன்றே கூறினார். நான் திரும்பிச் செல்ல இருந்தபோது அந்த பணியாள் என்னை அழைத்து, ‘உங்களுக்கு தூதர் அனுமதியளித்துவிட்டார்” என்று கூறினார். உடனே, நான் தூதரின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது அவர் ஓர் ஈச்சம்பாயில் படுத்துக் கொண்டிருந்தார். பாயில் மெத்தை எதுவும் இருக்கவில்லை. எனவே, அவரின் விலாவில் ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர் ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தார். அவருக்கு நான் சலாம் கூறினேன். பிறகு நான் நின்று கொண்டே, ‘தங்கள் மனைவிகளை தலாக் செய்து விட்டீர்களா?’ என்று கேட்டேன். அவர் பார்வையை என் பக்கம் உயர்த்தி, ‘இல்லை’ என்று கூறினார்கள். பிறகு, நான் நின்று கொண்டே அவரை சகஜ நிலைக்குக் கொண்டுவர விரும்பி, பின்வருமாறு சொல்லத் தொடங்கினேன்: தூதரே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். குறைஷிகளான நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருந்தோம். பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் வந்தபோது… என்று தொடங்கி, (முன்பு இப்னு அப்பாஸ் அவர்களிடம் என் மனைவி பற்றிச் சொன்னவை) எல்லாவற்றையும் கூறினேன். தூதர் அவர்கள் புன்னகைத்தார். பிறகு நான் தூதரிடம், ‘நான் ஹஃப்சாவிடம் சென்று, உன் அண்டை வீட்டுக்காரியைப் (ஆயிஷா) பார்த்து ஏமாந்துவிடாதே. ஏனென்றால் அவள் உன்னை விட அழகு மிக்கவளாகவும் அல்லாவின் தூதருக்குப் அதிக பிரியமானவளாகவும் இருக்கிறாள்’ என்று கூறியதைச் சொன்னேன். தூதர் இன்னொரு முறை புன்னகைத்தார். தூதர் புன்னகைத்ததைக் கண்ட நான் அமர்ந்து கொண்டேன். பிறகு, நான் அவர்களின் அறையை என் பார்வையை உயர்த்தி நோட்டமிட்டேன். அல்லாவின் மீதாணையாக! கண்ணைக் கவருகிற பொருள் எதையும் நான் அதில் காணவில்லை; மூன்றே மூன்று தோல்களைத் தவிர. அப்போது நான், ‘தங்கள் பின்பற்றிகளுக்கு உலகச்செல்வங்களை தாராளமாக வழங்கும்படி அல்லாவிடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக்கும் பைசாண்டினர்களுக்கும், அவர்கள் அல்லாவை வணங்காதவர்களாக இருந்தும், தாரளமாக வழங்கப்பட்டிருக்கின்றனவே” என்று கூறினேன். தூதர் சாய்ந்து உட்கார்ந்து, ‘கத்தாபின் மகனே! நீங்கள் சந்தேகத்தில் இருக்கிறீர்களா? அவர்கள் தம் நற்செயல்களுக்கான பிரதிபலன்கள் எல்லாம் இந்த உலக வாழ்விலேயே மறுமை வாழ்வுக்கு முன்னதாகக் கொடுக்கப்பட்டுவிட்டார்கள்” என்று கூறினார்கள். உடனே நான், ‘தூதரே! எனக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். தூதரின் அந்த இரகசியத்தை ஹஃப்சா ஆயிஷாவிடம் கூறி பகிரங்கப்படுத்திவிட்டபோது, அதன் காரணத்தால்தான் தூதர் தம் மனைவிகளிடமிருந்து விலகித் தனிமையில் இருக்கத் தொடங்கினார். மேலும், ‘அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு செல்லமாட்டேன்’ என்றும் கூறியிருந்தார். அல்லா அவரை கண்டித்தபோது தம் மனைவிகளின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட கடும் வருத்தமே இவ்வாறு அவர் சொல்லக் காரணமாகும். இருபத்தொன்பது நாட்கள் கழிந்துவிட்ட பொழுது, தூதர் ஆயிஷாவிடம் சென்றார். அவள், தூதரிடம், ‘எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப் போவதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே, நாங்கள் இருபத்தொன்பது இரவுகளல்லவா கழித்திருக்கிறோம்? அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டே வருகிறேனே” என்று கூறினார்கள். அதற்கு தூதர், ‘மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களும் தான்” என்று பதில் கூறினார்கள். அந்த மாதமும் இருபத்தொன்பது நாள்களாகவே இருந்தது.

ஆயிஷா கூறினார்:அப்போதுதான் (தூதர் அவர்களுடன் வாழ்ந்து, அல்லது அவர்களின் மணபந்தத்திலிருந்து விலகி விடுவது ஆகிய இரண்டு விஷயங்களில்) நாங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கட்டளையிடும் இறைவசனம் அருளப்பட்டது. எனவே, தூதர் தங்களின் மனைவிகளில் முதலாவதாக என்னிடம் தொடங்கி, ‘உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்; நீ உன் தாய் தந்தையரிடம் அனுமதி வாங்கும் வரை அவசரப்படத் தேவையில்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘என் தாய் தந்தையர் தங்களைவிட்டுப் பிரிந்து வாழும்படி ஒருபோதும் சொல்ல மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினேன். பிறகு தூதர் அல்லா கூறியதாக கூறினார்:- ‘தூதரே! நீங்கள் உங்கள் மனைவிகளிடம் கூறிவிடுங்கள்;’நீங்கள் உலக வாழ்வையும் அதன் அழகையும் விரும்புகிறீர்களென்றால் வாருங்கள். நான் உங்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்து அழகிய முறையில் உங்களை அனுப்பி விடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாவையும் அவருடைய தூதரையும் மறுவுலகத்தையும் விரும்புகிறீர்கள் என்றால் உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லா மகத்தான பிரதிபலனைத் தயார் செய்து வைத்துள்ளார்’ என்று கூறினார். (33.28) நான், ‘இந்த விஷயத்திலா என் தாய் தந்தையரிடம் அனுமதி கேட்பேன். நானோ அல்லாவையும் அவருடைய தூதரையும் மறுமையையும் தான் விரும்புகிறேன்” என்றேன். பிறகு, தூதர் தம் மனைவியர் அனைவருக்கும் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை வழங்கினார். அனைவருமே நான் சொன்னது போன்றே சொன்னார்கள்.

இந்த ஹதித் Muslim 9.3511 லும் மற்றும் Bukhari 3.43.648,7.62.119 லும் பதியப் பட்டுள்ளது.

இது ஒரு முக்கியமான ஹதித். ஏனென்றால் இது இரண்டு வரலாற்று உண்மைகளைக் கொண்டிருக்கிறது. ஒன்று, உமரே ஒத்துக் கொண்டுள்ள படி, “அன்சாரிப் பெண்கள் தங்கள் ஆண்களைக் தங்கள் கைக்குள் வைத்திருந்தனர்”. இந்த கூற்று மிகைப்படுத்தியதாக இருந்தாலும் கூட, மதீனாவின் பெண்கள் குறைஷிப் பெண்களை விட அதிக உரிமைகளைக் கொண்டு இருந்தனர் என்பது தெளிவு. குரைஷி மக்களின் மற்றும் ஓமர் மற்றும் முகமதின் ஊரான, மெக்கா ஒரு முக்கியமான வழிபாட்டுத் தளத்தை மையமாகக் கொண்ட ஊர். முக்கியமான வழிபாட்டுத் தளங்களில் வாழும் மக்கள் மற்ற ஊர்களில் வாழும் மக்களை விட வேஷக்காரர்களாக இருப்பார்கள். பெண்களை அடக்கி வைப்பதிலும் அவர்களின் உரிமைகளைப் பறிப்பதிலும் என்றுமே மதங்கள் முக்கியமான பங்கு வகிக்திருக்கிறது. அரேபியாவில் மற்ற இடங்களில் வாழும் பெண்களை விட குறிப்பாக, பலவகைப்பட்ட மக்களைக் கொண்ட, அதிக நாகரீகம் அடைந்த மக்களான யூதர்களையும் கிருத்துவர்களையும் கொண்ட நகரமான மதினாவில் வாழும் பெண்களை விட மெக்காப் பெண்கள் அதிகமாக அடக்குமுறைகளுக்கு ஆளானார்கள் என்பது இயல்பே. ஓமர் மற்றும் முகமதின் மனைவிகள் இந்த சுதந்திரமான சூழ்நிலையால் விடுதலையடைந்து தங்கள் உரிமைகளையும் அனுபவிக்க விரும்பினார்கள். மெக்காவின் பெண்வெறுப்பைக் (misogyny) கொண்ட இரண்டு ஆண்களான ஓமர் மற்றும் முகமதிற்கு இது பிடிக்க வில்லை. அவர்கள் தங்கள் மனைவிகளின் புதிய சுதந்திரத்தைக் கண்டு மிரண்டிருந்தார்கள் என்று இந்த ஹதித் காட்டுகிறது.

இந்த ஹதிதின் முக்கியத்துவம் என்னவென்றால், இது இஸ்லாமுக்கு முன்னர் பெண்கள் அதிக சுதந்திரத்தைக் கொண்டு இருந்தனர் என்றும் பெண்ணின வேறுப்பிகளான முகமதினாலும் அவனின் பின்பற்றிகளாலும் அந்த சுதந்திரங்கள் பறிக்கப்பட்டது என்றும் நிரூபிக்கிறது. இஸ்லாமில் பெண்களின் பரிதாபகரமான நிலைக்கு காரணம் கடவுளின் முடிவல்ல என்பதும் அது 1400 ஆண்டுகளுக்கு முன் மெக்காவில் பெண்கள் எவ்வாறு நடத்தப் பட்டார்கள் என்பதின் பிரதிபலிப்பு தான் என்பதும் இந்த ஹதிதின் மூலம் தெளிவாகிறது.

பெண்கள் தங்கள் கணவர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைப் பற்றி குரானிலும் ஹதிதிலும் இந்த அளவுக்கு அதிகமாக பேசப்பட்டிருப்பதற்கு காரணம் முகமது தனது சிறு வயதையும் கிளர்ந்தெழும் துடிப்பையும் கொண்ட மனைவிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளத் தவித்தான் என்பதுதான்.

இந்த ஹதித் தூதரின் மற்றொரு காமக் கொடூரத்தையும் அம்பலப் படுத்துகிறது.

ஒரு நாள் முகமது தனது மனைவியான உமரின் மகள் ஹஃப்சாவின் வீட்டிற்கு செல்கிறான். ஹஃப்சாவின் பணிப்பெண் மரியாவைக் கண்டு மயங்கி விடுகிறான். மரியாவுடன் தனியாக இருக்க ஹஃப்சாவை அங்கிருந்து அகற்ற முடிவெடுத்தான். ஹஃப்சாவிடம் அவளின் தந்தை உமர் அவளைப் பார்க்க அழைத்ததாக பொய் கூறினான். ஹஃப்சா அங்கிருந்து சென்றவுடன், மரியாவை படுக்கைக்கு தள்ளிச் சென்று உடலுறவு கொள்கிறான். மரியா மறுப்பு தெரிவிப்பதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவள் தன் குடும்பத்தை விட்டுப் பிரிக்கப்பட்ட ஒரு அடிமைப்படுத்தப்பட்ட பெண். இந்த ஊரின் சட்டமே முகமது தான். ஆகையால் நியாயப்படி முகமது மரியாவை வல்லுறவு கொண்டான்.

இதற்கிடையில் தனது தந்தை தன்னை அழைக்கவில்லை என்று அறிந்து கொண்ட ஹஃப்சா எதிர்பார்த்ததற்கும் விரைவிலேயே வீடு திரும்புகிறாள். தனது பிரபலக் கணவன் தன் பணிப்பெண்ணுடன் படுத்திருப்பதைக் காண்கிறாள்.

அவளுடைய கோபம் தலைக்கேறுகிறது. தனது கணவன் ஒரு தூதன் என்பதையும் மறந்து அவனை கன்னாபின்னாவென்று ஏசி பிரச்னையை உண்டு பண்ணுகிறாள். தூதன் அவளைக் அமைதியாக இருக்கும் படி கெஞ்சுகிறான். மறுபடியும் மரியாவை அனுகமாட்டேன் என்று உறுதி கூறுகிறான். இந்த அசிங்கத்தைப் பற்றியும் யாருடனும் பேசவேண்டாம் என்று கெஞ்சுகிறான்.

இருந்தாலும், தன்னை அடக்கிக் கொள்ளமுடியாத ஹஃப்சா தன் தோழி ஆயிஷாவிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டாள். இந்த இரு இளம்பெண்களும் தங்கள் மற்ற சக்களத்திகளுடன் சேர்ந்து ‘உலகின்மீதான அல்லாவின் கருணைக்கு’ பெறுத்த தலைவலியை கொடுக்கிறார்கள். ‘அல்லாவின் கருணை’ தனது எல்லா மனைவிகளையும் தண்டிக்க முடிவு செய்து அவர்களுடன் ஒரு மாதத்திற்கு படுக்கப் போவதில்லை என்று அறிவிக்கிறார். குரானில் பரிந்துரைக்கப்பட்ட இரண்டாம் நிலை தண்டனை தான் அது. அவர்களைக் கடிந்து கொள்வது முதல் நிலை தண்டனையும் அடிப்பது மூன்றாம் நிலை தண்டனையும் ஆகும். Q. 4: 34.

ஒரு ஆண் கலவியின்பத்தை மறுப்பதன் மூலம் தனது மனைவியை தண்டிக்க முடிவெடுக்கும் போது அவன் தனது சொந்த இச்சையை மற்ற மனைவிகளிடம் இருந்து தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் முகமது ஒரு மாதத்திற்கு எந்த மனைவியிடமும் படுக்கப்போவதில்லை என்று சத்தியம் செய்யும் அளவுக்கு கடுப்பேற்றப்பட்டிருந்தான். அல்லாவின் அன்புத்தூதனுக்கு இது மிகவும் கடினமாக இருந்திருக்க வேண்டும். கருணையே வடிவான அல்லா தனது தூதரை சிக்கலில் இருந்து காப்பாற்ற சுரா தஹ்ரிம்மை (தடைசெய்தல்) வெளிக்காட்டினார். இந்த சுராவில், அவனுக்கு அல்லாவால் ‘அனுமதிக்கப்பட்ட’ ஒன்றை மறுத்து, தனது மனைவிகளைத் திருப்திபடுத்துவதற்காக அவனுக்குப் பிடித்த ஒன்றைக் கைவிடுவதன் மூலம் தன்மீதே இவ்வளவு கடினமாக இருப்பதற்காக தனது தூதரை அல்லா கடிந்து கொள்கிறார்.

1. தூதரே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லா உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லா மிகவும் மன்னிப்பவர், மிக்க கிருபையுடையவர்.

2. அல்லா உங்களுடைய சத்தியங்களை முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்; மேலும் அல்லா உங்கள் எஜமானர். மேலும், அவர் நன்கறிந்தவர்; ஞானம் மிக்கவர்.

3.மேலும், தூதர் தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக்கி வைத்த போது அவர் அதை மற்றொருவருக்கு அறிவித்ததும், அதை அல்லா அவருக்கு வெளியாக்கி வைத்தார்; அவர் அதில் சிலதை தெரிவித்தும், சிலதை புறக்கணித்தும் இருந்தார். அவர் (ஹஃப்சாவிடம்) அதைப் பற்றி தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்: “நன்கறிந்தோரும் உணர்ந்தோரும் எனக்குத் தெரிவித்தார்” என்று கூறினார்.

4. நீங்கள் இருவரும் இதற்காக அல்லாவிடம் வருந்தவேண்டும், நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் அந்த அளவுக்கு சாய்ந்து விட்டன. தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லா அவருடைய பாதுகாவலர், மற்றும், ஜிப்ரீலும், நம்பிக்கையாளர்களில் நேர்மையானவர்களும், மேலும் தேவதைகளும் (அவருக்கு) உறுதுணையாக இருப்பார்கள்.

5. அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த – முஸ்லிம்களான, நம்பிக்கையாளர்களான, அல்லாவுக்கு பணிந்து நடப்பவர்களான, தங்கள் தவறுகளுக்காக அல்லாவுடன் வருந்தி மன்றாடுபவர்களான, அல்லாவை உண்மையாக வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான, (அல்லாவுக்காக) இடம்பெயர்ந்தவர்களான, உங்களை விட உயர்ந்த, முன்னர் மணந்த பெண்களையோ அல்லது கன்னிப் பெண்களையோ இறைவன் உங்களுக்குப் பதிலாக அவருக்கு மனைவியராய் கொடுப்பார். (Q. 66:1-5)

முகமது மரியாவை அனுகமாட்டேன் என்று ஹஃப்சாவிடம் வாக்கு கொடுத்திருந்தாலும் அவனால் ஆசையை அடக்க முடியவில்லை. முகமது மரியாவின் ‘தேனை’ ருசி பார்த்து விட்டான். அதைத் திகட்டும் வரைக் குடித்து தான் ஆக வேண்டும். அவன் ஒரு மாதத்திற்கு மற்ற மனைவிகளிடம் படுக்கப்போவதில்லை என்று வேறு சத்தியம் செய்து விட்டான். விஷயம் விபரீதமாகிக் கொண்டு இருந்தது. ‘உன்னதப் படைப்பு’ எவ்வாறு ஒரு மாதத்திற்கு ‘தேன்’ குடிக்காமல் இருப்பது?

இந்த இக்கட்டில் இருந்து அவனுக்கு உதவ அல்லாவால் மட்டுமே முடியும். ஆனால் அல்லாவை தன் கோமனத்திலேயே வைத்திருந்தால் இது ஒன்றும் பெரிய சிக்கலில்லை. ‘எல்லாம்வல்ல’ நண்பரின் பொறுப்பில் விட்டுவிட்டால் போதும். அவர் பார்த்துக் கொள்வார்.

முகமதின் எஜமானர் அவன் குறியா இல்லை அல்லாவா?

நடந்தது இதுதான். இந்த விஷயத்தில் அல்லாவே தலையிட்டு அவனின் நெஞ்சின் விருப்பத்தின் படி நடந்து கொள்ளும்படி தனது தூதருக்கு பச்சை விளக்கு ஏந்துகிறார். தஹ்ரிம் சுராவில் அல்லா தன் அன்புத்தூதனுக்கு அவனின் மனைவிகளைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும் மரியாவின் ‘தேனை’ எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பருகிக் கொள் என்றும் லைசன்ஸ் கொடுத்தார். ஒரு தூதனுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்? முகமதின் சிற்றின்பங்களின் மீது அல்லா எவ்வளவு அக்கறையாக இருந்தார் என்றால் எல்லா ஆண்களுக்கும் தங்கள் சத்தியங்களை மீறும் அனுமதியை ‘ஒரு வரமாகக்’ கொடுத்தார். அல்ஹம்துலில்லா! சுபஹானல்லா. அல்லா அருமையானவர் இல்லையா?

நாம் இதையும் தவற விட்டு விடக் கூடாது. ரகசியத்தை ஹஃப்சா ஆயிஷாவுக்கு கூறிவிட்டாள் என்று முகமது அறிந்த போது மறுபடியும் பொய் சொல்கிறான். இந்த செய்தி ஆயிஷாவுக்குத் தெரியவந்து விட்டது என்பது ஆயிஷாவிடம் இருந்து தான் தெரிந்து கொண்டான். ஆனால் அல்லாதான் தனக்கு கூறியதாக (மூன்றாம் வாசகம்) சொல்கிறான். ஆனால் குரானின் ஆசிரியர் முகமது இல்லை என்றால் அவனுக்காக பொய் பேசுவது அல்லாவே தான்.

இந்த சுராவில் முகமது அல்லாவை கூட்டிக் கொடுப்பவராகவும் (pimp), புறம் பேசுபவராகவும் (gossiper) பொய்யராகவும் (liar) ஆக்குகிறான். எல்லாம் தனது வக்கிரத்தையும் கள்ளத் தொடர்பையும் மறைக்கத்தான்.

மேற்கண்ட வாசகங்களுக்கு பதிலாக, இளமையும் அழகும் மட்டுமில்லாமல் புத்தி சாதுர்யமும் கொண்ட, ஆயிஷா முகமதிடம் “உங்கள் அல்லா உங்கள் சிக்கலைத் தீர்க்க ஓடோடி வருகிறாரே” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

முகமது சொன்னதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்ட அவனின் பின்பற்றிகளுக்குக் கூட மேற்கண்ட கதை தர்மசங்கடமாக இருந்திருக்க வேண்டும். அவனின் நடத்தை கேட்ட நடத்தையை மறைப்பதற்காக ஓமரினால் முன்னரே விளக்கப்பட்ட குரானின் அந்த வாசகங்களுக்கு புது விளக்கம் அளிக்கும் வகையில் சில கதைகளை இட்டுக் கட்டினர்.

Muslim 9: 3496

அறிவித்தவர்: ஆயிஷா

தூதர் ஜஹ்ஷின் மகளான ஜைனாபின் வீட்டிற்கு போய் தேனைப் பருகுவது வழக்கம். நானும் ஹஃப்சாவும் எங்களில் யாரை முதலில் தூதர் பார்க்க வருகிறாரோ அவர் தூதரிடம் உங்கள் மேல் வேலம்பிசினின் நாற்றம் அடிக்கிறது என்று சொல்லவேண்டும் என்று பேசி வைத்துக் கொண்டோம். அவர் எங்களில் ஒருவரின் வீட்டிற்கு [யாருடைய வீடு என்று சொல்பவற்கே தெரியவில்லை] முதலில் வந்தார். பேசி வைத்ததைப் போல சொல்லப்பட்டது. அதற்கு அவர் ‘நான் ஜைனாபின் வீட்டில் தேன் குடித்தேன். இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன்’. இதற்காகத் தான் பின்வரும் வாசகங்கள் வெளிப்படுத்தப்பட்டன. ‘அல்லா உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்…’. ‘நீங்கள் இருவரும் இதற்காக அல்லாவிடம் வருந்தவேண்டும்’. ‘தூதர் தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக்கி வைத்த போது’. ‘நான் தேனைக் குடித்தேன்’ என்று அவர் கூறியதைத் தான் இது குறிக்கிறது.

மேற்கண்ட ஹதிதின் இருப்பும், ஓமர் அறிவித்த ஹதிதுடன் அதன் மாறுபாடும் முகமதின் சகாக்கள் அவனின் பெயரைக் காப்பாற்றுவதற்காக பொய் பேசத் தயங்கவில்லை என்று காட்டுகிறது. தஹ்ரிம் சுராவை நியாயப்படுத்துவதற்காக தேன் குடித்த கதையை ஏற்றுக்கொள்வது முட்டாள்தனம். தேன் நாற்றமடிப்பதில்லை. எல்லாவற்றிகும் மேலாக ஒரு சாதாரண நிகழ்வான தேன் குடித்தலால் முகமது தன் எல்லா மனைவிகளையும் தலாக் செய்யவோ அல்லது அவர்களுடன் ஒரு மாதத்திற்கு படுக்காமல் இருக்கப் போவதாக சத்தியம் செய்யவோ முடிவு செய்யும் அளவுக்கு முகமதின் குடும்பங்களில் குழப்பம் விளைவிக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. தேனைக் குடித்தல் என்ற ஒரு அற்ப காரியத்திற்காக அல்லாவே தலையிட்டு முகமதின் மனைவிகளை தலாக் செய்யப்படுவீர்கள் என்றும் முகமதுக்கு புதிய கன்னிப் பெண்கள் கொடுக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கும் அளவுக்கு கலவரம் ஏற்படுமா? மரியாவின் கால்களுக்கிடையில் உள்ள அடையில் இருந்து முகமது எதைக் குடித்தானோ அதன் சந்தேகக் குறியீடு தான் தேன் என்றால் ஒழிய இந்த புது விளக்கம் மிகவும் அசட்டுத்தனமானது.

அப்பாசினால் அறிவிக்கப்பட்ட இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட ஹதித் தவறானது என்றும் மேலே உள்ள தேனைப் பற்றிய ஹதித் தான் சரியானது என்றும் பல முஸ்லிம்கள் கூறிக் கொள்கிறார்கள். சுத்தப் பேத்தல். இந்த ஹதித் புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய இருவராலும் தொகுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தஹ்ரிம் சுராவுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற sha’ne nozool க்கு அதாவது பின்புலத்திற்கு (context) ஒரே ஒரு அர்த்தமுள்ள விளக்கம் இது தான். இஸ்லாமிய அறிஞர் Asif Iftikhar அவர்களின் கூற்றின் படி “ ஒரு ஹதிதின் அடிப்படையானது குரானிலோ, சுன்னாவிலோ நிறுவப்பட்ட நெறிகளிலோ இருந்தால் மட்டுமே அந்த ஹதீதை நம் வாழ்க்கை வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளமுடியும்”. வலக்கை சொத்துக்களிடம் அதாவது ‘அடிமைப்படுத்தப்பட்ட பெண்களிடம்’ காமவுறவு கொள்ளலாம் என்கிறது குரான். அடிமைப்படுத்தப்பட்ட பெண்களை படுக்கைக்கு இழுப்பதும் முகமதின் வழக்கம் (சுன்னா) தான். சுராவின் வார்த்தைகள் கூட அது கலவியைப் பற்றியது தானே ஒழிய தேனைப் குடிப்பதைப் பற்றியதல்ல என்பதை தெளிவு படுத்துகின்றன. Asif Iftikhar “இமாம்Ibni Ali Jauzee ‘அடிப்படை அறிவுக்கோ (common sense) பொது விதிமுறைக்கோ (universal rule) எதிராக ஒரு ஹதிதைக் கண்டால் அதைப் போலி என்று எடுத்துக் கொள்ளலாம். என்று கூறியதாக சொல்லப்படுகிறது”என்று எழுதுகிறார்.

தேனைப் பற்றிய கதை பின்வாயால் சிரிக்கத் தக்கது. தேனுக்காக இவ்வளவு பிரச்சனையா? எந்த தேன் நாற்றம் அடிக்கும்? சொல்லப் போனால் தேன் சிறிது நறுமணமானது. இந்த ஹதித் ஒரு போலி. ஏனென்றால், அந்த ஆரம்ப நாட்களில் கூட, முஸ்லிம்கள் தூதரின் பல செயல்களைக் கேள்விப்பட்டு நெளிந்தார்கள். அதேசமயத்தில் முகமது ஹஃப்சாவிடம் பொய் கூறி அவளை வீட்டில் இருந்து வெளியேறச் செய்து மரியாவுடன் படுத்தது பற்றிய ஹதிதில் அர்த்தம் இருக்கிறது. அது குரானின் வழிகாட்டலின் படியும் முகமதின் நடத்தைக் கெட்ட நடத்தையின் படியும் அமைகிறது. முகமது அவனுக்கு அழகாகப்பட்ட பெண்களை படுக்கைக்கு அழைப்பது ஒன்றும் புதிதல்ல.

இந்த கதை Tabaqat ல் Ibn Sa’d வாலும் பதியப் பட்டிருக்கிறது.

ஹஃப்சாவின் வீட்டில் மரியாவுடன் அல்லாவின் தூதர் உடலுறவு கொண்டார் என்று அபு பக்கர் அறிவித்தார் என்று வக்கிதி (Waqidi) எங்களுக்கு சொன்னார். தூதர் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, ஹஃப்சா வாசலில் (பூட்டிய கதவின் பின்னால்) அமர்ந்திருந்தார். அவர் தூதரிடம், ‘ஓ தூதரே! என்னுடைய விட்டிலா இப்படிச் செய்வீர்கள்? அதுவும் என்னுடைய முறை நாளில்’ என்று கேட்டார். கொஞ்சம் நிதானமாக இரு, என்னைப் போக விடு, அவளை எனக்கு ஹராமாக [அனுமதிக்கப்படாததாக] ஆக்கிக் கொள்கிறேன் என்று தூதர் சொன்னார். நீங்கள் சத்தியம் செய்தால் ஒழிய நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று ஹஃப்சா சொன்னார். அல்லாவின் மீது சத்தியமாக சொல்கிறேன், அவளை இனிமேல் அணுக மாட்டேன் என்று தூதர் சொன்னார். மரியாவை தூதருக்கு ஹராமாக்கிக் கொள்ளும் இந்த உறுதிமொழியானது செல்லாதது எனவே அது ஒரு அத்துமீறலாக (hormat) ஆகாது என்று Qasim ibn Muhammad கூறினார். [Tabaqat v. 8 p. 223 Publisher
Entesharat-e Farhang va Andisheh Tehran1382 solar h ( 2003) Translator
Dr. Mohammad Mahdavi Damghani
]

முகமதின் தன சொந்த உறுதி மொழியை மீறியதை Qasim ibn Muhammad நியாயப்படுத்த முயல்கிறார். அவனின் உறுதி மொழி செல்லுபடியாகாது என்றால் அவன் ஏன் வாக்குக் கொடுக்க வேண்டும், செல்லுபடியாகும் என்றால் அதை ஏன் மீறினான்?

என்னுடைய குரான் புத்தகத்தில் பின்வரும் தப்சீர் [tafseer = விளக்கவுரை] தஹ்ரிம் சுராவின் பக்கத்தில் இருக்கிறது.

தூதர் தன் நாட்களை தன் மனைவிகளிடையே பிரித்து கொண்டிருந்தார் என்றும் அறிவிக்கப் படுகிறது. ஹஃப்சாவின் முறை நாளின் பொது, அவர் அவளை அவளின் தந்தை ஓமர் கட்டாபின் வீட்டிற்கு ஒரு வேலைக்காக அனுப்பினார். அந்த கட்டளையை ஏற்று அவள் வெளியேறிய போது, தூதர், நஜஷி மன்னனிடமிருந்து வந்த அன்பளிப்பான, தனக்கு இப்ராகிம் என்ற மகனைப் பெற்றுக் கொடுத்த அடிமைப்படுத்தப்பட்ட பணிப்பெண்ணான, மரியா என்ற காப்ட் பெண்ணை அழைத்து உடலுறவு கொண்டார். ஹஃப்சா திரும்பி வந்த போது வீடு உள்ளிருந்து தாழிடப் பட்டிருக்கக் கண்டார். ஆகையால் தூதர் தன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வரும்வரை அவர் வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார். தூதர் தன் முகத்தில் ‘சுகம்’ வழிந்து கொண்டு வெளியே வந்தார். அவரை இந்த நிலையில் கண்ட ஹஃப்சா, தன்னிடம் ஒரு பொய்யைச் சொல்லி வீட்டை விட்டுப் போகச் செய்து தன் வீட்டிலேயே தன் பணிப்பெண்னிடம் உறவு கொண்டதன் மூலம் தன்னை அவமதித்து விட்டதாகவும், தன்னுடன் படுக்க வேண்டிய முறை நாளில் வேறொருவருடன் படுத்து விட்டதாகவும் அவரை கண்ட படி பேச ஆரம்பித்து விட்டார். அதற்கு தூதர், கொஞ்சம் அமைதியாக இரு, அவள் என்னுடைய அடிமைப்படுத்தப்பட்ட பெண் என்பதால் எனக்கு ‘ஹலால்’ என்ற போதிலும் உன்னுடைய திருப்திக்காக அவளை நான் எனக்கு இந்த நிமிடத்தில் இருந்து ‘ஹராம்’ ஆக்குகிறேன். இது ஹஃப்சாவை அமைதிப்படுத்தவில்லை. தூதர் அவரின் வீட்டில் இருந்து கிளம்பியவுடன் அவர் தன் அறையை ஆயிஷாவின் அறையில் இருந்து பிரித்த சுவற்றை தட்டி ஆயிஷாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். முகமது மரியாவை தனக்கு ஹராமாக்கியதாக உறுதி மொழி கொடுத்ததைப் பற்றியும் விளக்கமாக சொல்லிவிட்டார். [Published by Entesharat-e Elmiyyeh Eslami Tehran 1377 lunar H. Tafseer and translation into Farsi by Mohammad Kazem Mo’refi]

மரியா என்பவள் வெள்ளை காப்ட் இனத்தைச் சேர்ந்த மிகவும் அழகான மற்றும் இளமையான பெண். அவள் முகமதுக்கு இப்ராகிம் என்ற மகனைப் பெற்றெடுத்தாள். இப்ராகிம் முகமதின் மகனாக இருக்க முடியுமா என்று எனக்கு சந்தேகம் இருந்தது. எனது ஆய்வின் படி, முகமது, தனது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் அக்ரோமேகாளி (acromegaly) என்ற நோயினால் பாதிக்கப் பட்டிருந்தான். இந்த சிதைவு நோயின் ஒரு பக்கவிளைவு ஆண்மையின்மையாகும். அவனுக்கு விறைப்புக் கோளாறு இருந்தது. மணக்கும்போதே நாற்பது வயதைக் கொண்டிருந்த கதிஜாவுடன் முகமது ஆறு குழந்தைகளைப் பெற்றான் என்பதையும், ஆனால், தனது கடைசி பத்து வருடத்தில் தான் உறவு கொண்ட இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் அவனுக்கு எந்த குழந்தையும் பிறக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அவன் தன் மனைவிகளுடன் உண்மையிலேயே உறவு கொள்ளவில்லை என்றும், ‘தடவத்தான்’ செய்தான் என்றும், அவன் பல நாட்களில் ஒரே இரவில் ஒவ்வொரு மனைவியிடமும் சென்று அவர்களைத் தடவி விளையாடி, ‘அவர்களின் தேனைக் குடிப்பான்’ என்றும் ஆனால் உறவு கொள்ள மாட்டான் என்றும் அறிவிக்கின்ற பல ஹதிதுகள் இருக்கின்றன. முகமதின் காம வாழ்க்கையைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள Understanding Muhammad என்ற எனது நூலைப் படியுங்கள்.

முகமது தான் உண்மையில் கலவியில் ஈடுபடாத போதே, ‘கலவி கொள்வதாக கற்பனை செய்வது’ வழக்கம் என்று மற்றுமொரு ஹதித் அறிவிக்கிறது.

Bukhari Vol. 7: 71:660:

ஆயிஷா அறிவித்தார்: “மாயத்தின் லீலையினால் அல்லாவின் தூதர் தனது மனைவிகளுடன் உடலுறவு கொள்ளாத போதே அவ்வாறு கொண்டதாக கற்பனை செய்வது வழக்கம்.”

“உங்களில் யாருக்கும் தூதருக்கு உள்ள சுயகட்டுப்பாடு இல்லை. ஏனென்றால் அவர் தனது மனைவிகளை உறவு கொள்ளாமலேயே தடவிக் கொடுக்க முடியும்” என்றும் ஆயிஷா அறிவித்திருக்கிறார். இந்த அப்பாவி இளம்பெண்ணுக்கு தனது புகழ்பெற்ற கணவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவனுக்கு விறைக்காது என்றும் தெரியாது. அப்போது சியாலிசோ வியாக்ராவோ கண்டுபிடிக்கப்படவில்லை.

எப்படியோ, எனது கோட்பாட்டில் ஒரு ஓட்டை இருந்தது. முகமது ஆண்மையின்மையினால் பாதிக்கப்பட்டிருந்தால் இப்ராஹிமை எப்படி பெற்றிருப்பான்? அந்த குழந்தை வேறு யாருடையதோ என்று நான் சந்தேகித்தேன். ஆனால் என்னிடம் ஆதாரம் இருக்கவில்லை. கடைசியில் எனக்கு ஆதாரம் கிடைத்தது. அதே தபகத், மரியாவைப் பற்றி பேசும்போது, மதீனாவில் ஒரு காப்ட் ஆண் (எகிப்திலிருந்து மதீனாவுக்கு அவளுடன் துணையாக வந்த மனிதன்) இருந்தான் என்றும் அவன் மரியாவை காண வருவது வழக்கம் என்றும் அவன் மரியாவின் காதலன் என்ற ஒரு புரளி இருந்தது என்றும் சொல்லி இருக்கிறது.

முகமது தனது மனைவிகளிடமான கலவரத்திற்குப் பிறகு மரியாவை மதீனாவின் வடக்கில் உள்ள ஒரு தோட்டத்தில் குடி அமர்த்தினான். அங்கே அவன் மற்ற மனைவிகளின் கண்களில் படாமல் மரியாவை பார்க்க முடியும். இந்த சூழல் மரியாவின் காதலனுக்கும் தன்னை வேறு யாரும் பார்த்து விடாமல் மரியாவைப் பார்ப்பதற்கு நிறைய வாய்ப்பைக் கொடுத்தது. ஆனால் அவர் மரியாவின் வீட்டினுள் நுழைவதை யாரோ பார்த்திருக்க வேண்டும். இந்த செய்தி முகமதின் காதை அடைந்திருக்க வேண்டும். அவன் அந்த காப்டைக் கொல்ல அலியை அனுப்பினான். அந்த மனிதன் தன் குறியைத் திறந்து காட்டியதாகவும் அவன் ஒரு கொட்டை நசுக்கப்பட்ட அலி என்பதைப் பார்த்த இந்த அலி அவரை உயிருடன் விட்டு விட்டான் என்றும் கதை செல்கிறது.

இது மக்களின் வாயை மூட பயன்படுத்தப்பட்ட ஒரு வசதியான சாக்கு (alibi) என்பது தெளிவு. ஆயிஷா கூட சப்வான் என்று மதீனாவில் வாழ்ந்த ஒரு இளைஞனுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற வதந்தி இருந்தது. அவர் கூட சப்வான் ஒரு கொட்டை நசுக்கப்பட்ட அலி என்றே கூறிக்கொண்டார். இந்த கள்ளக்காதல் விவகாரம் பரவலாகப் பரவி முகமதிற்கு ஒரு மாதமாக தலைவலியைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. கடைசியில் அல்லாவே தலையிட்டு ஆயிஷாவின் சார்பாக சாட்சி சொல்ல வேண்டி இருந்தது. அப்படியென்றால் எப்படி சப்வான் ஒரு அலி என்பதை யாரும் அறியாமல் இருந்தார்கள்?

இந்த கதை அப்பட்டமான பித்தலாட்டம். அலியைப் பார்த்த உடனே தன்னுடைய குறியை (அல்லது அதன் இல்லாமையை) திறந்து காட்டினான் என்றால் அலி தன்னைக் கொல்லத்தான் வருகிறான் என்று எப்படி இந்த காப்ட் இன மனிதனுக்கு தெரிந்தது? அவன் அலியை கையில் வாளுடன் பார்த்து பயத்தினால் பேரீச்ச மரத்தின் மீது ஏறி அங்கிருந்து அவனுடைய அந்தரங்க உறுப்பைக் (awrat) காட்டினான் என்று தபகத்தின் ஆசிரியரான இப்னு சாத் சொல்கிறார். எந்த வார்த்தைகளும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. அந்த மனிதனுக்கு அலி ஏன் அவனை நோக்கி வருகிறான் என்றும் அவன் தன்னைக் கொல்லத்தான் வருகிறான் என்றும் தெரிந்திருந்தது. இது ஒரு உண்மைக் கதையாகப் படவில்லை. அல்லாவின் தூதர் ஒரு அப்பாவியை ஏன் கொல்ல விரும்ப வேண்டும்? அந்த மனிதனுக்கு அலி தன்னை கொல்ல விரும்புகிறான் என்று எப்படி தெரியும்? இந்த காப்ட் மனிதனுக்கு அல்லாவின் தூதரை விட நன்றாக எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் இருந்தது போல இருக்கிறது.

Bukhari 2.018.153 சொல்கிறது “அல்லாவின் தூதரின் வாழ்க்கையில் சூரிய கிரகணம் இப்ராகிம் இறந்த போது நடந்தது. இப்ராகிம் இறந்ததால் தான் சூரிய கிரகணம் ஏற்பட்டது என்று மக்கள் கூறினார்கள். யாருடைய இறப்பிற்காகவும் பிறப்பிற்காகவும் சூரியனும் சந்திரனும் கிரகணம் அடைவதில்லை என்றும் நீங்கள் கிரகணத்தைப் பார்க்கும் போது அல்லாவை துதியுங்கள் என்றும் அல்லாவின் தூதர் சொன்னார்”.

Bukhari 2.018.154 மேலும் சொல்கிறது, சூர்யா கிரகணம் ஏற்பட்டபோது அவர் [முகமது] மக்களை தொழுகைக்கு அழைத்துச் சென்றார்…. அப்போது கிரகணம் விட்டிருந்தது. அவர் குத்பாவை (Khutba = பிரசங்கம் ) வெளியிட்டார், அல்லாவை புகழ்ந்து துதித்ததன் பிறகு அவர் கூறினார், “சூரியனும் சந்திரனும் அல்லாவின் குறியீடுகளுக்கு எதிரான குறியீடுகள். அவைகள் யாருடைய இறப்பினாலோ பிறப்பினாலோ மறைக்கப்படுவதில்லை. ஆகையால் கிரகணத்தைப் பார்க்கும் போது அல்லாவை நினைவு கூறி, தக்பீர் (Takbir) சொல்லுங்கள், தொழுங்கள், சதகா (Sadaqa) கொடுங்கள்”. தூதர் மேலும் கூறினார், “ஓ முகமதின் பின்பற்றிகளே! அல்லாவின் மீது சத்தியமாக! அல்லாவைவிட ‘கைரா’ (ghaira = சுயமரியாதை) கொண்ட ஒருவரும் இல்லை. அவர் தனது அடிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, ஆண்களோ பெண்களோ, கள்ளத்தொடர்பை தடை செய்திருக்கிறார். ஓ முகமதின் பின்பற்றிகளே! அல்லாவின் மீது சத்தியமாக! நான் அறிந்ததில் சிறிதேனும் நீங்கள் அறிவீர்கள் என்றால் குறைவாக சிரிப்பீர்கள் அதிகமாக அழுவீர்கள்.

இந்த கைராவிற்காகத் தான் முஸ்லிம்கள் கௌரவக் கொலைகளைச் செய்கிறார்கள். நீங்கள் ஒரு முஸ்லிமின் மனைவியையோ மகளையோ பார்த்தால், அவனின் கைரா (தோராயமாக கௌரவம் என்று மொழி பெயர்க்கலாம்) காயமடைகிறது. அவன் அதனால் பாதிக்கப்படவில்லை என்றால் அவனுக்கு கைரா இல்லை என்று பொருள். அவனுடைய கைரா எவ்வளவு அதிகமோ அந்த அளவுக்கு அவன் பதில்வினையும் கொடூரமானதாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில் கள்ளத் தொடர்பைப் பற்றிய பிரசங்கம் காட்டிக் கொடுக்கும் விதமாக அமைகிறது. மகனின் சாவின் போது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கள்ளத் தொடர்பைப் பற்றி பேசுவானேன்? அனேகமாக அவனுக்கு இப்ராகிம் தனது மகன் இல்லை என்று அறிவான் என்றும் அப்போது அவன் அதைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தான் என்றும் நமது எண்ணத்தில் உதிப்பது இயல்பே. அந்த பிரசங்கத்தில் அல்லாவுக்கு அதிக கைரா இருக்கிறது என்றும் கள்ளத்தொடர்பை தடை செய்வதைப் பற்றியும் பேசுகிறான். மற்றவர்களுக்குத் தெரியாத சோகங்கள் எல்லாம் அவனுக்குத் தெரியும் என்று முடிக்கிறான். ஆமாம், நமக்கு 1400 வருடங்கள் பிடித்தன. கடைசியில் அந்த சோகங்கள் என்னவென்று நாம் அறிந்து கொண்டோம்.

நாம் நினைவில் கொள்ளவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், முகமதுக்கு குழந்தையைக் கொடுத்த ஒரே ஒரு பெண் மரியா தான் என்பதற்கும் மாறாக, அவன் அவரை நிக்கா செய்து கொள்ளவில்லை. தனது ஒரே மகனின் தாயை நிக்கா செய்யாமல் விடுவானேன்?

இந்த ஹதிதின் மற்றொரு வடிவமான Bukhari 2.018.161 இவ்வாறு சொல்கிறது.

தூதர் மேலும் சொன்னார், “சூரியனும் சந்திரனும் அல்லாவின் இரண்டு குறியீடுகள். அவைகள் யாருடைய இறப்பினாலோ பிறப்பினாலோ மறைக்கப்படுவதில்லை. ஆகையால் கிரகணத்தைப் பார்க்கும் போது அல்லாவை நினைவு கூறுங்கள்”. மக்கள் சொன்னார்கள், “ஓ அல்லாவின் தூதரே! நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து எதையோ எடுத்துச் செல்வதைப் பார்த்தோம் பிறகு பின்வாங்குவதைப்பார்த்தோம்”. தூதர் பதில் கூறினார், நான் பரலோகத்தைப் பார்த்தேன், ஒரு பழக்கொத்தை நோக்கி என் கையை நீட்டு அதைப் பறித்தேன், அதை உலகத்தின் கடைசி வரை நீங்கள் உண்டிருப்பீர்கள். நான் நரக நெருப்பையும் பார்த்தேன். நான் அதைப்போன்ற கொடூரமான காட்சியை பார்த்ததே இல்லை. அங்கே வசித்த பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதைக் கண்டேன்.” மக்கள் “அல்லாவின் தூதரே அது ஏன் அப்படி?” என்று வினவினார்கள். “அவர்களின் நன்றியற்றதன்மையால் தான்” என்று தூதர் பதிலளித்தார். அவர்கள் அல்லாவுக்கு நன்றியற்றவர்களா என்று கேட்கப்பட்டது. அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளுக்கும் (கணவர்களுக்கு), நல்ல காரியங்களுக்கும் நன்றியற்றவர்கள். நீங்கள் அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க நன்மை பயப்பவர்களாக இருந்தும் அவள் உங்களிடத்தில் ஏதோ ஒன்றைக் (விரும்பத்தகாததை) கண்டால் கூட, அவள் “உங்களிடம் நான் எந்த சுகத்தையும் காணவில்லை” என்று சொல்வாள்.”

தனது ஒரே மகனின் சாவின் போது முகமது தன் மகனைப் பற்றிப் பேசவில்லை. மனிதர்கள் ஆண் மகன்களைக் கொண்டுள்ளதாக பீற்றிக் கொள்ள முடியும் போது கடவுளுக்கு மகள்கள் மட்டும் தான் உள்ளார்கள் என்று கூறுவது அநியாயம் என்று நினைத்த மனிதன் தனது ஒரே மகனை இழந்து இருக்கிறான். ஆனால் அவன் சாவின் நாளில் இவன் பேச முடிந்ததெல்லாம் கள்ளத் தொடர்பைப் பற்றியும் கணவர்களுக்கு நன்றியற்றவர்களாக இருக்கும் பெண்களுக்கு காத்திருக்கும் தண்டனையைப் பற்றியும் தான். இதிலிருந்தே தெரியவில்லையா?

source:http://tamil.alisina.org

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized