http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=13635#13635
http://tamilchristianvideo.magnify.net/item/Q3PKB6G1W6MH27MW
Category Archives: விவாதம்
வீடியோ மூலம் அறிமுகம்
Filed under இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம், தமிழ் கிறிஸ்தவர்கள், விவாதம், வீடியோ
பெரியாருக்கே வெங்காயமா?வச்சான் ஒரு ஆப்பு
பெரியார் என்ன கடவுளா? அல்லது பகுத்தறிவு என்ன வெங்காயமா?
வால் பையன் எழுதியதுகோ!!!!!
சில நாட்களுக்கு முன்பு இது தான் உண்மை என்ற வலைப்பூவில் பெரியார் ஆதி திராவிடர்களை இஸ்லாம் மதத்துக்கு மாற சொன்னதாக எழுதியிருக்கிறார்கள்,
அதற்கு பெரியார் சொன்ன காரணம் இஸ்லாம் மதத்தில் ஜாதி அடிபடை இல்லை என்று.
ஆனால் மனிதனை நேசி என்ற வலைப்பூவில் இஸ்லாம் மதம் பெண்களை மதிப்பதில்லை என்று எழுதியிருக்கிறார்கள். இதற்கு தமிழ் இஸ்லாம் வலைப்பூவில் பிறகு ஏன் பெரியார் இஸ்லாம் மதத்துக்கு திராவிடர்களை மாற சொன்னார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
எனது சந்தேகம் பெரியார் ஆசைப்பட்ட பகுத்தறிவு உண்மையில் வளர்கிறதா என்பது தான்!
பகுத்தறிவு என்றால் என்ன? கேள்வி கேள் என்பது தானே! சொன்னது பெரியாராக இருந்தாலும் ஏன் இதை நான் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழ வேண்டும் அல்லவா!
ஆனால் பெரியாரை கடவுளாகவே மாற்றும் திட்டம் அல்லவா இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.
பெரியார் ஆசை பட்டது மக்களிடம் விழிப்புணர்வு.
ஜாதி மத பேதமில்லாத சமநிலை. பெரியாரை பற்றி படிக்கும் முன்னறே மத அடிப்படையில் நம்பிக்கை இல்லாத நான். சிறு வயதிலிருந்தே சாமி கும்பிட மாட்டேன் என்று வீட்டில் சண்டை போட்டிருக்கிறேன், அப்பொழுது இவன் என்ன பெரியார் மாதிரி பேசுறான் என்ற வார்த்தையால் ஈர்க்க பட்டு தான் பெரியாரை படித்தேன், ஜாதி மத கொள்கைகளில் என்னை போலவே அவரும் நம்பிக்கையற்று இருந்தார் என்பதற்காக அவரை முழுமையாக ஏற்கவோ அவரின் கொள்கைகளை பரப்புவதற்கோ என்ன இருக்கிறது.யாருக்காவது வாழ்க கோஷம் போடுவதோ, ஒழிக கோஷம் போடுவதோ ஆட்டு மந்தை கூட்டம் அல்லவா! இதையா பெரியார் விரும்பினார்.
மூட நம்பிக்கை என்பது ஏதாவது ஒன்றை பிடித்து தொங்கி கொண்டிருப்பது! பெரியாரின் கொள்கைகளை மட்டுமே பிடித்து தொங்கி கொண்டிருப்பதற்கு வேறு என்ன பெயர் இருக்க முடியும். கடவுள் நம்பிக்கை என்பது நம்முடைய தனிப்பட்ட சுதந்திரம்!
என்னிடம் யாராவது வந்து கடவுள் இருக்கிறார் என்று வாதம் செய்தால் இல்லை என்று வாதிட எனக்கு உரிமை உண்டு. வாதிட மட்டுமே சண்டை போட அல்ல. கடவுளை பற்றிய வாதம் முடிவில்லாதது என்றும் அனைவருக்கும் தெரியும், இருந்தும் ஏன் அதில் நேரத்தை செலவிட்டு செய்ய வேண்டிய வேலைகளை புறக்கணிக்க வேண்டும்.
ஆன்மிக வாதியான விவேகானந்தர் கூட மதவாதிகள் கிணற்று தவளைகள் என்று குறிப்பிட்டு உள்ளார். கடலில் இருப்பவர் நாம். நாம் அனுபவிக்க கடலில் நிறைய இருக்கிறது. அதை விட்டுவிட்டு கிணற்றில் குதித்து சண்டை போடுவது தேவையா?
ஆள் புடிச்சுகொண்டு வந்த பிரம்மாண்டமான அவர் தலை கிடைக்குமா??
உண்மையடியனைக் கண்டுபிடித்தால் பிரமாண்டமான பரிசு-இஸ்லாம் இணையப் பேரவை அறிவிப்பு
table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}
அருமையான் இணைய வாசகர்களுக்கு இஸ்லாம் இணையப் பேரவை என்னும் தள்ம் கடந்த
20:1:2008 அன்று ஒரு நேரடி விவாத அழைப்பை வெளியிட்டு இருந்தது.
இந்த தீவிராவாத கும்பலிடன்ம் நேரடி விவாதம் என்பது தற்கொலைக்கு சமம் என்பதால் நண்பர் உமர் அவர்களும் நாங்களும் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது
.உங்கள் இஸ்லாமில் உண்மை இருந்தால் இந்த இணயத்திலேயே நடத்தலாம்.அது எங்களுக்கு பாதுகாப்பு மட்டும் அல்ல அவர்களின் பொய்களுக்கு ஆதாரப்பூர்வமான பதிலை அளிக்க இணையம் சரியான இடமாக இருக்கும் என்று நாங்கள் எழுத்து வடிவ விவாத அழைப்பை 21:1:2008 அன்று வெளியிட்டு இருந்தோம்.
http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_8588.html
எழுத்து விவாதத்துக்கு வந்தால் இஸ்லாமின் பொய்மூட்டைகள் எல்லாம் அவிழ்ந்துவிடும்
,அமைதி முகமூடிகள் கிழிந்து விடும் என்ற பயத்தில் வெளியே தலைகாட்டவில்லை.
25 தேதிக்குள் பதில் அளியுங்கள் என்று சொன்னவர்களை தேடியும் காணாமல் ஒரு பதிவை வெளியிட்டோம்.அதன் தலைப்பு;
இந்த கட்டுரை வெளியிடப்பட்டு முன்று நான்கு நாட்கள் கழித்து ஒரு முட்டாள்கள் கூட எழுத யோசிக்கும் விஷயங்களை தங்கள் பதில் என்று வெளியிட்டார்கள் இந்த இஸ்லாம் இணைய பேரவை வீரர்கள்.அதன் தலைப்பு என்ன தெரியுமா? உங்களுக்கு சிரிப்புத்தான் வரும்.
தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்
http://www.tmpolitics.net/iip/Call4Debates/PoiyadiyaanRanAway_and_GoneWild.htm
இதுதான் அந்த தலைப்பு
.20 தேதி கட்டுரை வெளியிட்டு விட்டு ஓடிப்போன இந்த வாய்சொல் வீரர்கள் திரும்ப வந்தது 12 நாட்களுக்கு பின்தான்.நாங்கள் அதற்குள் இவர்களை இணியம் முழுவதும் தேடிவிட்டோம்.என்ன பதில் சொல்லுவது என்று யோசிக்கவே இவர்களுக்கு 12 நாட்கள் ஓடி விட்டது.
குறிப்பு;முன்பு இதே போல் இதுதான் இஸ்லாம் என்ற இணையத்தில் நிஜாமுதீன் என்பவர் கிறிஸ்தவத்தை குறித்து தாறுமாறாக கட்டுரை எழுதிவந்தார்.உமர் அவர்கள் அவருக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தவுடன் பல தில்லுமுள்ளு வேலைகள் செய்து பின் தலைமறைவு ஆனார்.அதன் பின் உமர் அவர்கள் (Wed Nov 21, 2007 10:40 am) தமிழ் உலக இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஒரு எழுத்து வடிவ விவாத அழைப்பை கொடுத்திருந்தார் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்)
இந்த
(தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்)கோமாளித்தனமான பதிலுக்கு பின் உமர் அவர்கள் ஒரு பதி அளித்து இருந்தார்.அதன் தொடுப்பு
இதற்கு முன் ஜீன் 2007அன்று உமர் அவர்கள் ஒரு நகைச்சுவை நிறைந்த ஒரு சில வரிகளை மொழிபெயர்த்து இருந்தார்.அது எப்படி இந்த இஸ்லாம் இணையப் பேரவைக்கு ஒத்துப்போகிறது என்பதை பாருங்கள்.
இதையெல்லாம் எடுத்து சாப்பிடு அளவுக்கு இஸ்லாம் இணையப்பேரவை இப்பொழுது ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது
.அது என்ன தெரியுமா?
//முக்கிய அறிவிப்பு : இறைமார்க்கமாம் இஸ்லாத்தையும், இறைமறை குர்ஆனையும், இறைத்தூதர் நபிகளாரையும் இழிவுபடுத்திய உண்மையடியான் என்ற கிருத்துவ பெயர்தாங்கி பொய்யடியானை நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைத்தோம். நம் விவாத அழைப்பைக் கண்டு பொய்யடியான் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிஒளிந்து கொண்டார். தலைமறைவாகிவிட்ட மேற்படி ஆசாமியின் பிடரி மயிரை பிடித்து இழுத்துவந்து, எங்கள் முன்னிருத்தி விவாதம் செய்ய வைப்பவர்களுக்கு பிரம்மாண்ட பரிசுகள் காத்திருக்கின்றது.//
http://www.tmpolitics.net/iip/Call4Debates/PoiyadiyaanRanAway_and_GoneWild.htm
இதுதான் இஸ்லாம் இணைய பேரவையின் விவாத அழகு
.சிந்திப்பீர் இஸ்லாமிய நண்பர்களே.
விவாதத்தில் கிறிஸ்தவர்கள் தோற்றுப்போய்விட்டார்கள்(இஸ்லாம் இணையப் பேரவைக்கு வக்காலத்து)
சில நேரங்களில் நாம் இஸ்லாமியர்களோடு விவாதம் செய்யவேண்டி வருகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள் எவ்விதம் தப்பித்துக்கொள்வார்கள் என்று ஆயிஷா அஹமத் என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமே இது. சிரியுங்கள், சிந்துயுங்கள், ஜாக்கிரதையாக இருங்கள்.
HOW TO DEBATE AND FRUSTRATE INFIDELS
Author: Ayesha Ahmed
அன்புள்ள இஸ்லாமிய சகோதர்கள் சகோதரிகளுக்கு:
நாம் குஃபார் நாட்டில் வாழுகிறோம். நம்மோடு விவாதம் செய்யவும், மற்றும் இஸ்லாமையும், நம் நபி அவர்களையும் விமர்சிக்கும் நபர்களையும் அனுதினமும் நாம் சந்திக்கவேண்டியுள்ளது. இதே ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால், நாம் என்ன செய்வோம்? அவர்கள் சொல்வதை மிகவும் சத்தமிட்டு சொல்லிவிடுவோம், மீதியான வேலையை ஒரு கோபமான கூட்டம் பார்த்துக்கொள்ளும். விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், அவன் கதை முடிந்துவிடும். ஆனால், அந்த வசதி இப்போது நமக்கு இல்லை. இன்ஷா அல்லா, எதிர்காலத்தில், சிறையில் உள்ள குற்றவாளிகளை இஸ்லாமியர்களாக மாற்றிய பிறகு, சட்டத்திற்குட்பட்டும், படாமலும் இம்மிக்ரேஷன் செய்துக்கொண்டும், இன்ஷா அல்லா ஒரு பெரும்பான்மை
மக்களாக மாறுவோம், அப்போது ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட பிரச்சனை நமக்கு இருக்காது. இருந்த போதிலும், இப்போதைக்கு கீழ்கண்ட வழிமுறையை எல்லா முஸ்லீம் சகோதரர்களும், சகோதரிகளும் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்தவும். ஜஜகல்லா கைர். இன்ஷா அல்லா, உங்கள் பாதை மிகவும் தெளிவாக இருக்கும்.
1. ஒரு புகழ்பெற்ற கேள்வி இருக்கிறது, "ஏன் இஸ்லாமை விமர்சிப்பவர்களையும், இஸ்லாமை விட்டு வெளியேருபவர்களையும் கொல்லும் படி இஸ்லம் சொல்கிறது" அவர்களின் இந்த விவரம் பொய்யானது என்று அழுத்திச் சொல்லுங்கள். இந்த வசனத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள் "உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்".
2. "இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது" என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள் "இது யூதர்கள் மற்றும் இந்துக்கள் பரப்பிய மிகப்பெரிய பொய்யாகும், ஆனால் குர்-ஆன் மிகத்தெளிவாகச் சொல்கிறது "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்று பதில் சொல்லுங்கள்.
3. யாராவது குர்-ஆனின் மிக கொடூரமான வசனங்களை எடுத்திக்காட்டினால், அவர்கள் வசனங்களை பாதிபாதியாகவும், மற்றும் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக எடுத்து காட்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டுங்கள்.
4. ஒருவேளை அவர்கள் முழு வனத்தையும், மற்றும் முந்தைய பிந்தைய வசனங்களையும் எடுத்துக் காட்டினால், அவர்கள் பயன்படுத்திய "குர்-ஆன் மொழிபெயர்ப்பு" தவறானது என்றுச் சொல்லுங்கள்.
5. ஒருவேளை அவர் பத்து வித்தியாசமான மொழிபெயர்ப்புகளை கொண்டுவந்து காட்டினால, சரியான பொருள் குர்-ஆனை அரபியில் படித்தால் தான் புரியும் என்றுச் சொல்லுங்கள்.
6. ஒரு வேளை அவர் அரபி மொழியில் மிகவும் புலமைமிக்கவராக இருந்தால், அந்த வசனங்களின் பொருள் வெளிப்படையாக தெரிவது போல் எழுத்தின் படி இல்லாமல் சில மறைந்த பொருளும் உண்டு என்றுச் அழுத்திச் சொல்லுங்கள்.
7. அவர் இன்னும் விட்டுக்கொடுக்காமல் திடமாக இருந்தால், இந்த வசனங்களின் பொருள் சீராவும், ஹதீஸ்களும் படிக்காமல், எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று தெரிந்துக்கொள்ளாமல் படித்தால் புரியாது என்றுச் சொல்லுங்கள்.
8. ஒருவேளை அவர், ஹதீஸ்களையும், சீராவையும் மேற்கோள் காட்டி, எந்த சூழ்நிலையில் அவைகள் சொல்லப்பட்டது என்றும் மற்றும் முகமது செய்த கொலைகள், கற்பழிப்புகள், வழிப்பறி கொல்லைகள் போன்றவற்றிற்கு ஆதாரங்களை முன்வைத்தால், ஹதீஸ்கள், மற்றும் சீரா எல்லாம் கேட்டு எழுதியவைகள், அவைகள் தவறானவை, குர்-ஆன் மட்டும் தான் சரியானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள்.
9. இதற்கு அவர், "குர்-ஆன் என்பது மனிதன் உருவாக்கியது, குர்-ஆன் புனிதமானது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்" என்று உங்களை கேட்டால். டாக்டர் புகைலி எழுதிய "குர்-ஆனில் அறிவியல்" என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டுங்கள். மற்றும் டாக்டர் புகைலி சொல்வது போல தற்கால விஞ்ஞானம் குர்-ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்றும், மகாத்மா காந்தி தினமும் குர்-ஆனை படித்தார் என்றும், அதைப்பற்றி அவர் புகழ்ந்து பேசினார் என்றும் அவருக்குச் சொல்லுங்கள்.
10. இதற்கு அவர், டாக்டர் புகைலி என்பவர் சவுதி அரேபியாவின் சம்பளத்தின் கீழ் வேலை செய்தார். அவராவது, மகாத்மா காந்தியாவது தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டு முஸ்லீமாகவில்லை. மற்றும் டாக்டர் புகைலின் ஆராய்ச்சியை பல ஆராய்ச்சியாளர்கள், மேதாவிகள் தவறானது என்றும், அவருக்கு சவால் கொடுத்தும், அவர் சொன்ன கருத்துகள் தவறானது என்றும் எப்போதோ நிரூபித்துவிட்டார்கள் என்று அவர் சொன்னால். அந்த மேதாவிகளை ஜாகிர் நாயக்கிடம் விவாதத்திற்கு வரும் படி அவருக்குச் சொல்லுங்கள்.
11. இன்னும் அந்த பூச்சி(நபர்), விட்டுக்கொடுக்காமல் இருந்தால், உடனே தலைப்பை மாற்றி விட்டு, மற்ற மதங்களில், வேதங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.
12. அவர் தன் வாதத்திலேயே தொடர்ந்தால், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுங்கள், அவமானப்படுத்துங்கள், அவனை யூதனே, சைனா பன்றியே, அல்லது இந்து நாயே என்று திட்டுங்கள்.
13. இதற்கும் அவர் மசியவில்லையானால், இஸ்லாம் மீது மண் தூவுவதற்கு எவ்வளவு பணம் யூதர்களிடமிருந்து பெற்றாய் என்று கேளுங்கள்.
14. இதற்கும் அவன் சீற்குலையவில்லையானால், அவன் அம்மாவையும், சகோதரிகளையும் அழையுங்கள், மற்றும் கெட்டவார்த்தைகளை பயன்படுத்துங்கள்.
15. இன்னும் அவன் பிடிவாதமாக இருந்தால், அவன் மீது இப்படியாக சாபம் கூறுங்கள் "நீ நரகத்தில் எரிவாய், கடைசிநாளில் நீ வேதனைப்படுவாய், அல்லா உன்னை உன் கல்லரையில் பிடிப்பார் ……".
16. மேல் சொன்ன எல்லா வழிமுறையும் தோல்வியானால், அவனை காயப்படுத்தி கொன்றுவிடுவதாக பயமுறுத்து. மற்றும் நீ அந்த விவாதத்தில் வென்றுவிட்டதாகவும், காரணம் குர்-ஆன் உண்மையிலேயே ஒரு இறைவனுடைய வேதம் என்பதால் என்று தம்பட்டம் அடித்து ஊரேல்லாம் சொல்லு.
17. முடிந்தால், இந்த வெற்றியை நீ எளிதாக வென்றுவிட்டதாக இஸ்லாமிய வெப்தளங்களுக்கு தெரிவித்துவிடு. இப்படிப்பட்ட செய்திகள், இமாம்களுக்கும், வெப்தளத்தைல் படிப்பவர்களுக்கும், இன்னும் சிறைச்சாலைகளில் உள்ள குறைவான அறிவுடையவர்களுக்கும் இஸ்லாமைப்பற்றிச் சொல்ல பெரும் உதவியாக இருக்கும்.
Source : http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1146
பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் இஸ்லாம் இணைய பேரவை
நேரடி மேடை விவாதத்திற்கு வரமுடியாது, எழுத்துவிவாதத்திற்கு தயார் என்று நாம் சொன்னபோது, அதற்கு பதில் அளிக்கமுடியாமல், உண்மை இஸ்லாமியர்கள் எப்படி நடந்துக்கொள்வார்களோ அதை அப்படியே வெளிக்காட்டியுள்ளார்கள், இஸ்லமைய இணைய பேரவை அன்பர்கள்.
அவர்கள் என்ன என்ன அவதூறு வார்த்தைகள் பேசியுள்ளார்கள் என்பதை இதை படிப்பவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். இருந்தாலும், இயேசுவை பின்பற்றுகிறவர்களாகிய நாம் அவர்களைப்போல வார்த்தைகளை பயன்படுத்தப்போவதில்லை, அதற்கு பதிலாக அவர்களை ஆசீர்வதிக்கிறோம். அவர்களுக்காக ஜெபிக்கிறோம்.
நல்ல மரம் நல்ல கனியை கொடுக்கும் என்றும், ஒரு மரத்தின் கனியினால் அந்த மரம் அடையாளம் காட்டப்படும் என்றும் இயேசு சொன்னது எவ்வளவு உண்மையாக இருக்கிறது பாருங்கள். இஸ்லாம் என்னும் மரத்தின் அடையாளம், இஸ்லாமியர்களின் கனிகளால் அறியப்படும்.
இனி அவர்களின் வரிகளுக்கு என் பதிலை காணலாம்.
Quote: |
தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்.
அன்புள்ள இணைய வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் வலைபின்னல் (இன்டர்நெட்) என்ற இந்நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்பை பயனுள்ள முறையில் பயன்படுத்த முனைந்துள்ள நல் தமிழ் கூறும் நல்லலுள்ளங்களுக்கு மத்தியில், கள்ளிச் செடியாய் முளைத்துள்ள சில விஷவித்துக்கள், கண்ணியம் பண்பாடு போன்றவற்றை தூக்கிஎறிந்துவிட்டு, தமிழ் இணையத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். |
நாங்கள்: கள்ளிச்செடி, விஷவித்துக்கள்
நீங்கள்: கண்ணியம் பண்பாடுகளை பேணிக்காப்பவர்கள்
தினமும் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கமில்லையா உங்களுக்கு? படித்துப்பாருங்கள், யார் விஷவித்துக்கள் என்று புரியும்.
Quote: |
ஜாதி மத பேதமின்றி மாமன், மச்சான் என்று வாஞ்சையோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழக மண்ணில், ரத்த ஆற்றை ஓட்டியே தீருவது என்று கங்கனம் கட்டிக் கொண்டு இந்த விஷஜந்துக்கள் தங்களது எழுத்துவடிவிலான தீவிரவாதத்தை நம் தமிழக மண்ணில் விதைத்துக் கொண்டிருக்கின்றனர். |
இரத்த ஆறு, தீவிரவாதம் இதற்கு நாங்கள் தான் காரணம் இல்லையா? இரத்த ஆறு ஓடவேண்டும் என்பதால் தானே நேரடி விவாதத்திற்கு அழைக்கிறீர்கள் நீங்கள்? அப்படி நடக்கக்கூடாது என்று தானே நாங்கள் எழுத்துவிவாததிற்கு அழைக்கிறோம். உங்களுக்கு நல்ல நகைச்சுவை சுபாவம் அதிகம் என்று நினைக்கிறேன்.
Quote: |
இது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் உலகம் போற்றும் உத்தம இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நாக்கூசும் அளவில் நரகல் நடையில் விமர்சித்தும், இஸ்லாத்தையும் இறைமறை குர்ஆனையும் இகழ்ந்துபேசிக்கொண்டு பொய்களையும் புரட்டுகளையும் இணையத்தில் தொடந்து அள்ளி வீசுகிறது. |
மன்னிக்கவும், "உலகம் போற்றும் உத்தமர் இறைத்தூதர் நபிகள் நாயகம்" என்று சொல்லி நல்லவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள். உலகம் அவரை அப்படி சொல்லவில்லை, இஸ்லாம் உலகம் என்று சொல்லிக்கொள்ளுங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
முகமதுவையும், இஸ்லாமையும் ஒருவர் புகழ்ந்தால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும்:
1. அப்படி புகழுபவர் இஸ்லாமியராக இருக்கவேண்டும்.
2. அல்லது அவர் இஸ்லாம் பற்றியும், முகமது பற்றியும் அடிப்படையும் தெரியாதவராக இருக்கவேண்டும்.
உலகம் போற்றும் உத்தமர் என்றுச் சொல்லி, நல்லவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.
Quote: |
அவைகளுக்கு முற்றுப் புள்ளிவைக்கும் முகமாக, நல்லுள்ளங்கொண்ட பலர் இஸ்லாத்திற்கு எதிரான அந்த தவறான குற்றச்சாட்டுகளுக்கு தக்கபதிலளித்து வருகின்றனர். |
பதில் அளித்துக்கொண்டு இருக்கிறார்களா? யார் அய்யா அது, இது வரையில் "ஈஸா குர் ஆன்" தளத்திற்கு பதில் என்றுச் சொல்லி நான் ஒரு கட்டுரையையும் படிக்கவில்லையே.
தமிழ் முஸ்லீம் தளமும் ஓரிரு பதில்களை கொடுத்துவிட்டும், ஒதுங்கி விட்ட செய்தி உமக்கு தெரியாதோ?
நேசமுடம் தளம் பொய்யும் புரட்டையும் சொல்லி, மாட்டிக்கொண்டு, ஒன்றுமே தெரியாத மாதிரி மூச்சு விடாமல் இருப்பதை உமக்கு தெரியாதோ?
பாவம் நீங்கள், உங்களுக்கு ஒன்றுமே தெரியமாட்டேங்கிறது.
சரி, போகட்டும், ஈஸா குர்ஆன் தளத்திற்கோ, உமருக்கோ யார் யார் பதில் அளித்தார்கள் என்று ஒரு பட்டியலை கொடுங்கள் பார்க்கலாம்? சரி வேண்டாம், நீங்கள் தான் பதில் அளித்து பாருங்களேன்?
Quote: |
தன்முகத்தை மறைத்த, தன் பெற்றோர் தனக்கிட்ட உண்மையான பெயரைக்கூட வெளியே தெரிவிக்க வக்கில்லாத, வக்கிரபுத்தி கொண்ட சிலர் என்னமோபோ என்ற பெயரில் திருட்டு வலைப்பூவை நடத்துகின்றனர். |
என்ன செய்வது, இஸ்லாமிய நண்பர்களே, எங்கள் பெற்றோர் வைத்த பெயரையும் பயன்படுத்தாத அளவிற்கு "முஸ்லீம்களுக்கு கண்ணியத்தோடும், பண்பாடோடும்" இருப்பதால், நாங்கள் இணையத்தில் ஒளிந்துக்கொண்டு எழுதுகிறோம்.
இஸ்லாம் அல்லாத மற்ற இன மக்கள் நல்லவர்களாக இருப்பதால், நீங்கள் உங்கள் பெற்றோர் வைத்த பெயரை வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள்? ஆனால், எங்களுக்கு அப்படி இல்லையே?
சாலையில் போகும் போது, பன்றிக்கூட்டம் எதிரே வரும் போது, நாம் தான் ஒதுங்கவேண்டும், இல்லையானால், அதன் செறு சகதி எல்லாம் நம்மீது படுமே.
நான் திருட்டு வலைப்பூவை நடத்துகிறேன் என்றுச் சொல்கிறீர்களே, யூதர்களை கொல்லையிட்டது யார்? உங்கள் முகமது அல்லவோ? பைபிளின் விவரங்களை கொல்லையிட்டது யார்? உங்கள் அல்லா இல்லையோ?
என்னவோ, யாஹூ தளமும், கூகுள் தளமும் உங்கள் அப்பாவிற்கு சொந்தமானதாகவும், அதை நான் திருடிவிட்டு பயன்படுத்திக்கொள்வதாகவும் எழுதுகிறீர்கள்?
என்ன இஸ்லாமிய நண்பர்களே, எங்கள் சொந்த பெயரை சொன்னால், பதில் அளித்துவிடுவீர்களோ?
நீங்கள் தான் எங்களுக்கு பெயரை வைத்துவிட்டீர்களே, கள்ளிச்செடி, விஷ ஜந்துக்கள், திருட்டு தளங்களை நடத்துபவர்கள், சூடு சொரனை இல்லாதவர்கள் என்று வைத்துவிட்டீர்கள் அல்லவா. அதுவே எங்களுக்கு போதும்.
Quote: |
மேற்படி திருட்டு இணையத்தின் புரட்டுகளை களைவதற்காக இஸ்லாமிய இணையப் பேரவை வெளியிட்ட விளக்கத்திற்கு சம்மந்தமில்லாமல் உண்மையடியான் என்பவர் உள்ளே புகுந்தார். தனக்கும் மேற்படி திருட்டு இணையத்திற்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்திக் கொண்டார். |
இணையத்தில் திருட்டு தளம் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
இஸ்லாம் இணைய பேரவை போல இருக்குமா? தெளிவாகச் சொல்லுங்களேன்.
திருடனுக்கு தேள் கொட்டியது போல, ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் பதில் அளிக்கமாட்டார்கள் என்ற தவறான எண்ணத்தில் ஒரு சில கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிவிட்டு, நாங்கள் பதில் அளித்தவுடம், இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற கோணத்தில் காணாமல் போன இஸ்லாமிய ஆசிரியர்கள், அறிஞர்கள் கட்டுரைகள் எழுதும் தளங்களைப் போல இருக்குமா? சிறிது விளக்குங்களேன்.
Quote: |
கிருத்துவ லேபிளில் உலாவரும் ஆசாமியான இந்த உண்மையடியானையும் அவரது கூட்டாளிகளையும் கடந்த 20-01-2008 அன்று நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருந்தோம். இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதற்கு இவர்களிடம் தகுந்த ஆதாரங்கள் உண்மையிலேயே இருந்திருந்தால் அதை நம்முன்னால் நிரூபிப்பதற்கு வந்திருக்கவேண்டும். நம் விவாத அழைப்பை கண்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிஒளிந்த ஆசாமிகள், மக்களை திசைதிருப்புவதற்காக எங்களுடன் எழுத்துவிவாதத்திற்கு தயாரா என்று நம்மிடம் கேட்டுள்ளனர். இப்படி அழைப்பதற்கு இவர்களுக்கு தகுதியிருக்கிறதா என்பது ஒருபக்கம் இருக்க, இவர்களைப் பார்த்து நாம் விடுத்த பகிரங்க அறைகூவல் இன்றுவரை கிணற்றில்போட்ட கல்லாக கிடக்கிறது. இதுதான் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் எதார்த்த நிலை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். |
அய்யா! ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், உங்களை நம்பி ஒரு சுய நினைவு உள்ள எந்த மனிதனாவது மேடை ஏறுவானா?
வெறும் கட்டுரை எழுதியதற்கே:
1) பேடிகள்
2) தொடை நடுங்கிகள்
3) கள்ளிச்செடிகள்,
4) விஷ ஜந்துக்கள்
5) சூடு சொரனை இல்லாதவர்கள்
என்று அவதூறு சொல்லும் நீங்கள்.
உங்களுக்கு முன்பாக மேடையில் ஏறி பேசினால் என்னவாகும் என்று எங்களுக்கு தெரியாது என்று நினைத்தீர்களா?
அதாவது ஒரு பைபிள் வசனம் ஞாபத்திற்கு வருகிறது.
தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி(நீதிமொழிகள் 17:12 ).
Quote: |
இஸ்லாம் உண்மையான மார்க்கமல்ல என்றும், நபிகளாரைத் திட்டியும், குர்ஆனை அவமதித்தும் எழுதிக்கொண்டே இருக்கும் இவர்களிடம் எழுத்துவிவாதம் என்பது பயனளிக்காது என்பதனாலேயே ஒரேமேடையில் அவர்கள் எழுதிய விஷயங்கள் பொய் என்றும், இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்றும் திட்டவட்டமாக நிரூபிப்பதற்கு பகிரங்க விவாத்திற்கு நாம் அழைப்பு விடுத்தோம். |
ஓகோ, எழுத்து விவாதத்திற்கு எங்களோடு வந்தால், தோல்வி அடைந்துவிடுவீர்கள் என்று முடிவே கட்டிவிட்டீர்களா?
ஏனைய்யா? எழுத்துவிவாதம் பலனளிக்காது? "பலன் அளிக்காது" என்றால், இஸ்லாம் தோல்வி அடைந்துவிடும் என்று நாங்கள் எடுத்துக்கொள்ளட்டுமா?
ஏன் மேடையில் பேசப்போகும் அதே வாய், எழுதும் போது பேசாதா?
மேடையில் பேச துடிக்கும் மூளை எழுதும் போது செயல் இழந்துவிடுமா?
மேடையில் பேசும் போது, அசைக்கப்படும் கை, எழுதும் போது எழுத மறுக்குமா?
என்ன நண்பர்களே பூச்சாண்டி காட்டுகிறீர்கள்?
சராசரி இஸ்லாமியர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன், எழுத்துவிவாதத்திற்கு வராமல் இப்படி ஏதோதோ எழுதிக்கொண்டு இருப்பதிலிருந்து, உங்கள் தோல்வியை நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote: |
ஆனால் ஓடிவிட்டார்களே! எனவே நாம் விவாதிக்காமலேயே இவர்கள் இஸ்லாத்தை வெற்றிபெறச் செய்துவிட்டார்கள். விவாதம் செய்யமுன்வராமல் நழுவியதின் மூலம் தங்கள் தோல்லியை ஒப்புக்கொண்டு விட்டார்கள் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! |
என்ன இஸ்லாமிய இணையமே உங்களுக்கெல்லாம் இதயம் என்று ஒன்று இருக்கவே இருக்காதா?
50க்கும் அதிகமாக கட்டுரைகளை நான் எழுதி பதித்து இருந்தால், ஒரு கட்டுரைக்கும் பதில் அளிக்காமல், நாங்கள் வெற்றிப் பெற்றோம், நாங்கள் வெற்றிப் பெற்றோம் என்று சொல்லிக்கொள்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லை? இப்படி நீங்கள் எழுதும் போது, உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லை? உங்களை எப்படி புரிந்துக்கொள்வது?
Quote: |
சரி எழுத்து விவாதத்திற்கு அழைப்புவிடுக்கிறார்களே, நாம் அவர்களுடன் விவாதிப்பதாக இருந்தால் அல்லது நம் பிரதிவாதத்தை அவர்களுக்காக பதிவுசெய்கிறோம் என்பதாக இருந்தால் முதலில் அவர்கள் விவாதத்தை வைக்கவேண்டும். விவாதம் இல்லாமல் பிரதிவாதம் செய்யஇயலுமா?.
இதை ஏன் நாங்கள் குறிப்பிடுகிறோம் என்றால் இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக விவாதிப்பதாக நினைத்துக்கொண்டு வெளியிடும் விஷயங்கள் அனைத்தும் பொய்களாகவும், இவர்களின் கற்பனையில் உதித்த அவதூறுகளாகவுமே உள்ளன. இஸ்லாத்தை எதிர்க்கிறோம் என்று தங்கள் மடமைத்தனத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறார்களே தவிர இவர்கள் இஸ்லாத்திற்கெதிராக உருப்படியான எந்த விவாதத்தையும் செய்வதாகத் தெரியவில்லை. |
ஈஸா குர் ஆன் தளத்திற்கு உங்கள் கேள்விகளை எழுப்புங்கள்.
நான் தான் ஏற்கனவே, என் தளத்தில் பல விவாத தலைப்புக்களில் பதில் அளித்துள்ளேன்.
குர் ஆன் சொல்லும் விவரங்கள் பொய் என்று எழுதியுள்ளேன்.
முகமது நபி இல்லை என்று சொல்லியுள்ளேன். பதில் அளித்துள்ளேன்.
பைபிளின் தேவன் அல்லா இல்லை என்று சொல்லியுள்ளேன்.
பல கட்டுரைகளை மொழி பெயர்த்துள்ளேன். பல இஸ்லாமிய தளங்களுக்கு பதில் அளித்துள்ளேன்.
எங்கே, உங்கள் இஸ்லாம் தளங்களில் "எங்கள் தள பெயர் எழுதி, இதற்கு மறுப்பு" என்று கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்களா?
இதோ இந்த பதிலிலேயே, என் பெயரை குறிப்பிடாமல், தளத்தின் பெயரை குறிப்பிடாமல் நீங்கள் எழுதும் போதே புரிகிறது, நீங்கள் எவ்வளவு பயந்து போய் இருக்கிறீர்கள் என்று.
Quote: |
முதலில் இன்டர்நெட்டில் இப்படி எழுத்துவிவாத அழைப்பிதல் என்று வெளியிடுவது அவசியமா? அறிவுடமையா? சிந்தியுங்கள் நண்பர்களே. இணையத்தில் இவர்கள் விவாதிப்பதாக இருந்தால், இவர்கள் யாரை எதிர்த்து விவாதம் செய்கிறார்களோ அவர்கள் தங்கள் பிரதிவாதத்தை தாங்களாகவே பதிவுசெய்வார்கள். இதற்கு அழைப்பு என்று மதிமயக்கும் மாயாஜாலம் அவசியமில்லையே. இவர்களின் அழைப்பிதழைப் பெறாமலேயே நம் இணையதளம் உட்பட பல இஸ்லாமிய இணையதளங்கள் இஸ்லாத்திற்கு எதிரான கட்டுக் கதைகளுக்கு தகுந்த மறுப்பை வெளியிட்டுக் கொண்டுதானே இருக்கின்றன. |
மறுபடியும் பொய் சொல்கிறீர்கள். யார் என் தளத்திற்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் சொல்லுங்கள்? அந்த தளத்தின் பெயர் என்ன சொல்லுங்கள்?
Quote: |
இஸ்லாத்தைப் பற்றி உறுப்படியான தகவல்களுடன் அறிவுப்பூர்வமாக விமர்ச்சனம் செய்பவர்களுக்கு முஸ்லீம்கள் சிறந்த முறையில் பதிலளித்துக் கொண்டுதானே இருக்கின்றனர். |
உங்களுக்கு விவாத அழைப்பு அனுப்பவேண்டுமானால், மேள தாளத்தோடு, ஊரையெல்லாம் கூட்டி, முதல் மரியாதை செய்து, வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடவேண்டுமா?
இப்படி எங்களுக்கு முதல் மரியாதை செய்தா நீங்கள் கட்டுரைகளை எழுதுகிறீர்கள்? எங்கு கிறிஸ்தவத்தைப் பற்றி இஸ்லாம் பொய் சொன்னாலும், ஒவ்வொரு வரிக்கும் நாங்கள் வலிய வந்து பதில் சொல்கிறோம். ஆனால், நீங்கள், எவ்வளவு சொன்னாலும், பதில் சொல்லாமல், உதரி தள்ளிவிட்டு, ஒளிந்துக்கொள்கிறீர்கள்.
Quote: |
உதாரணமாக இவர்கள் பொய்யாக புனைந்த நூற்றுக்கணக்கான கழிசடை அவதூறுகளை நாமும் பார்வையிட்டுள்ளோம். அவற்றில் ஒருசிலவற்றிற்கு பதில் அளித்துள்ளோம் மற்றவற்றை பதில்லளிக்காமல் விட்டுவிட்டோம். |
அப்படியா? ஆச்சரியமாக உள்ளதே, எங்கே நீங்கள் கிறிஸ்தவ கேள்விகளுக்கு பதில் அளித்த தொடுப்புக்களை தாருங்கள் பார்க்கலாம்.
Quote: |
காரணம் எவரும் பதில் சொல்லாமேலேயே இவர்கள் வெளியிட்ட அபத்தங்களை, பொய்தான், பிராடுதான், புரட்டுதான், இஸ்லாத்திற்கு எதிரான இவர்களின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான் என்பதை மக்கள் அதை படித்தவுடனேயே பளிச்சென்று விளங்கிக்கொள்வார்கள். மேற்கொண்டு நாம் விளக்கம்வேறு அதற்காக எழுதுவதற்கு அவசியமில்லை. எனவேதான் இவர்கள் பதிவுசெய்பவைகளை பொரும்பாலானவற்றை கண்டுகொள்ளமல் விட்டுவிடுகிறோம். |
ஆமாம், யார் பிராடு, யார் செய்தது பித்தலாட்டம், யார் சொல்வது பொய் என்பதை ஒவ்வொரு நாளின் செய்தித்தாள் சொல்கிறது, அதை படிப்பதில்லையா நீங்கள்?
1. நிஜாமுத்தீன் அவர்கள் ஜீமெயிலில் ஒரு தில்லுமுல்லு செய்து, இன்றுவரை மூச்சு விடவில்லை.
2. நேசமுடன் தளம் இஸ்லாமுக்கு பல இலட்சம் பேர் மாறினார் என்று ஒரு மிகப்பெரிய பொய்யை சொன்னார், கேள்வி கேட்டால், பதிலைக்காணோம்.
3. தமிழ் முஸ்லீம் தளம் என்னடா என்றால் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு மிகவும் புத்திசாலி தனமாக பதில் சொல்வதாக கட்டுரை எழுதி, கேள்வி கேட்டதால், அல்லோலப்பட்டுள்ளது.
4. இன்னும் பிஜே அவர்களை எடுத்துக்கொண்டால், அவருக்கு சொந்த வீட்டு பிரச்சனை(இஸ்லாம் குழுக்கள்) தீர்த்துக்கொள்ளவே நேரமில்லை, நான் எழுதும் கட்டுரைகளுக்கு பதில் எழுத அவருக்கு ஏது சமயம்?
கிறிஸ்தவத்தைப் பற்றி எழுத ஒரு தகுதி வேண்டும்.
Quote: |
நாம் பதில்சொல்லியிருக்கக் கூடிய ஒருசில விஷயங்கள் கூட, இந்த அளவிற்கா இவர்கள் சிந்தனையில்லாமல் இருக்கிறார்கள்? என்று இவர்களின் மீது நமக்கு ஏற்பட்ட அணுதாபம்தாம் காரணமேயல்லாமல் அந்த ஆக்கங்களில் கூட இவர்கள் அறிவுப்பூர்வமாக எதையும் விவாதிக்கவில்லை. |
அய்யய்யோ அறிவு பற்றியெல்லாம் நீங்கள் பேசுகிறீர்களே… இறைவா எங்கு சென்று நான் முறையிட
Quote: |
இதுதான் உண்மை! எனவே நாம் எதற்கெல்லாம் பதில்சொல்லாமல் விட்டுவிட்டோமோ அவைகளெல்லம் சுத்த ஹம்பக் என்று இவர்களாகவே உணர்ந்து அழித்துவிடுவதுதான் அவர்களுக்கு நல்லது, அழிக்காவிட்டால் எங்களுக்கொண்டும் நஷ்டமில்லை. காரணம் இவர்கள் என்னதான் பாடுபட்டாலும், அல்லாஹ்வுடைய மார்க்கமாம் இஸ்லாத்தை, இந்த சத்திய ஜோதியை இவர்கள் வாயால் ஊதி அனைத்துவிடமுடியாது. இந்த இஸ்லாமிய மார்க்கத்தை நிலைபெற செய்யும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றிருக்கிறான். |
அய்யா! அந்த அல்லாவிற்கு தான் நாங்கள் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். குறைந்த பட்சம் உங்கள் மூலமாவது அவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கும் எங்களுக்கு கொடுப்பனை இல்லை.
நீங்கள் பதில் சொல்வீர்களோ இல்லையோ, ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் எ(ன்)ங்கள் கட்டுரைகளை படித்தால், நிச்சயமாக அவர் ஒரு முஸ்லீமாக இருக்கமாட்டான் நாளடைவில், இது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.
Quote: |
இவர்கள் இதற்குமேலும் என்னதான் எழுதினாலும் மக்கள் அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இவர்களிடம் உண்மையிருக்குமானால் இஸ்லாமிய இணையப் பேரவையுடன் ஏன் விவாதத்திற்கு செல்லவில்லை? என்றே சிந்திப்பார்கள். |
அதே மக்கள், இந்த உமர், இத்தனை கட்டுரைகள் எழுதினாலும் ஏன் ஒரு இஸ்லாம் தளமும், ஒரே ஒரு இஸ்லாம் தளமும் பதில் அளிக்க முன்வரவில்லை என்று சிந்திப்பார்கள்.
Quote: |
இவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை உண்மையிலேயே இருந்திருந்தால் மேலம் இவர்கள் தங்கள் மதத்தின் வசுவாசமுள்ள உண்மை கிருத்துவர்களாக இருப்பின், நம் விவாத அழைப்பை ஏற்று நம்மோடு பகிரங்க விவாதத்திற்கு வந்திருப்பார்கள். நம்விவாத அழைப்பைக் கண்டு தோல்விபயத்தில் உறைந்தது மட்டுமல்லாது எழுத்துவிவாதம் என்று எழுதி அதிலும் கடும் தோல்வியைத்தான் இவர்கள் சந்தித்துள்ளார்கள். |
அய்யா! முதலில் எங்களோடு எழுத்து விவாதத்திற்கு வாருங்கள். நீங்களாகவே வெற்றி பெற்றதாக கற்பனை செய்துக்கொள்ளவேண்டாம்.
எனக்கு சூடு சொரனை இருப்பதால் தான்:
1) கிறிஸ்தவத்திற்கு எதிராக பொய்யை சொல்லும் இஸ்லாமிய தளங்களை தேடி கண்டுபிடித்து பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.
2) பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.
3) ஜாகிர் நாயக் அவர்களுக்கு, இஸ்லாம் கல்வி தளத்திற்கு, இன்னும் உள்ள தளங்களுக்கும் பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கு சூடு, சொரனை எல்லாம் இருக்கிறது என்று நிருபித்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு இவைகள் இருப்பதாக உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், என் கட்டுரைகளுக்கு பதில் தாருங்கள்.
"அவன் எழுதுவது தவறு, கழிசடை" என்று சப்பை கட்டு கட்டி ஓடி ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்யாதீர்கள். இது மிகப்பெரிய உலகம், எல்லாரும் கட்டுரைகளை படிக்கிறார்கள். மறுப்பு இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இஸ்லாமின் மீது உள்ள நம்பிக்கை இருக்கும், நீங்கள் இப்படி ஒதுங்கி விட்டால், நாளடைவில் இஸ்லாமை காணமுடியாது.
Quote: |
இன்னும் நாம் இவர்களுக்கு வைத்த நேரடி விவாத அழைப்பு இங்குள்ளது. இவர்கள் எப்போது வேண்டுமானாலும் எம்மோடு நேரடி விவாதத்திற்கு வரலாம்.இவர்களின் வாதங்களை பொய் என நிறுபிப்பதற்கும் இஸ்லாம்தான் ஊண்மையான சத்திய மார்க்கம் என்று நிறுபிப்பதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.எனவே இன்று நாம் பெற்றிருக்கக்கூடிய வெற்றி இறைமார்க்கமாம் இஸ்லாத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இந்த மாபெரும் வெற்றியை சக இஸ்லாமிய வலைப்பதிவாளர்களிடமும், தமிழ் இஸ்லாமிய இணையங்களை நடத்தும் அத்தனை உள்ளங்களுக்கும்;, உலக முஸ்லீம்களிடமும் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இவர்கள் எழுத்துவிவாத அழைப்பிதல் என்று பதிந்தவற்றிற்கு இஸ்லாமிய இணையப் பேரவையின் பதிலை கீழே பார்வையிடுங்கள். அவற்றை பதிவிறக்கம் செய்யஇங்கே கிளிக் செய்யவும். |
ஏன் உங்கள் சத்திய மார்க்கம் உண்மை என்று "எழுத்து விவாதம்" மூலமாக நிருபித்தால், ஏற்றுக்கொள்ளாதா? அல்லது உங்களால் முடியாதா?
இனி நான் நிருபிக்கிறேன், கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு சூடு உள்ளது, சொரனை உள்ளது என்று உங்களுக்கே புரியும், இப்போதே புரிந்து இருக்கும்.
கடைசியாக, எழுத்து விவாதத்திற்கு வர உங்களுக்கு தைரியம், உண்மை நேர்மை இருந்தால், எனக்கு தெரிவிக்கவும். இனி, என் தளத்தில் "இஸ்லாம் இணைய பேரவையோடு விவாதம்" என்ற தலைப்பில் பல விவாத தலைப்புக்கள் கட்டுரைகள் வெளிவரும்". என் முதல் விவாத தலைப்பாக "முகமது ஒரு நபியா?" என்ற தலைப்பில் நான் கட்டுரைகளை, கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். உங்களால் முடிந்தால், பதில் தாருங்கள்.
முகமதுவின் தனிப்பட்ட வாழ்க்கை, நடத்தை, திருமண உறவு போன்ற தலைப்புக்களில் கட்டுரைகள் வெளிவரும்.
இது, "இஸ்லாம் இணைய பேரவைக்கு ஈஸா குர்ஆனின் எழுத்து வடிவ விவாத அழைப்பு" . மேள தாளம் வைத்து வெற்றிலை பாக்கு வைத்து அழைத்ததாக நினைத்துக்கொண்டு, சூடு உள்ளவர்கள், சொரனை உள்ளவர்கள் பதில் அளிக்கலாம்.
இஸ்லாம் இணணயப் பேரவை பயந்து விட்டதா?
மௌனமாக இருக்கும் இஸ்லாம் இணையப் பேரவை(iiponline)
table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}
இஸ்லாமிய இணையப் பேரவை
20/01/2008 அன்று கிறிஸ்தவத்தளங்கள்,உண்மைஅடியான் வலைமலர் ஆகியவற்றுக்கு ஒரு நேரடி விவாத அழைப்பிதழை தங்கள் தளத்தில் வெளியிட்டு 25/01/2008 குள் பதில் தரவேண்டும் என்று கூறி இருந்தது(.http://www.iiponline.org)
அதற்கு பதில் அளித்த சகோதரர் உமர் மற்றும் நாமும் நேரடி விவாதத்துக்கு நாங்கள் வரமுடியாது
.உங்களிடம் உண்மை இருந்தால் எழுத்து விவாதத்துக்கு வாருங்கள் என்று பகிரங்க அறிவிப்பை 21/01/2008 அன்று வெளியிட்டோம். ( http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_8588.html )
ஆனால் இன்று
29/01/2008 வரை எந்த விதமான பதிலையும் இஸ்லாம் இணையப் பேரவை தரவில்லை.எழுத்து வடிவ விவாதத்துக்கு வர விருப்பம் இல்லை என்றாவது பதில் அளித்து இருக்கலாம்.ஆனால் அதுவும் இல்லை.
பதில் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்
Filed under அல்லாஹ், இணையப் பேரவை, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், விவாதம்
இஸ்லாம் இணைய பேரவைக்கு பகிரங்க எழுத்து வடிவ விவாத அழைப்பிதழ்.(உமர்,உண்மை அடியான்,மற்றும் குழுவினர்)
அருமை இணைய வாசகர்களே,உண்மை தெய்வம் இயேசுகிறிஸ்துவையும்,அவருடைய சிலுவை மரணத்தையும் மறுதலிக்கும் நோக்கில் உலகில் தோற்றுவிக்கப்பட்ட வழிகளில் இஸ்லாமும் ஒன்று .இயேசு போதித்த அன்பு,பரிசுத்தம் இவை அனைத்துக்கும் கொஞ்சமும் இடம் இல்லாமல் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாம் .அதை உலக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர்.
ஆனால் ஒரு சில இஸ்லாமியர்களின் புரட்டுகளை நம்பி ஒரு சிலர் முஸ்லீம்களாக மாறுவது நடக்கத்தான் செய்கிறது.ஆனால் அப்படி மாறினவர்கள் எலிப் பொரியில் மாட்டினவர்களாய் வெளியே வரவும் முடியாமல் ,உள்ளே இருக்கவும் முடியாமல் தவிக்கிறாவ்ர்கர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்ட இவர்கள் முகத்தில் கரி பூசும் வகையில் கடந்த ஆறு மாதகாலமாக அவர்களின் அனைத்து தாக்குதல்களுக்கும் இணையத்தில் பதில் சொல்லப்பட்டு வருகிறது .ஆனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு நம்முடைய உண்மை அடியான் தளத்திலும்,மற்ற ஒரு தளத்திலும் ஒரு ஹதீஸ் பற்றிய செய்தி வெளியிட்டு இருந்தோம் .அதில் முகமதுவை திட்டியதற்காக கர்பிணிப்பெண்ணைக் கொலை செய்தவனுக்கு மண்ணிப்பு வழங்கி தன் கோர முகத்தை உலகத்துக்கு பதிவு செய்த முகமதுவை அடையாளம் காட்டினோம் .
தொடுப்பு;http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=8694#8694
அதற்கு பதில் அளித்த இஸ்லாம் இணைய பேரவை என்ற இணையம்
“அப்படியே எல்லா முஸ்லீம்களும் நபியை திட்டினால் கொலையா செய்கிறார்கள் ,அப்படி கொலை செய்வதாக இருந்தால் இணையத்தில் இஸ்லாமுக்கு எதிராக விமர்ச்சனம் செய்யும் எல்லோரையும் தீர்த்துக்கட்டியிருப்போம் அல்லவா? என்பது போல் மிரட்டல் தொனியில் பேசிவிட்டு “முகமது வெறும் இறைத்தூதர் மட்டும் அல்ல அவர் ஒரு னாட்டை ஆளுபவர்.நாட்டை ஆள்கிறவர்களை யார் திட்டினாலும் சும்மா இருக்க மாட்டார்கள்“என்றெல்லாம் சொல்லி ஒரு ஹதீஸை ஆதாரமாக வைத்தார்கள்.
அதன் தொடுப்பு;http://www.iiponline.org/
ஆனால் அவர்கள் வைத்த ஹதீஸ் அவர்களுக்கு வினையாக முடிந்தது
.ஏன் என்றால் அவர்களின் முதல் ,மற்றும் இரண்டாவது கலிபாக்களே முகமதுவை திட்டுகிறவர்களை கொல்ல வேண்டும் என்று சொல்லுவதை காண முடிந்தது.மேலும் ஆளுகிற கலிபாவை திட்டினால் கூட பொருத்துக்கொள்ள வேண்டும் முகமதுவை திட்டினால் பொருக்க கூடாது என்பதையும் அந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுவதை நாம் சுட்டினோம் .
அந்த ஹதீஸ்:
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர் (ரழி) ஆட்சி காலத்தில் இதே போன்று ஒருவன் அபூபக்கர் (ரழி) அவர்களை திட்டிக் கொண்டே இருந்தான். அப்போது உமர் (ரழி) அவர்கள் அவனுக்கு மரணதண்டனை அளிக்குமாறு ஆட்சித் தலைவராக இருந்த அபூபக்கர் (ரழி) அவர்களிடம் முறையிடுகிறார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணதண்டனை என்பது நபிகளாரை விமர்ச்சித்தால்தான் என்று விளக்கி விடுகிறார்கள். (பார்க்க : அபூதாவூது 4349).
அதற்கு சரியான பதிலை தராத அந்த இணையம் நம்மை நேரடி விவாதத்துக்கு அழைத்துள்ளது.
ஆனால் நேரடி விவாதம் என்பதெல்லாம் கதைக்கு உதாவது என்பதால் அதை நான் ஏற்க வில்லை
,ஆனால் நண்பர் உமர் அவர்களும்,நானும் எழுத்து வடிவ விவாதத்துக்கு இஸ்லாமிய இணைய பேரவைக்கு அழைப்பு விடுகிறோம். தாங்கள் பின்பற்றுவது உண்மையான மார்கம் என்று நம்புவார்களானால்,தைரியம் இருந்தால் நம் அழைப்பை ஏற்று எழுத்து விவாதத்துக்கு வரட்டும் .நாங்கள் தயார்.அவர்கள்…..?
அருமை இஸ்லாமிய இணய பேரவை நண்பர்களுக்கு
,உங்களின் நேரடி விவாத அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம்.ஆனால் நேரடி விவாதத்துக்கு எங்களால் வர இயலாது.அதற்கான காரணங்களை உமர் அவர்கள் கீழே விளக்கியுள்ளார்.
நாங்கள் உங்களுக்கு ஒரு அழைப்பிதழ் கொடுக்கிறோம்
.எழுத்து வடிவ விவாதத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம்,நீங்கள் உண்மையை வைத்திருந்தால் எங்களுடன் விவாதத்துக்கு வாருங்கள். உங்களின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல எங்கள் குழு தயாராக உள்ளது.
ஏற்கனவே உமர் அவர்கள் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.அதன் தொடுப்பு; http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_20.html
ஏன் எங்களால் நேரடி விவாதத்துக்கு வரமுடியாது,
விளக்கம் உமர்
நான் ஏற்கனவே “ஈஸா குர் ஆன் தளத்தின்” சார்ப்பில் “ஒரு எழுத்து” விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தேன். ஆனால், அதற்கு இது வரை பதில் வரவில்லை.
ஆனால், இப்போது ஒரு மேடை விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். இதை முக்கியமாக “உண்மையடியானுக்கு” விடுத்துள்ளார்கள், அதே நேரத்தில் இவ்விவாத அழைப்பு எல்லாக்கும் என்றும் சொல்லியுள்ளார்கள்.
இவ்விவாத அழைப்பிற்கு ஈஸா குர் ஆனின் பதில்:
நான் எழுத்து விவாதத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன். மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது. எழுத்து விவாதத்திற்கு விருப்பமிருந்தால், நான் விவாதிக்க தயார்.
நேரடி மேடை விவாதத்திற்கு ஈஸா குர்ஆன் வராததிற்கு காரணங்கள்:
1. நான் ஒரு முழு நேர ஊழியன் கிடையாது, வாரம் ஒரு நாள் எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை நான் என் கட்டுரைகளுக்கு பயன்படுத்துகிறேன். எனவே, மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது.
2. மேடை விவாதத்தில் “முஸ்லீம்கள்” முன்வைக்கும் ஆதாரங்கள் உணமையா பொய்யா? என்று என்னால் கண்டுபிடிக்க முடியாது. இதுவே எழுத்து விவாதமாக இருந்தால், எனக்கு அதிக நேரமிருக்கும் அந்த நேரத்தில் என்னால் சில விவரங்களை கண்டுபிடிக்கமுடியும்.
(சில முஸ்லீம் அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் நிச்சயமாக உண்மையாக இருக்கும் என்று நமப நான் தயாராக இல்லை, அது ஜாகிர் நாயக் அவர்களாக , ஜைனுல் ஆபீதீன் அவர்களாக அல்லது மற்ற யாராக இருந்தாலும் சரி. நாங்கள் சொல்வதை ஏன் நம்பமாட்டீர்கள்? என்று கேட்காதீர்கள். காரணம், உங்கள் உயிரினும் மேலான முகமதுவின் வார்த்தைகளையே நாங்கள் நம்பவில்லை என்று தான் இந்த இக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன, அப்படி இருக்கும் போது உங்களை எப்படி நம்பமுடியும்? நூலையே நாங்கள் நம்பவில்லை அப்படியிருக்கும் போது, சேலையை எப்படி நம்புவது. அந்த நூலில் நெய்த சேலை தானே இதுவும்.)
3. மேடை விவாதத்தில் விவாதிக்கும் அளவிற்கு பேச்சாற்றல் பெற்றவன் அல்ல நான். அவ்வளவு அறிவு கூட எனக்கு இல்லை. மேடை பேச்சுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். அது எனக்கு இல்லை. எனவே, எழுத்து வடிவ விவாதமே எனக்கு சரியானது.
4. மேடையில் பேசும் போது, என் மீது ஒருவன் கல்லெடுத்து எரிவான், எனக்கு காயம் உண்டாகும். அதற்கு உங்கள் பதில் என்ன இருக்கும்? “, அவனுக்கு மார்க்க அறிவு கிடையாது, அதனால் தான் உன் மீது கல்லெரிந்தான்” என்று சொல்லி தப்பித்துக்கொள்வீர்கள்.
5. கடைசியாக இஸ்லாம் கிறிஸ்தவ விவாதம் என்பது ஒரு நாளில் பல மணிகள் மேடையில் பேசினால் தீர்ந்துவிடும் விசயம் இல்லை. இதற்கு பல ஆதாரங்களை முன்வைக்கவேண்டும், பல விவரங்களை, புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். மேடை விவாதத்தில் இதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காது.
எனவே, எழுத்து வடிவ விவாதத்திற்கு சரி என்றுச் சொன்னால், நான் தயாராக உள்ளேன்.
எப்போது ஆரம்பிக்கலாம்? ( நான் மட்டும் 6 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டேன்)
மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்(மகொமவா):
அருமையான இஸ்லாமிய நண்பர்களே, முதலாவது மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்:
1. நோயாளிகள்
2. தொடை நடுங்கிகள்.
3. பேடிகள்
என்று மரியாதை இல்லாமல் எழுதாதீர்கள்.
யாருக்கு தொடை நடுங்கிக்கொண்டு இருக்கிறது என்று கடந்த 6 மாதமாகவே எல்லாருக்கும் தெரியும்.
உங்கள் மார்கத்தை விமர்சித்தால், உடனே இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுவீர்களோ?
உங்களால் முடிந்தால், இஸ்லாமிடம் ஆதாரம் இருந்தால் எங்கள் கட்டுரைகளுக்கு அதாரபூர்வமாக பதில் கொடுங்கள். அது உண்மையாகவே ஆதாரமாக இருந்தால், எங்கள் முகத்தில் அதுவே கரியை பூசிவிடும். எங்கள் கட்டுரைகளையும் உங்கள் கட்டுரைகளையும் படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள் யார் சொலவது உண்மை என்று.ச் அதை விடுத்து, இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
இஸ்லாமை விமர்சித்தால் இப்படி எழுதுகிறீர்களே, கிறிஸ்தவத்தை நீங்கள் விமர்சிக்கிறீர்களே, இயேசுவைப்பற்றி பொய்யையும், அவதூறையும் அள்ளி வீசுகிறீர்களே, நாங்கள் எப்படி சொல்வது? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?
நீங்கள் நோயாளிகளாக இல்லாமல் இருந்தால்,
உங்கள் தொடைகள் நடுங்காமல் இருந்தால்,
நீங்கள் பேடிகள் இல்லாமல் இருந்தால்,
என்னோடு “எழுத்து வடிவ விவாததிற்கு வாருங்கள்”.
நான் இஸ்லாமிய உலக செய்திகளை என் தளங்களில் பெரும்பான்மையாக பதிக்க முயற்சி எடுப்பதில்லை. நான் இஸ்லாமியர்களுக்கு பதில் எழுதவில்லை, இஸ்லாமுக்கு பதில் எழுதுகிறேன். என் தளத்தில் பல கட்டுரைகள் உள்ளன. அவைகளுக்கு பதில் சொல்லுங்கள்.
உங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு பொய் என்று நிருபிக்க, மேடை விவாதம் மூலமாகத்தான் தீர்வு காணவேண்டும் என்பதில்லை, எழுத்து விவாதம் மூலமாகவும் செய்யலாம், உங்களால் முடிந்தால்?
இஸ்லாமை உண்மை என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு,
முகமது ஒரு நபி என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு, உங்கள் முன்பு உள்ளது, அதை பயன்படுத்திக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
நேரடி விவாததிற்கு என் இயலாமையை நான் சொல்லிவிட்டேன், “நாங்கள் நேரடி விவாதத்திற்கு அழைத்தால், கிறிஸ்தவர்கள் வரவில்லை” என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்காதீர்கள். உங்களால் முடிந்தால், எழுத்துவிவாதத்திற்கு வரவும்.
“இலவசமாக தளம் வருகிறது என்று எழுதுகிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறீர்களே. ஒரு வேளை பணம் கொடுத்து சொந்த தளத்தில் என் கட்டுரைகளை பதித்து விட்டால் பதில் சொல்லிவிட்டு இருப்பீர்களோ? தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் என் கட்டுரைகள் அனைத்தும் உள்ளது. அந்த தளம் “பணம்” கொடுத்து வாங்கியது தான். அதற்கு பதில் சொல்லவேண்டியது தானே?
“நாட்டியம் ஆடத்தெரியாதவளுக்கு ஆடச்சொன்னால், மேடை சரியில்லை என்று சொன்னாளாம் ஒருத்தி” அது மாதிரி உள்ளது உங்கள் கேள்விகள்.
எழுத்து விவாதத்திற்கு தயாரா? நான் ரெடி அப்ப நீங்க?
=================================
Joke of the year 2008:
ஒரு முஸ்லீம் மற்றவனை தீவிரவாதி என்பது நகைச்சுவை இல்லையா?
நமது இணையதளத்தை தாக்கி அழித்திடும் நோக்கில் 3 மாதங்களுக்கு முன்னர் ஒன்றரைலட்சம் ஹிட்ஸ் அடித்து வெறுத்துப் போன தீவிரவாதிகளுக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
=================================
http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=8736#8736