Category Archives: பைபிள்

குரான் கொல்லத்தான் சொல்லுகிறது.வீடியோ-2

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், குரான், பைபிள்

குரான் கொல்லத்தான் சொல்லுகிறது.வீடியோ-1

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், குரான், பைபிள்

காபிர் : அன்று சொன்னதை இன்று வழிமொழிகிறார்


காபிர் : அன்று சொன்னதை இன்று வழிமொழிகிறார்

முன்பொருமுறை என்னிடம் திண்ணையில் திரு.ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் விவாதம் புரிந்திருந்தார்கள். அதில் காபிர் என்றால் தவறில்லை ‘எங்களுக்கு நீங்கள் காபிர், உங்களுக்கு நாங்கள் காபிர், அதனால் அது ஒரு சாதாரண விஷயம்’ என்ற தொணியில் எழுதியிருந்தார்கள். இத்தருணத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அதை சுட்டிக் காட்டுவது நாகரிகமன்று என்று இந்த அறிவிப்பு திண்ணையில் வெளியான போது அமைதி காத்திருந்தேன்.
இப்போது இப்னு பஷீரா/அன்சார் அவர்களிடம் விவாதித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இது நினைவுக்கு வந்தது. ரசூல் அவர்களின் நூலில் இருக்கும் வாசகங்கள் இவை. இத்தனையாண்டுகளாக நான் என்ன சொல்லி வந்தேனோ, அதை இப்போது ரசூலே ஒத்துக் கொண்டுள்ளார் – அதாவது, காஃபிர் என்றால் அவரது உயிருக்கு ஈமான் கொண்ட முஸ்லீம்களிடமிருந்து பாதுகாப்பு கிடையாது, அவருக்கு அடிப்படை மரியாதை ஈமானிகளால் தரப்படாது, அவருடைய உடமைகள் கொள்ளையடிக்கப்படும் (அல்லாஹ்வின் அனுமதி இதற்கு உண்டு – ரசூல் சொல்லாமல் விட்டிருக்கும் விஷயம், பெண்களும் குடும்பத் தலைவரின் உடமைகள் என்கிறது இஸ்லாம்). இப்போது தனக்கு என்று வந்தவுடன், இந்த காஃபிர் பத்வா பற்றிய உண்மைகள் வெளிவருகின்றது பாருங்கள்.
இதில் நான் ரசூலைக் குறை சொல்லவோ, அவர் மோசமான நபர் என்று நிரூபிக்கவோ முயலவில்லை. நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் சில இஸ்லாமியர்களுள் அவரும் ஒருவர். ஆனால், என்ன சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றால், மதம் என்ற மாயக்கண்ணாடி நமது கண்களை எப்படியெல்லாம் கட்டிப் போடுகிறது பாருங்கள். ஜிகாதையும், காபிர் என்ற அடையாளப்படுத்துதலையும் நான் சுட்டிக் காட்டியபோது தனது மதத்தின் கோட்பாடுகள் நியாயம் என்று வாதிட்ட ரசூல், மிகச் சிறந்த சிந்தனையாளர், நல்ல மனிதர், பண்பானவர், ஆழமாக பல விஷயங்களையும் சிந்திப்பவர் – ஆனால், இவருக்கே தனது மதக்கோட்பாடு எவ்வளவு வன்முறை நிறைந்தது என்பது தான் பாதிக்கப் படும்போதுதான் புரிகிறது, இப்போதே கண் திறக்கிறது.
இந்நிலையில், அதிகம் சிந்திக்காமல் ‘சாமி சொல்லிடுச்சு, பூதம் சொல்லிடுச்சு, அல்லாஹ் தண்டிப்பார், நம்ம நபி இதைச் சொல்லியிருக்கிறார், அதைச் சொல்லியிருக்கிறார்’ என்று ஏடுகளைப் படித்தும், மதத்தலைவர்கள், மார்க்க ‘மேதைகள்’ சொல்வதையும், என்றோ ஒருநாள் வாழ்ந்து இறந்து போன ஒரு அரபி(நபி) சொன்னதையும் நம்பும் சாமான்ய இளைஞர்கள் அடிப்படைவாதிகளாக, கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றுகிறோம் என்று நம்பிக்கொண்டு குண்டு வைப்பவர்களாக, கொலை செய்பவர்களாக மாறிப்போவதில் என்ன அதிசயம் இருக்கிறது.
இந்து மதத்தை சீர்திருத்த முயன்றவர்களையெல்லாம் மறுத்துவிட்டீர்கள் என்று ஹமீது ஜாஃபர் ஒருமுறை திண்ணையில் எனக்கு பதிலெழுதியிருந்தார் (அது அபத்தத்தின் உச்சகட்டம் என்பது தனி விஷயம் – அது இஸ்லாம் மற்ற மதத்தவர்களைப் பார்த்து குறை கூறுவது, மற்ற மதத்தவரின் மீது வன்முறையைப் பிரயோகிப்பதை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் வாதம்). இந்து மதத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கு எத்தனையோ பேர் முயற்சி செய்தார்கள், இன்னும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள், மதமே வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பவர்களும் ஏராளமாக இருக்கின்றார்கள் – ஆனால், இஸ்லாமிய சமூகத்தில் எத்தனை நாத்திகர்களைப் பார்க்க முடிகிறது? எத்தனை சீர்திருத்தவாதிகளைப் பார்க்க முடிகிறது? கடவுளே வந்தால் கூட கல்லடிபடுவார் என்று தோன்றுகிறது, ஏனெனில், அது கடவுள் இல்லை – சைத்தான் ஏனெனில் என்றோ கட்டமைக்கப்பட்ட ஒரு அரபி நூலில் கடவுள் என்றால் இதுதான் என்று 1400 வருடங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்று சொல்லி.
கடவுள் இவர்களை காப்பாற்றட்டும், இவர்களைக் காப்பாற்றுவதன் மூலம் நம்மையும், இந்த உலகையும் காப்பாற்றட்டும்.
நேச குமார்.
***
காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் – நூல் வெளிவந்துள்ளது
அறிவிப்பு
காபிர்பத்வா,ஊர்விலக்கம்
முஸ்லிம் உரையாடல்
காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் என்றதொரு நூல் தற்போது வெளிவந்துள்ளது.

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்தம் குடும்பத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இரட்டை வன்முறைக்கு எதிரான 102 பக்கங்களைக் கொண்ட கருத்துப் பதிவு ஆவணம் இது. இதனை தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் முன்னணி வெளியிட்டு உள்ளது.
இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.
முதற்பகுதி ஊர்விலக்கம் ஹெச்.ஜி.ரசூல் நேர்முகம் 9 அத்தியாயங்களையும்
தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எழுத்து இரண்டாம் பகுதி குரானில் குடிக்கு தண்டனை உண்டா உள்ளிட்ட ஏழு அத்தியாயங்களையும் கொண்டுள்ளது.
மசூறா பகுதி மூன்றில் கருத்தாய்வு கூட்ட உரைகள் ,
உயிர்மை,காலச்சுவடு உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட தமிழகத்தின் மாற்று இதழ்களின் மதிப்பீடுகள்
,திண்ணை உள்ளிட்ட இணையதள வலைப் பதிவுகள்,
28க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் படைப்பாளிகளின் ஊர்விலக்கம் பற்றிய கருத்துரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
Excommunication தொடர்பான தமிழகத்தின் முதல் நூலாக கூட இது இருக்கலாம்.
காபிர் என்றால் அந்த நபருக்கு ஸலாம் சொல்லக் கூடாது,
பள்ளிவாசலில் தொழ அனுமதிக்க கூடாது,
அவரது மனைவி குழந்தைகளுடனான உறவு ரத்து செய்யப்படும்,
இறந்துவிட்டால் மய்யித்தை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்ய முடியாது,
அவரது சொத்துக்களை அபகரிக்கலாம்,
அவரைக் கொல்லக் கூட செய்யலாம்
என்பதான பிக்ஹ் சட்ட அம்சங்களைக் கொண்ட காபிர்பத்வாவையும்,
ஊர்விலக்கத்தையும் குமரிமாவட்ட உலமா சபையும், தக்கலை அபீமுஅ நிர்வாகமும்
சேர்ந்து ரசூல் மீது நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?
என்ற முன்னுரையின் கேள்விகளோடு இந்நூல்
மறைக்கப்பட்ட பல உண்மைகளை உரத்துப் பேசுகிறது.
நூலின் பெயர் : காபிர் பத்வா ஊர்விலக்கம்
முஸ்லிம் உரையாடல்
பக்கங்கள் : 102
விலை : ரூ.50/
வெளியீடு : இக்ரஹ்
பதிப்பாளர் ; தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் முன்னணி
(த.மு.எ.மு.)
: திருவண்ணாமலை.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803273&format=html
http://islaamicinfo.blogspot.com/2008/04/blog-post_23.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், காபிர், குரான், பைபிள்

ஏனுங்கோ ஒரு கட்டுரையை முழுசா படிச்சிட்டு பதில் எழுத மாட்டிங்களா?

ஏகத்துவத்திற்கு பதில்: குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்


ஏகத்துவத்திற்கு பதில்: குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்

முன்னுரை: ஏகத்துவ இப்ராஹிம் அவர்கள் நான் “சொல்லாத விவரத்தை” சொன்னதாக கற்பனை செய்துக்கொண்டு என் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் என் மீது சாற்றும் குற்றம்:

கட்டுரை: ‘கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை’

குற்றச்சாட்டு: இக்கட்டுரையில் “இஸ்லாமியர்கள் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படுகின்றது என்ற தோரணையில் ” நான் எழுதியதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

இப்படி நான் எழுதினேனா? அல்லது இவர் வேண்டுமென்றே மாற்றிச் சொல்கிறாரா? என்பதை அறிவதற்கு முன்பாக, அவர் எழுதியதை படிக்கவும்:

ஏகத்துவ இப்ராஹிம் அவர்கள் எழுதியது:

அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?

சமீபத்தில் நீங்கள் எழுதின ‘கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை‘ என்ற கட்டுரையில் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் கிடையாது.

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் – மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

‘மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்’ குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் ‘வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள். காரணம் அப்பொழுது தான் கிறிஸ்தவத்தில் தீவிரவாதம் பற்றிய பிரச்சனையோ அல்லது மற்றபிரச்சனையோ இல்லை என்று எழுதி, எங்களுக்கு அது போண்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மறுக்கலாம் என்பதற்காக.

Source: http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html
( formats are mine)

1. வெறும் தீவிரவாதம் பற்றிய கேள்விகள் மட்டும் தான் கேட்கப்படுகின்றது என்று நான் எழுதினேனா?

கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை என்ற கட்டுரையில் நான் ஆறு தலைப்புக்களில் என் கருத்தை சொல்லியுள்ளேன்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், “இஸ்லாம் அமைதி மதம்” என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

காரணம் 5. இஸ்லாமிய நாடுகளின் செயல்கள், தண்டனைகள் (ஷரியா சட்டம்):

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் “அறிக்கைகள்” சொற்பொழிவுகள்:

காரணம் 3. ஹதீஸ்கள்:

காரணம் 2. முகமது:

காரணம் 1. குர் ஆன்:

இந்த ஆறு தலைப்புக்களில் நான் இரண்டு தலைப்புகளில்(காரணம் 6 மற்றும் காரணம் 4) மட்டுமே தீவிரவாதம் பற்றி எழுதியுள்ளேன். அதுவும், இஸ்லாம் தீவிரவாதத்தை பரப்புகிறது என்று எழுதவில்லை. அதற்கு பதிலாக, இஸ்லாமுக்கு ஆதரவாக நான் எழுதியுள்ளேன். மற்ற நான்கு தலைப்புக்களில் “தீவிரவாதம்” என்ற வார்த்தையையும் நீங்கள் காணமுடியாது. இப்ராஹிம் அவர்களே உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், “இஸ்லாம் அமைதி மதம்” என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் “அறிக்கைகள்” சொற்பொழிவுகள்:

ஆனால், இப்ராஹிம் அவர்களுக்கோ எல்லா தலைப்புக்களிலும் “தீவிரவாதம்” என்ற வார்த்தை தென்பட்டு உள்ளது. இன்னொரு முறை என் கட்டுரையை அவர் படித்தால் நன்றாக இருக்கும்.

2. இந்த இரண்டு தலைப்புக்களில் நான் எழுதியது என்ன? (நான் எதைச் சொல்ல முயன்றுள்ளேன்)

குறைந்த பட்சமாக இந்த இரண்டு தலைப்புகளிலாவது, “தீவிரவாதம்” பற்றி தான் எல்லா கேள்விகளும் கேட்கப்படுகிறது என்றாவது நான் எழுதி இருக்கிறேனா? என்று பார்க்கலாம்.

காரணம் 6ல் நான் சொன்ன செய்தி: “தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் குர்‍ஆனை வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் துப்பாகியுடன் உலக மக்களுக்கு தங்களை காட்டிக்கொள்வதால், இஸ்லாமுக்கு அவதூறு(கெட்ட) பெயர் என்று எழுதினேன்.

நான் எழுதியது:

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், “இஸ்லாம் அமைதி மதம்” என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

ஏன் இஸ்லாமியர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறார்கள் என்று சிந்திப்பீர்களானால், இதற்குள்ள பல காரணங்களில் இந்த ஆறாவது காரணமும் ஒன்று என்று நான் சொல்வேன்.

இஸ்லாம் அமைதி மார்கமா இல்லையா என்பதைப்பற்றி இங்கு நான் சொல்லவரவில்லை, தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் துப்பாக்கியுடனும், மறுகையில் குர்‍ஆனையும் ஏந்திக்கொண்டு நிற்பதைத் தான் சொல்கிறேன். “தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள்” இல்லை என்று இஸ்லாமியர்கள் கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பேசுவார்கள். ஆனால், தீவிரவாதிகள் தங்களை “இஸ்லாமியர்கள்” என்று தான் உலகத்திற்கு அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். அல்லாவின் வழியில் தாங்கள் இந்த (தீவிரவாத) செயல்களை செய்கின்றனர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

இப்படி தீவிரவாதிகள் தங்களை ஒரு இஸ்லாமியர்களாக காட்டிக்கொள்வதால், இஸ்லாமிய அறிஞர்கள் “இஸ்லாமை பரப்புவதற்கு” இது ஒரு தடையாக இருப்பதால், பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். மக்கள் இஸ்லாமை ஒரு அமைதி மார்க்கம் என்று ‘அங்கீகரிக்கவேண்டும்’ என்பதற்காக மக்களை கேள்விகள் கேட்கச்சொல்லி அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.

எந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் “இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி” கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் “இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்” என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்.இஸ்லாமை ஒரு தீவிரவாத மார்க்கமாக இஸ்லாமியர்கள் காட்டினாலும், வலியவந்து மாற்று மதத்தவர்கள் “இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக” கருதவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆக, இஸ்லாமுக்கு தீவிரவாதிகள் கொண்டுவரும் கெட்டபெயரை மாற்றவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மூலமாக இஸ்லாமிய அறிஞர்கள் நடத்திவருகின்றனர். இப்படிப்பட்ட தீவிரவாதிகள் “இஸ்லாமியர்கள் இல்லை, இது தவறு, இஸ்லாம் இதை அனுமதிப்பதில்லை” என்று சொல்லிவருகின்றனர்.

கிறிஸ்தவத்தை எடுத்துக்கொண்டால், இப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி யாரும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதில்லை, ஒரு கையில் துப்பாக்கியுடம், மறு கையில் பைபிளை ஏந்திக்கொண்டு யாரும் போஸ் கொடுப்பதில்லை….. …..

…..

எனவே, கிறிஸ்தவத்திற்கு அதிகமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் மனதில் விதைக்கப்பட்ட விதையை எடுக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால், இஸ்லாமுக்கு அவசியமுண்டு, இன்னமும் இருக்கும்.

இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நான் சொல்லவந்த செய்தி என்ன என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

a) இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் “தீவிரவாதம்” பற்றிய கேள்விகள் தான் அதிகமாக கேட்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளேனா?

b) தீவிரவாதத்திற்கு காரணம் இஸ்லாம் என்று மேலே உள்ள வரிகளில் சொல்லியுள்ளேனா?

இதற்கு பதிலாக, இஸ்லாமுக்கு ஆதரவாக நான் எழுதியுள்ளேன். தீவிரவாதிகளின் செயல்களால்(தங்கள் கைகளில் குர்‍ஆனை வைத்து நிற்பதால்) இஸ்லாமுக்கு அவதூறு என்று எழுதினேன்.

உண்மையைச் சொன்னால், இந்த வரிகளை நீங்கள் சொல்லவேண்டும், இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லவேண்டும், “அமைதி இஸ்லாமுக்கு சில தீவிரவாதிகளால் அவதூறு என்று நீங்கள் சொல்லவேண்டுமே” ஒழிய நான் சொல்லாதவற்றை என்மேல் குற்றம் சுமத்தக்கூடாது.

நான் எழுதிய கீழ் கண்டவரிகளுக்கு என்ன பொருள் என்று இதை படிப்பவர்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

எந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் “இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி” கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் “இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்” என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்

மாற்று மதத்தவர்களின் “சந்தேகத்திற்கு காரணம் தீவிரவாதிகள்” என்று எழுதினேன், இது உண்மையில்லையா?

சரி போகட்டும், இப்போது நேரடியாக ஏகத்துவ இப்ராஹிம் அவர்களுக்கும், தமிழ் முஸ்லீம்களுக்கும் சில நேரடிக் கேள்விகள், இதற்கு பதில் தாருங்கள்:

1.”இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், தீவிரவாத செயல்களை இஸ்லாம் ஆதரிப்பதில்லை” என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், தீவிரவாதிகள் தங்கள் கைகளில் துப்பாக்கியும், குர்‍‍ஆனையும் ஏந்திக்கொண்டு மக்களுக்கு தங்களை காட்டிக்கொள்வது: சரியா? தவறா?

2. ஒரு நல்ல முஸ்லீமின் வாயினால் சொல்லப்படும் குர்‍ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹு அக்பர் போன்ற வார்த்தைகளை, தீவிரவாதிகள் சொல்வதினால், மாற்று மதத்தவர்கள் இஸ்லாம் பற்றி தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது என்று நான் சொல்கிறேன், இது சரியா? தவறா?

3. “இது தவறு, தீவிரவாதிகள் இப்படி செய்யக்கூடாது” என்று சொல்வீர்களானால், இதை நான் சொன்னால் மட்டும் தவறாக மாறிவிடுமா?

4. தீவிரவாதிகள் இப்படி செய்வது சரியானது என்றுச் சொல்வீர்களானால், மாற்று மதத்தவர்களின் சந்தேகம் இன்னும் வலுவடையும்.

இந்த கேள்விகளுக்கு உங்கள் (முஸ்லீம்களின்) பதில் என்ன? நான் அடுத்த தலைப்பிற்குச் செல்கிறேன்.

காரணம் 4ல் நான் சொன்ன செய்தி: இந்த காரணத்தில் நான் சொன்ன செய்தி, சில இஸ்லமிய அறிஞர்களின் “அறிக்கைகள், சொற்பொழிவுகள்”, மாற்று மத நண்பர்களின் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள் வருவதற்கு காரணமாக உள்ளது என்றேன், இது சரியா அல்லது தவறா?

இதற்கு நான் இரண்டு உதாரணங்களை கொடுத்தேன், முதலாவது, ஜாகிர் நாயக் அவர்கள் பின்லாடனைப் பற்றிச் சொன்ன தனது கருத்தையும், இரண்டாவது, ஒரு இஸ்லாமிய அறிஞர், ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் அலுவல்களை செய்யும் போது தனி அறையில் இருக்கக்கூடாது, அப்படி இருக்கவேண்டுமானால், அந்தப் பெண் இந்த ஆணுக்கு தன் தாய்ப்பாலை குடிக்க கொடுக்கவேண்டும் என்றுச் சொன்ன செய்தியைச் சொன்னேன். இப்படி இஸ்லாமியர்கள் தங்கள் கருத்துக்களால் விளையும் விளைவுகளை சிந்திக்காமல், பேசுவதால் இஸ்லாம் பற்றி மற்றவர்கள் குழம்புகிறார்கள் என்றேன். இது தவறா?

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் “அறிக்கைகள்” சொற்பொழிவுகள்:

ஒரு மார்கத்தின் ஊழியர்களின் பேச்சுக்கள் எப்போதும் பெரும்பான்மையாக அம்மார்க்கத்திற்கு நல்ல பெயரை கொண்டுவரும். இஸ்லாமிய ஊழியர்களின் பேச்சுக்கள் இஸ்லாமியர்களுக்கு வேண்டுமானால் அது “சரி” என்று படலாம், ஆனால், மாற்று மதமக்களுக்கு அது “இஸ்லாம் பற்றி” தவறான கருத்தை கொடுக்கிறது.

சில உதாரணங்கள்:

டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் “ஒசாமா பின் லாடன் செய்வது சரியா? இல்லையா? உங்கள் கருத்தை சொல்லுங்கள்?” என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கீழ் கண்ட பதிலை அளிக்கிறார்கள்: “ஒசாமா பின் லாடன் இஸ்லாமின் எதிரியுடன் போர் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு இல்லை… இருந்தாலும் நான் அவருக்காக இருக்கிறேன். ஒசாமா அமெரிக்கா என்ற மிகப்பெரிய தீவிரவாதியோடு தீவிரவாதம் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்…..”

If he is on the truth and if he fighting the enimies of the Islam. I am for him. ….. If he is terrorizing (the America) the terrorist, I am with him…. every muslim should be terrorist…..

http://www.youtube.com/watch?v=Bxk5AAA5FbI

……..

……..

இஸ்லாமிய உலகம் தவிர மற்ற உலக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையாக “ஒசாமா பின் லாடன்” செய்வது தவறான செயல், என்று நம்புகின்றனர். இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் (வேண்டா வெறுப்போடு) “அவர் செய்வது தவறு தான்” என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டுவரவேண்டிய ஒரு அறிஞர், “நான் ஒசாமா பின் லாடன் கட்சி தான்” ஏனென்றால், அவர் இஸ்லாமின் எதிரியோடு போராடுகிறார் என்று சொன்னால்.இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள், அதாவது இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இன்னுமுள்ளவர்க‌ள் என்ன நினைப்பார்கள், இஸ்லாமையும், பின் லாடனையும் ஒன்று சேர்த்து நினைத்துக்கொள்வார்கள். அதாவது, பின் லாடனின் இந்த தீவிரவாத செயல்களுக்கு இஸ்லாம் தான் காரணம் என்று நினைப்பார்களா இல்லையா?

ஆனால், பல இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டங்கள் போட்டு, மேடைகளில் “இஸ்லாம் எப்போதும் வன்முறையை, தீவிரவாத செயல்களை ஆதரிப்பதில்லை” என்று சொல்கிறார்கள். இதனால், மக்கள் குழம்பிப்போய், “இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று தான் போல் இருக்கிறது” என்று நினைத்துக்கொண்டு, இப்படி இஸ்லாமியர்கள் நடத்தும் எந்த ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியானாலும் சரி, முக்கியமாக “தீவிரவாதம் பற்றி” ஒரு கேள்வியை கேட்கிறார்கள்.

இந்த தலைப்பிலும், “இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று” என்று நான் சொல்லவில்லை. ஆனால், சில இஸ்லாமிய அறிஞர்கள் மாற்று மத மக்களின் இதயங்களில் இப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்கிறார்கள் என்றேன். அதனால், மக்கள் இப்படிப்பட்ட கூட்டங்களில் தங்கள் சந்தேகங்களை கேட்கிறார்கள் என்றேன். இது தவறா? நீங்கள் சொல்லவேண்டியவைகளை நான் இந்த கட்டுரையில் சொல்லியுள்ளேன்.

3. இஸ்லாம் பற்றிய இதர கேள்விகளை கேட்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா?

இப்ராஹிம் அவர்கள் சொல்கிறார்கள், கேள்விபதில் நிகழ்ச்சிகளில் பலவகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்றார். நானும் தான் இதைச் சொன்னென்.

இப்ராஹிம் அவர்கள் எழுதியது:

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் – மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

‘மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்’ குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் ‘வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள்.

நான் எழுதியது:

………இன்றும் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை கவனித்துப்பாருங்கள், பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் “இந்த ஹதீஸில் இப்படி உள்ளதே, வேறு ஹதீஸ் இப்படி சொல்கிறாரே நாங்கள் எதை பின்பற்றுவது?” போன்ற கேள்விகளாகவே இருக்கும். …..

……..

கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளை கவனித்தீர்களானால், அவைகள் பெரும்பான்மையாக “இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளைப் பற்றியதாகவே” இருக்கும். நமாஜ் பற்றி, உடல் சுத்தம் பற்றி, எத்தனை முறை குளிக்கவேண்டும், எப்போது குளிக்கவேண்டும், குறிப்பிட்ட சூழ்நிலையை சொல்லி இதன் பிறகு குளித்தபிறகு தான் நமாஜ் செய்யவேண்டுமா? போன்ற கேள்விகளாகவே இருக்கும்…….

மேலே நான் சொன்னதை கவனித்துப்பாருங்கள், நான் சொன்னதும், இப்ராஹிம் அவர்கள் சொன்னதும் ஒன்றாக இல்லையா?. தீவிரவாதம் பற்றிய கேள்விகள் தான் கேட்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளேனா?

பெரும்பான்மையாக இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் பற்றிய கேள்விகள் தான் இருக்கும் என்று நான் சொன்னதை விட்டுவிட்டு,

கேட்கப்படும் கேள்விகளில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி “தீவிரவாதம்” பற்றி இருக்கும் என்று சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு

எப்படி என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள் நீங்கள்? “பெரும்பான்மையாக” என்ற வார்த்தைக்கும், “குறைந்தபட்சம் ஒரு கேள்வி” என்ற வார்த்தைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம், இப்ராஹிம் அவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதாவது 6 தலைப்புக்களில்(100%), 2 தலைப்புக்களில்(34%) மட்டும் தான் நான் தீவிரவாதம் என்ற வார்த்தையையே பயன்படுத்தியுள்ளேன். இதிலும் இஸ்லாமுக்கோ, குர்‍ஆனுக்கோ தீவிரவாதத்தை சம்மந்தப்படுத்தவில்லை. தீவிரவாதிகளின் செயல்கள், சில அறிஞர்களின் அறிக்கைகள், இஸ்லாமை மக்கள் புரிந்துக்கொள்ள தடையாக உள்ளது என்றேன். இது உண்மையில்லையா?

முடிவுரை:

முடிவாக இப்ராஹிம் அவர்களே, நான் என்ன எழுதினேனோ அதைப் பற்றி நீங்கள் விமர்சித்தால் போதும், அதற்கு மேலே போகவேண்டாம். உங்கள் இஸ்லாமியர்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்று உங்களுக்கு விருப்பமிருந்தால், வெளிப்படையாக உங்கள் இஸ்லாம் சகோதரர்களுக்குச் சொல்லுங்கள், உங்கள் தளங்களில் கட்டுரைகளை எழுதுங்கள், அதை விட்டுவிட்டு, “இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம்” என்று இவர்கள் சொல்கிறார்கள் என்று எங்கள் மீது குற்றம் சாட்டினால், யாரும் என் கட்டுரைகளை படிக்கமாட்டார்கள் என்ற உங்கள் யுக்தி செல்லுபடியாகாது. முக்கியமான தலைப்புகளைப் பற்றி நான் எழுதும் போது, குர்‍ஆன், மற்றும் ஹதீஸ்கள் ஆதாரம் இல்லாமல் எழுதமாட்டேன். எனவே, இன்னொரு முறை என் கட்டுரையை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி வேண்டுமானால், வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன். இந்த கட்டுரையை பொருத்தமட்டில், நான் அதை சொல்லவில்லை, நடுநிலையோடு தான் “தீவிரவாதம்” என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். நான் சொல்லாத விவரத்தை சொன்னதாக எழுதுகிறீர்கள், இதைத்தான் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்” என்று சொல்வார்களோ!

ஏகத்துவத்தின் தற்போதைய கட்டுரைக்கு ஈஸா குர்‍ஆனின் இதர பதில்கள்:

1. உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் – 2 எசேக்கியேல் 23 மறுவிசாரணை

2. ஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் “நா” காக்க‌ (இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற மார்க்கம் என்று அடையாளம் காட்டும் இஸ்லாமியர்கள்)

Isa Koran Home Page Back – Egaththuvam Rebuttal Index page

http://www.unmaiadiyann.blogspot.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இப்ராஹிம், இஸ்லாம், ஏகத்துவத்திற்கு, குரான், பைபிள்

விஷம் சாப்பிட்ட முகமது மரித்தும்போனார்.

ஏகத்துவத்திற்கு பதில்: கிறிஸ்தவர்கள் விஷம் அருந்த தயாரா? விஷம் சாப்பிட்ட நபி மரித்தும்போனார். (http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html) The Challenge of Mark 16 மாற்கு 16ன் சவால் Sam Shamoun அஹமத் தீதத் மற்றும் ஜாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், கிறிஸ்தவத்திற்கு எதிராக வாதம் புரியும் போது, பொதுவாக அவர்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி என்னவென்றால், மாற்கு 16ம் அதிகாரம் வசனங்கள் 14 லிருந்து 18 வரை குறிப்பிட்டு கிறிஸ்தவர்களுக்கு சவால் விடுவார்கள். முக்கியமாக, இயேசு தன்னை நம்புகிறவர்களுக்கு உறுதி அளிக்கும் வண்ணமாக, “தன்னை நம்புகிறவர்களுக்கு எந்த சேதமும் வராது, அதாவது விஷத்தை குடித்தாலும் உங்களை அது ஒன்றும் செய்யாது” என்றுச் சொன்ன வசனங்களை இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கோள் காட்டுவார்கள்.
Quote:
அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:14-18 ) இந்த சவாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஒரு கிறிஸ்தவன் சொன்னால், உடனே, இந்த கிறிஸ்தவருக்கு இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிவிடுவார்கள். இயேசு இந்த வசனங்களில் சொன்ன அர்த்தத்தை மாற்றி இஸ்லாமியர்கள் வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். அதாவது, ஒரு வேத வசனத்திற்கு சரியான பொருள் கூறவேண்டுமானால், மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் அதற்கு பொருள் கூறவேண்டும். இதை நாம் செய்தோமானால், இயேசு சொன்ன வசனங்களுக்கு உண்மையான பொருளை நாம் கண்டுக்கொள்ள முடியும்:
Quote:
அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். (லூக்கா 4:19-12) இந்த வசனங்களில், இயேசு தன்னை பின்பற்றுகிறவர்களை அழைத்து, நீங்கள் போய் எங்கெல்லாம் பாம்புகள் இருக்கின்றனவோ அவைகளை உங்கள் கைகளால் எடுங்கள், மற்றும் விஷமிருந்தால் அதையும் குடியுங்கள் என்றுச் சொல்லவில்லை. இந்த இடத்தில் இயேசு சொன்ன செய்தி, “எதிரியானவன் எந்த வழிமுறைகளில் விசுவாசிகளின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நினைத்து செயல்பட்டாலும், அது ஒரு பொருட்டல்ல, அவன் வெற்றி பெறவே முடியாது” என்பதாகும் (Christ’s point was that no matter what the enemy tries to do in thwarting the efforts of the believers, he will never succeed.) இது முழுக்க முழுக்க இயேசு அளித்த உறுதியாகும், மற்றும் அவருடைய சித்தம் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவதற்கு, அவர் கொடுத்த இந்த அதிகாரம் எல்லா விசுவாசிகள் மீதும் உள்ளது.(This is based solely on the promises of Christ that his authority rests upon all true believers to accomplish his will in our lives: )
Quote:
பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தோள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். (லூக்கா 10:17-20) அதே போல, பரிசுத்த வேதாகமம், இயேசு மாற்கு 16ம் அதிகாரத்தில் சொன்ன உறுதிமொழி எப்படி உண்மையான விசுவாசிகளின் வாழ்க்கையில் நிறைவேறியது என்றும் சாட்சி பகருகிறது:
Quote:
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:1-12)
Quote:
அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலோமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 5:12-16)
Quote:
பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. (அப்போஸ்தலர் 19:11-17)
Quote:
பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள். தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான். புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 28:3-9) இதுமட்டுமல்லாமல், விஷம் பற்றியும், சேதமடையாமல் இருப்பது பற்றியும் ஒரு ஆவிக்குரிய பொருள் கூட உள்ளது. “பொல்லாத மனுஷனுடைய நாக்கு விஷமுள்ள பாம்பு போல உள்ளது என்றும், இப்படிப்பட்டவன் தன்னுடைய பொய்யினாலும், ஏமாற்று வார்த்தைகளினாலும், நல்ல விசுவாசிகளை அழிக்க முயற்சி செய்கிறான்” என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது:
Quote:
கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். (சங்கீதம் 140:1-4) அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; (ரோமர் 3:13) நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம்நிறைந்ததுமாயிருக்கிறது. (யாக்கோபு 3:இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார் கடைசியாக, இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார். அதாவது, யாரோ செய்த செய்வினை என்றுச் சொல்லக்கூடிய பில்லிசூன்யத்தால் முகமது பீடிக்கப்பட்டதுமல்லாமல், அவர் சாப்பிட்ட ஒரு விஷத்தால் மரித்தும் போனார்!
Quote:
——————————————————————————– பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3175 ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. (அல்-புகாரி) ——————————————————————————–
Quote:
——————————————————————————– பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3268 ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; ‘என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்hயில் ஜிப்ரீலிடம்), ‘இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?’ என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), ‘இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். அதற்கு அவர், ‘இவருக்கு சூனியம் வைத்தது யார்?’ என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், ‘லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)” என்று பதிலளித்தார். ‘(அவன் சூனியம் வைத்தது) எதில்?’ என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, ‘சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்” என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ‘அது எங்கே இருக்கிறது” என்று கேட்க, ‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) ‘தர்வான்’ எனும் கிணற்றில்” என்று பதிலளித்தார்கள். (இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், ‘அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன” என்று கூறினார்கள். நான், ‘அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்” என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது. (அல்-புகாரி) ——————————————————————————–
Quote:
——————————————————————————– பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5763 ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ‘பன}ஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ‘ஒரு நாள்’ அல்லது ‘ஓரிரவு’ என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள். பிறகு (என்னிடம் கூறினார்கள் ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், ‘இந்த மனிதரின் நோய் என்ன?’ என்று கேட்டார். அத்தோழர், ‘இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது’ என்று சொல்ல, முதலாமவர் ‘இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?’ என்று கேட்டார். தோழர், ‘லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)’ என்று பதிலளித்தார். அவர், ‘எதில் வைத்திருக்கிறான்?’ என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்’ என்று பதிலளித்தார். அவர், ‘அது எங்கே இருக்கிறது?’ என்று கேட்க, மற்றவர், ‘(பன} ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) ‘தர்வான்’ எனும் கிணற்றில்’ என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ‘ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன’ என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)’ என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. (அல்-புகாரி) ——————————————————————————–
Quote:
——————————————————————————– பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6391 ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), ‘(ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்’ என்று கூறினார்கள். அதற்கு நான், ‘அது என்ன? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள். (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும் மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், ‘இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டதற்கு அவரின் தோழர், ‘இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளிக்க முதலாமவர், ‘இவருக்குச் சூனியம் வைத்தது யார்?’ என்று வினவியதற்கு ‘லபீத் இப்னு அஃஸம்’ என்று தோழர் பதிலளித்தார். ‘அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, ‘சீப்பிலும் சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும்’ என்று பதிலளித்தார். அவர், ‘அது எங்கே உள்ளது?’ என்று கேட்க, மற்றவர், ‘தர்வானில் உள்ளது’ என்றார். ‘தர்வான்’ என்பது பன}ஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும். பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு)விட்டு என்னிடம் வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன’ என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், ‘இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள்’எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை வெளியே எடுக்கவில்லை)’ என்றார்கள். ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், ‘நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்)’ என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. (அல்-புகாரி) ——————————————————————————–விஷம் தோய்க்கப்பட்ட உணவை சிறிது உண்ட முகமது
Quote:
——————————————————————————– பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2617 அனஸ்(ரலி) அறிவித்தார். யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘அவளைக் கொன்று விடுவோமா?’ என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், ‘வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (அல்-புகாரி) ——————————————————————————–இபின் சௌத் தொகுத்த சரிதை ” the Kitab al-Tabaqat al-Kabir (Book of the Major Classes), Volume 2, p. 249:” லிருந்து
Quote:
ஒரு யூதப்பெண் விஷம் தோய்க்கப்பட்ட‌ ஒரு பெண் ஆட்டின் தொடையை நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை அவர் எடுத்துக்கொண்டார், தன் வாயில் போட்டுக்கொண்டார், அதை மென்று மறுபடியும் அதை துப்பிவிட்டார். பிறகு தன் தோழர்களுக்கு இவ்விதமாகச் சொன்னார்: “நிறுத்துங்கள், உண்மையாகவே இந்த ஆட்டுத்தொடையில் விஷம் உள்ளது என்று இது என்னிடம் சொல்லியது”. பின்பு, அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: “இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?” என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: ” நீங்கள் உண்மையானவரா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையானவராக இருப்பீரானால், அல்லா அதை உங்களுக்கு தெரிவிப்பார், மற்றும் நீங்கள் ஒரு பொய்யராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்”மற்றும்
Quote:
அல்லாவின் ரஸூலும் அவரது தோழர்களும் அதிலிருந்து சாப்பிட்டார்கள். அந்த ஆடு : “நான் விஷமூட்டப்பட்டுள்ளேன்” என்று சொல்லியது. அவர்(முஹம்மத்) தன் தோழர்களிடம் “உங்கள் கைகளை அப்படியே வையுங்கள், இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது!” என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா(but Bishr Ibn al-Bara expired) என்பவர் மரித்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: “இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?” என்று கேட்டார். . அவள் பதில் அளித்தாள்: ” நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காது இருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்”. அவளை கொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள். அல்-ட‌பரியின் சரித்திர தொகுப்பிலிருந்து (From al-Tabari’s History, Volume 8, p. 124: )
Quote:
அல்லாவின் தூதர் வியாதிப்பட்டு அதனால் மரித்துப்போனார், அப்படி வியாதிப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: “பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால், இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்”.இதுவரை நாம் கண்ட விவரங்களின் வெளிச்சத்தில், நாம் கீழ்கண்ட‌ முடிவுக்குத் தான் வரமுடியும். தன்னுடைய தீர்க்கதரிசியை பில்லிசூன்யத்திலிருந்தும் மற்றும் விஷத்திலிருந்தும் காப்பாற்ற அல்லாவிற்கு சக்தியில்லாமல் இருந்தது, இதனால், இயேசு அல்லாவைவிட அதிக சக்தியுள்ளவர் என்றும், மற்றும் அல்லாவை விட உயர்ந்தவர் என்றும் நாம் முடிவு செய்யலாம். அல்லது முகமது இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி(நபி) அல்ல என்பதை முடிவு செய்யலாம். இதில் எது சரி என்பதை இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்களே முடிவு செய்யட்டும். மூலகட்டுரை: http://www.answering-islam.org/Responses/Naik/mk16challenge.htm ——————————————————————————– டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு: 1. டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும் 2. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது 3. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஆன்சரிங் இஸ்லாம் தள மறுப்புக் கட்டுரைகள்(ஆங்கிலம்) மேலும் படிப்பதற்கு: 4. Examining A Muslim’s Defense of Muhammad’s Bewitchment : Part 1 5. Examining A Muslim’s Defense of Muhammad’s Bewitchment : Part 2 6. More on Muhammad and Poison:(Examining Abdullah Smith’s War on Islam As Well as His Continuous Intellectual Suicide Mission) Source: http://isakoran.blogspot.com/2008/04/blog-post_11.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், குரான், பைபிள்

கிறிஸ்தவ போதகரான எஸ். பயாசுதீன்

கிறிஸ்தவ போதகரான எஸ். பயாசுதீன்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

எஸ். பயாசுதீன்(மொழிபெயர்ப்பு முழுமை அல்ல)

என் பெயர் பயாசுதீன் நான் ஒரு கட்டுக் கோப்பான முஸ்லீம் குடும்பத்தில், தமிழ் நாட்டில் பிறந்தேன். இஸ்லாமின் எல்லா மதச்சடங்குகளும் எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. நான் ஆறு வயதாக இருந்தபோது என் தகப்பனார் எம். சர்தார் ஹூசைன் காலமானார். இதன் பிறகு நாங்கள் வேறு நகரத்துக்கு சென்று குடியேறினோம். முழுக்குடும்பத்தையும் என் தாயார் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.புதிய இடத்தில் குடியேறின கொஞ்ச நாட்களிலேயே மக்களின் பல்வேறு நிறங்களை கண்டுகொண்டோம். குறிப்பாக எங்கள் உறவினர்கள் உலகத்தில் பணத்துக்கு என்ன மதிப்பு இருக்கிறது அதன்பின் ஓடுகிற மக்கள் எப்படி என்றெல்லாம் கற்றுக் கொடுத்தார்கள். எல்லாரும் எங்களை விட்டு கடந்து போனபோதும் நாங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழவேண்டும் என்பதில் குறியாக இருந்தோம். ஆனால் அதுவும் எங்களுக்கு மிகவும் கடினமாயிருந்தது. ஏனென்றால் என் தாயார் செய்வினையால் மனரீதியாகவும் , உடல்ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளானார். பின்னர் கொஞ்ச நாட்களில் என்னுடைய சகோதரியையும் பாதித்தது. இந்த நாட்களில் எங்களுக்கு உலகத்தின் ஆவி அல்லது செய்வினைப் பற்றித் தெரியாது எனவே நாங்கள் பெரும் பணத்தை ஆஸ்பத்திரிகளுக்கும், கோவில்களுக்கும் மந்திரவாதிகளுக்கும் செலவழித்தோம் ஆனால் ஒரு பயனும் இல்லை.

எங்கள் முழுக்குடும்பமும் மிகுந்த குழப்பத்திற்குள் தவித்தது பல நேரங்களில் குடும்பமாக தற்கொலை செய்ய முயற்சி செய்தோம். அதிர்ஷ்டவசமாக அப்படிநடக்கவில்லை. இதை நான் உங்களுக்கு எழுதும்போதே என் வாழ்க்கையில் இருந்த வெறுமையையும்,நம்பிக்கையற்ற சூழ்நிலைகள் மற்றும் என் மேல் இருந்த அன்பு இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் அற்புதம் செய்யும் கரத்தையும் நினைவு கூறுகிறேன். அந்த நாட்கள் பெரும் துயரத்தின் காரிருளினால் மூடப்பட்ட கொடிய நாட்களாய் கடந்தது. அதைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் நாங்கள் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தோம் ஆனால் வாழ்க்கையற்றவர்களாய். 1993 ம் வருடம் என் தாயுடைய நிலைமை மிகவும் மோசமானது இதுதான் பில்லிசூனியத்தின் உச்சக் கூட்டம் என்று அறிந்து கொண்டோம். முழுவதும் உதவியற்ற நம்பிக்கையற்ற நிலையில் இருந்தபோதும் எங்களுக்கு உதவிசெய்யும்படி இயேசுவின் கரம் இருந்ததை பார்க்க முடிந்தது. கிறிஸ்தவ சபைக்கு போக ஆரம்பித்திருந்த பாண்டி என்ற சகோதரன் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் மற்றும் சந்தோஷம், உள்ளத்தில் உள்ள சமாதானம் பற்றியும் எங்களோடு பகிர்ந்துகொண்டார். ஒரு நாள் எங்களையும் சபைக்கு அழைத்தார். நாங்கள் ஒரு ஞாயிற்றுக் கிழமை சபைக்கு போனோம் . அந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்து உலகத்தை விடுதலையாக்கினது போல எங்களையும் எல்லா செய்வினை கட்டுகளிலிருந்தும் விடுதலையாக்கினார். தேவ ஊழியனுடைய ஜெபத்தின் மூலம் இயேசு கிறிஸ்து எங்களுடைய எல்லாக் கட்டுகளையும் உடைத்துப் போட்டார், எங்களுடைய சொந்தக் கண்களினால் கண்டு உயிர்த்தெழுந்த அவருடைய உன்னத வல்லமையை உணர்ந்தோம்.

நான் தேவனுடைய வல்லமையை பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன் ஏனென்றால் இதுதான் முதல்முறையாக எல்லா ஆவிகளும் தேவனுடைய வல்லமைக்கு முன்பாக அடிபணிபவதை நான் பார்க்கிறேன். அந்த நபர் செய்வினையை முறிப்பதற்கு எதையும் உபயோகப்படுத்தவில்லை வெறும் வார்த்தைகள் அடங்கிய ஜெபம் மாத்திரம்தான் செய்தார். ஆனால் அந்த வார்த்தைகளில் அத்தனை வல்லமையிருந்தது. அப்போதும் நான் இயேசுவை முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை அவருக்கு ஆவிகளின் மீது அதிகாரம் உள்ளது என்று மட்டும் தான் நம்பினேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சபைக்குத் தொடர்ந்து போக ஆரம்பித்தப் பிறகு. தேவன் என்னோடு பேச ஆரம்பித்தார். என்னுடைய பாவங்களை மன்னித்து என்னைத் தேவனோடு இணைக்க கூடிய இயேசுவை என் வாழ்க்கையி;ல் ஏற்றுக்கொண்டேன். மரிக்கும் ஆத்துமாக்களைக் குறித்த பாரம் எனக்குள் உண்டானது தேவ அழைப்பை உணர்ந்து என்னை ஒப்புக்கொடுத்தேன். இறையியல் கல்வியை முடித்துவிட்டு இப்போது ஒரு சிறிய கிராமத்தில் பாஸ்டராக உள்ளேன். எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
 
 
 

S.FAYAZUDDIN

I , S.FAYAZUDDIN born and brought up in a orthodoxy Islamic family in tamil nadu of India. I was taught by all Islamic rituals and ceremonials. My father M.Sardar Hussain passed this world when I was six years old. After his departure our family moved other city and settled there. The whole family was ran after by my mother. As we settled life in this city, soon we came to know about the different colors of the people. Especially about our relatives who taught us to know about the importance of money in this world and the people who are behind it. Even though everyone left us to be alone. We aimed to live a happy and peaceful life as of a human do think. But that too became very hard for us to have. Because my mother was badly affected by the witchcraft which made her physically and mentally so weak. Later it sometimes also affected my sister. During this days, we does not know about the spirit world or Witchcraft. So we spend all our money for hospitals and for many sorcerers, magicians and also for temples. But all left us in vain.

Our family was on so dilemma that we went to suicide as a whole family for many times. But unfortunately it did not happened. When I am writing this I do remember the emptiness in everything and the hopeless condition we had and above all the wonder working hand of loving Savior Jesus Christ. That days went on with tragic sorrows and a gloomy dark covered all over. I would say on those days even though we had our lives in this world but we were life-less. My mother become so severe sick in the year 1993 which was the final move of the witchcraft that we understood. As we were in the hopeless and helpless condition from this world and worldly power. We were able to see the helping hand of Jesus which was above us, since our being in this world. Yes, as we looking our final chapter of the life a Christian brother named Pandi who had started to go to church, shared about his joy and peace in Christ and

 

 

called us to come to church. As we want to see the life. We want to the near by church for a Sunday service. Yes we went near to God who called us. On that Sunday, as Christ resurrected and set free the world, we were also set free from the bondage of the witchcraft. By the prayer of servant of God, Jesus Christ broke all our chains and with our own eyes, we can able to see and feel the magnificent power of resurrected Christ.

As I saw the power of Christ. I was amazed. Because it was for the first time, I have seen that a spirit is subjecting to the high power of God. And also it was for the first time in my whole life I saw that a person is not using anything to remove the witchcraft only a prayer, (the mere words) in which there is power. But still on that time I did not accept Jesus Christ as My personal Savior. Because I accepted Jesus Christ only as God of Power to whom all things are subjected. Later as I began to go to church God's word spoke to me. Yes, I began to look for savior who could wash away my sin, who could make me to have fellowship with God. When I accepted Jesus Christ as My Savior, my inner – being totally become to change and the burden of dying Souls came to me. On a particular Sunday service, I heard the call of God to me for his ministry. By the Grace of God I dedicated to His ministry and able to finish my theological studies and to be in His ministry. I have been pastoring a small village church and reaching Non-Christian Society. I request you pray for the church Ministry and my marriage which will be hell on 09-09-2005 at tamil nadu. All glory be to God.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், குரான், பைபிள்

நாம் எப்படி இருக்க வேண்டும்?

 

 

முத்தான மொழிகள் 

 

1. உலகத்தை தினமும் சந்தித்து ஜெயிக்கிற அளவு விசுவாசமும், தைரியமும் உடையவனாயிரு.
2. தேவனோடு அல்லாமல், எதையும் என்னால் தனியாய் செய்ய இயலாது என்ற அளவு பெலவீனத்தோடிரு.
3. உதவி தேவைப்படுபவர்களுக்கு செய்ய தாராளமாயிரு.
4. உனக்குத் தேவைப்படுகிறவற்றில் சிக்கனமாயிரு.
5. எல்லாம் உனக்குத் தெரியாது என்பதை புரியும் அளவு ஞானத்தோடிரு.
6. அற்புதங்களை சந்தேகமின்றி எதிர்பார்க்கிற அளவு தேவன்மேல் அசாத்தியமான நம்பிக்கையுடையவனாயிரு.
7. உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தயாராயிரு.
8. மற்றவர்களின் துக்கங்களை பகிர்ந்துகொள்ள ஆயத்தமாயிரு.
9. பாதையை தவறவிட்டு தவிப்பவருக்கு பாதையை காட்டி வழிநடத்துகிற தலைவனாயிரு.
10. உன்னை மனம் நோகவைத்த நபராயிருந்தாலும், அவர் வெற்றி பெறும்போது அவரை பாராட்டுவதில் முதன்மையாயிருந்து மன்னிப்பை பிரதிபலித்துக் காட்டு.
11. தோல்வியடைந்த உன் சகாவை விமர்சிக்கிறதில் உன் வருத் தம்மட்டும் வெளிப்படட்டும் அல்லது விமர்சிப்போரின் பட்டிய லில் உன் பெயரே இடம்பெறாமல் போகட்டும்.
12. நீ எடுத்து வைக்கிற ஒவ்வொரு காலடியிலும் தேவ ஒத் தாசையை நாடுவாயானால், நீ இடறமாட்டாய்.
13. தவறான வழியில் சென்றால் அதனால் வரக்கூடிய முடிவைக் குறித்து நன்கு ஆராய்ந்து பார். அப்பொழுது நீ சரியான வழியில் நடக்கிறவனாய் இருப்பாய்.
14. உன்னை நேசிக்கிறவர்களைமட்டும் நீ நேசியாமல், உன்மேல் அன்பு இல்லாதவர்கள்மேலும் நீ அன்பாயிரு, அன்பற்றவர்களும் மாறக்கூடும்.
15. எல்லாவற்றிற்கும் மேலாக உன் காலடிகள் இயேசு மாதிரியாய் விட்டுச்சென்ற கால்தடத்தில் நடக்கட்டும்.

நன்றி: துதிமலர்

 

http://tamilchristian.nl/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், கிறிஸ்தவம், பைபிள்

இணையத்தில் இஸ்லாம் பற்றிய எனது முதல் மடல்

இணையத்தில் இஸ்லாம் பற்றிய எனது முதல் மடல்

http://groups.yahoo.com/group/Maraththadi/message/19355

> தொடர்ந்து இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக முன்பும், இப்போதும் சில வரலாற்று ஆசிரியர்கள் குறுகிய
மனப்பான்மையோடு எழுதி வைத்த வரலாறுகள், திட்டமிடப்பட்ட ஒரு சூழ்ச்சியின் விளைவே. இஸ்லாம் மத சகி
ப்புத் தன்மையை வலியுறுத்தும் மார்க்கம் என்பதற்கு, முதல் இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டதும், மதினாவில்
நபிகள் நாயகம் (ஸல்) வெளியிட்ட அறிக்கை ஒன்று மட்டுமே போதுமானது. "நமது குடியரசில் தம்மை
இணைத்துக்கொள்ளும் யூதர்களும் பாதுகாக்கப் படுவார்கள். அவர்கள் இங்குள்ள முஸ்லிம்களோடு சம உரிமை
பெற்றவர்களாவார்கள். அவர்கள் தங்கள் மார்க்கத்தை சுதந்திரமாக பின்பற்றிக்கொள்ளலாம். எல்லாக் கோத்தி
ரங்களையும் சேர்ந்த அனைத்து மதினா வாழ் யூதர்களும் முஸ்லிம்களோடு சேர்ந்து உருவாக்குகின்ற ஒரு நாடாக
இது இருக்கும்" என்ற மேற்கோளுடன் உலக வரலாற்றில் முதன் முதலாக மதச்சார்பற்ற, மத சகி
ப்புத்தன்மையுடைய ஒரு குடியரசை நிறுவி இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தது நபிகள் நாயகம் (ஸல்).
ஔரங்கசீப், திப்பு சுல்தான் ஆகியோரது மத சகிப்புத் தன்மையும், மதச்சார்பின்மையும்கூட இதில் விரிவான
ஆய்விற்கு உட்படுத்தப் பட்டுள்ளன.
>

ருமி,

உங்களது புத்தகத்தைப்படிக்காவிட்டாலும், அதைப்பற்றிய கட்டுரையை படித்தபோது எனக்குள் எழுந்த உணர்வுகளை
உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் கூறுவதில் தவறு எதாவது இருக்குமானால் சுட்டிக்
காட்டுங்கள்.

திருக்குரான் விஷயத்தில் பிந்தய சூராக்கள், முந்தய சூராக்களை nullify செய்கின்றன. எனவே, இஸ்லாம்
விஷயத்தில் பாதி உண்மை என்பது முழுப்பொய்க்குச் சமானம்.

யூதர்கள் விஷயத்தில் முதலில் நபிகள் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தது உண்மைதான். நீங்கள் குறிப்பி
ட்டுள்ளது போல மதீனா நகரில் அவர்களுக்கு சுதந்திரம் தந்ததும் உண்மைதான். ஆனால் அதற்குப்பின்னால் நி
கழ்ந்தவைகளை, குரான் யூதர்கள் பற்றி பல இடங்களில் சொல்பவைகளை நீங்கள் சொல்லியிருக்கவில்லை போல்
தெரிகிறது. குரான் யூதர்களை `குரங்குகள்' என்று குறிப்பிடுகிறது. பல சூராக்கள் அவர்கள் மீது வெறுப்பைப்
பொழிகின்றன. இது, இன்றளவும் இஸ்லாமிய உலகில் யூதர்களுக்கு எதிரான உணர்வை உண்டாக்கிக் கொண்டிருக்கி
றது.

யூதர்களின் தேவை ஆரம்பக்காலத்தில் நபிகளுக்கு தேவைப்பட்டபோது அவர்களுக்கு உரிமைகள் வழங்கபட்டன. பி
ன், அவரது வலு கூடிய போது, குரைஷிக்களுடன் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு யூதர்களின் தேவை குறைந்த
போது, அவர்கள் மீது ராஜத்துரோகக் குற்றம் சாட்டி, அவர்கள் அனைவரையும் கொன்று குவிக்க உத்தரவு
போட்டார். அவர்களது பெண்டு ,பிள்ளைகளை எதோ பண்டங்களை பகிர்வது போல அனைவருக்கும் பகிர்ந்து
(அடிமைகளாக) கொடுத்தார். இது அந்தக்கால வழக்கமாக இருக்கலாம். ஆனால், அதையே இன்றைய
முஸ்லீம்கள் பின்பற்றுகிறார்கள். ஒரு மதப்பற்று கொண்ட முஸ்லீமின் பார்வையில் நபிகள் செய்த செயல்கள்
எல்லாக்காலகட்டத்திற்கும் பொருந்தியவை. இதுவே இன்றளவுக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் ணிவேராக
இருக்கிறது.

நபிகள் புத்தகங்களுடையோருக்கு (people of the book – Christians and Jews) உரிமைகள் சி
லவற்றை பின் கொடுத்தது உண்மைதான். னால் அது அன்றைக்கு வேண்டுமானால் தாராளமானதொன்றாக இருந்தி
ருக்கக்கூடும். இன்றைய நிலையில் அவற்றை மிகவும் கொடூரமான செயல்கள் என்றுதான் மதிப்பீடு செய்ய
வேண்டியிருக்கிறது. உதாரணமாக ஒரு திம்மி கோர்ட்டில் சாட்சி சொல்ல முடியாது, அவனது மத வழி
பாட்டுத்தலத்தை இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தை விட உயர்வாக கட்டிக்கொள்ள முடியாது, முஸ்லீம்
ஒருவன் அவனை அடித்தால் திருப்பித்தாக்க முடியாது, ஒட்டகத்தில் உயர அமர்ந்து சவாரி செய்ய முடியாது..
இப்படிப்போகிறது அந்த `சலுகைகள்'.

இது இவ்வாறிருக்க, புத்தகங்களுடையோர் அல்லாத மற்ற மதத்தினருக்கோ இஸ்லாம் எந்த உரிமையும் வழங்குவதி
ல்லை. அவர்கள் சரி-மனிதர்களாகக் கருதப்படுவதில்லை. இதில், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவுரங்க சீப்
செய்த மிகப்பெரிய சாதனை, இந்துக்களை திம்மிக்களாக பெரிய மனது செய்து ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஜி
ஸ்யா வரி விதித்து அவர்களது சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக க்கியது தான். அவுரங்கசீப்
எதையும் தானாக செய்யவில்லை. நபிகள் திம்மிக்களுக்கு எந்த உரிமைகளை மட்டும் கொடுக்கச்
சொன்னாரோ அதை மட்டுமே தந்தான். அதன் படி, இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட மாட்டாது. னால்
இருக்கிற கோவில்களை செப்பனிட முடியாது, மதுராவில் இருந்த ஏழு மாட கிருஷ்ணர் கோவில் மசூதியை விட
உயரமாக இருந்தது என்பதால், ஒரு சில மாடங்கள் மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை இடிக்க உத்தரவி
ட்டான். அவுரங்கசீப்பை ஒரு சூபியாக காட்ட முயற்சிக்காதீர்கள். அவனே இறக்கும் தருவாயில் தனது சிரி
யருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய மதவெறியால் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு வருந்தியிருக்கிறான்.

இந்த சரித்திரம் எல்லாம், நாம் அடித்துக்கொள்வதற்காக சொல்லவில்லை. இதிலிருந்து பாடம்
கற்றுக்கொள்வோம். எல்லா மதங்களிலும் நல்லவை தீயவை கலந்திருக்கின்றன. நல்லவை ஏற்று அல்லவை புறக்கணி
ப்போம். நபிகளது வாழ்வும் அப்படியே. அவர் தவறுகள் செய்திருக்கின்றார், சிலவற்றை அவரது வாழ் நாளி
லேயே உணர்ந்து திருத்திக் கொண்டும் இருக்கிறார்.

அவர் தவறே செய்திருக்க முடியாது என்று கூறுவது, அவரது வாழ்வை அப்படியே பின் பற்ற முயல்வது, அவரை
கடவுளுக்கு நிகராகக் கருதுவதற்கு சமம். இது இஸ்லாத்துக்கு விரோதமானாது. ஆனால் ஒசாமிவிலிருந்து
பாஷா வரை இதைத்தான், இந்த நபி வழிபாட்டைத்தான் செய்கிறார்கள். அல்லாவை திட்டினால் கூட ஒருவன்
தப்பிக்கலாம், நபிகளாரை குறைகூறினால் சாதாரண முஸ்லீம் கூட வன்முறையில் ஈடுபடுகிறான். கடவுளுக்கு நி
கராக, கடவுளையும் விட உயர்ந்த ஸ்தானம் முகம்மது நபிக்கு வழங்கப்படுவதைத்தான் நடைமுறையில் பார்க்கி
றோம்.

இஸ்லாமில் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும், அதை உங்களைப்போன்ற படித்தவர்கள், பண்பாளர்கள் முன்னெடுத்து
செய்ய வேண்டும். அப்படிச் செய்தீர்கள் என்றால், இஸ்லாமிய சமுதாயத்திற்கும், உலகிற்கும் உங்களது மி
கப்பெரிய ஜகாத்தாக (இறைக்கொடை) அது இருக்கும். உலகில் சமாதானமும் அமைதியும் ஏற்பட வழிவகுக்கும்.

நேசகுமார்

 

http://nesamudan.blogspot.com/2008/03/blog-post_27.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், நேசகுமார், பைபிள், முஸ்லீம்

வெகு விரைவில் கிறிஸ்துவ பெரும்பான்மை நாடாக மாறும்(CNN News)

வெகு விரைவில் கிறிஸ்துவ பெரும்பான்மை காஷ்மீர்! cnn ibn Report
சி என் என் ஐபி என் ரிப்போர்ட்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், பைபிள், முகமது

ஆழம் தெரியாமல் காலை விட்ட அனானி நண்பர்,பாவம்

ஆழம் தெரியாமல் காலை விட்ட அனானி நண்பர்,பாவம்,உமரின் எசேக்கியல் 23 என்ற கட்டுரைக்கு பிண்ணூட்டம் போட்டு வாங்கிகட்டி உள்ளார்
 
 
 
குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்னு சொல்லப்பட்டிருக்கிற வேத நூல் எது தெரியுமா?

பைபிள்….

அனானி சொல்கிறார்

Bible is Man Made book with full of sex stories, but you never find sex stories in quran. Son seed with mother when seeing in the public, daughter with father, brother had rape with his own sisters, gay, lesbian which are teaching by man man bible.

I know you will not publish this in your blog. but your foolish incorrect anti-islamic sites won't give you fruit in this tamil world. Christianity is a relation (for illegal sexes) but its not religion..

 

 Anonymous Said:

குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்னு சொல்லப்பட்டிருக்கிற வேத நூல் எது தெரியுமா?

பைபிள்….
Umar Said:
ஆனால், குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி கொடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்ட புத்தகம் எது தெரியுமா?
குர்‍ஆன்

1. குர்‍ஆன் வசனங்களை ரின் டோன்களாக(Ring Tones) கூட பயன்படுத்தக்கூடாது என்று சௌதி அரேபியாவில் இஸ்லாமிய அறிஞர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

RIYADH — The Saudi-based Islamic Jurisprudence Council, an affiliate of the Muslim World League (MWL), dismissed on Thursday, November 8, the use of Qur'an in ringtones as impermissible.

"It is forbidden to use verses of the Qur'an as mobile telephone ringtones," the council said in a fatwa cited by Agence France Presse (AFP).

The fatwa was endorsed during the council's 19th session at the holy city of Makkah, Saudi Arabia, which was attended by 70 scholars. Source : http://irevere.blogspot.com/2007/12/scholars-ban-quran-ring-tones.html

2. நெதர்லாண்ட் நாட்டில் குர்‍ஆனை தடை செய்யவேண்டும் என்று சொல்லியுள்ளார்.

Dutch MP calls for ban on Quran:

A Dutch member of parliament has called for the Quran to be banned in the Netherlands, describing it as a "fascist book" which calls on people to kill non-believers and rape women.

Source: Aljazeera : http://english.aljazeera.net/NR/exeres/FAEC4703-83E2-44DA-9DA4-1A7702C354C1.htm

3. குர்‍ஆனை தடை செய்ய பெடீஷன்(Petition)

To: To All Humanity
The Koran (or Qur'an) is a book which inspires and incites hatred and violence against non-Muslims. The book should be banned in non-Muslim countries.

Sincerely, Source : http://www.petitiononline.com/banquran/petition.html

இஸ்லாமிய நண்பருக்கு சொல்லிக்கொள்வது: இப்படி பல நாத்தீகர்கள், நாடுகள் வெளியிடும் செய்திகளை நானும் தேடி கண்டுபிடித்து உங்களுக்கு பதிலாக கொடுக்கமுடியும், அதற்காகத்தான் மூன்று எடுத்துக்காட்டை கொடுத்தேன்.

ஒரு வேதமென்றால், அந்த வேதமுள்ளவர்கள் எல்லாரும் தங்களுக்கு புரியும் மொழியில் படிக்கவேண்டும், புரிந்துக்கொள்ளவேண்டும்.

1. இஸ்லாமியர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வீட்டில் குர்‍ஆன் அரபியில் மட்டுமில்லாமல், தங்கள் தாய் மொழியில் இருக்கும்?

10% அல்லது 20% அல்லது 30% அல்லது 40%………

எவ்வளவு சதவிகிதம் என்றுச் சொல்லுங்கள்?

நீங்கள் வாழும் ஊரில் உள்ள முஸ்லீகள் வீடுகளுக்குச் சென்று ஒரு நாள் சர்வே எடுத்துப்பாருங்கள், எத்தனைப் பேர் வீட்டில் இருக்கிறது என்று தெரிந்துக்கொள்வீர்கள்!
ஆனால், பைபிள் தங்கள் தாய் மொழியில் எல்லா கிறிஸ்தவர்கள் வீட்டிலும் இருக்கும். மட்டுமல்ல, அவர்கள் படிக்கும் ஆங்கிலத்திலும் இருக்கும்.

அதாவது கிறிஸ்தவர்களின் வீட்டில் பைபிள் இருக்குமானால், அது தங்கள் தாய் மொழியில் மட்டுமே இருக்கும், அதற்கு மேல் பல மொழிகளில் படிப்பவர்கள் கூட இருக்கிறார்கள்.

பைபிளை தாய் மொழியில் படிப்பவர்களின் சதவிகிதம் : 100 %

குர்‍ஆனை தாய் மொழியில் படிப்பவர்களின் சதவிகிதம் : ?
(நீங்கள் தான் நிரப்பவேண்டும்)
எனவே, இவன் சொன்னான் அவன் சொன்னான் என்று சொல்வது வீண், என் கேள்வி:

குர்‍ஆன் என்றால் முஸ்லீம்கள் படிக்கிறார்களா?
பைபிள் என்றால் கிறிஸ்தவர்கள் படிக்கிறார்களா?

தங்களுக்கு புரியும் மொழியில்! என்பது தான் கேள்வி

2. Anonymous Said:

Bible is Man Made book with full of sex stories, but you never find sex stories in quran. Son seed with mother when seeing in the public, daughter with father, brother had rape with his own sisters, gay, lesbian which are teaching by man man bible.

Umar Said:

இவ்வளவு கதைகள் இருந்தும்:
a) ஏன் அல்லா இதில் நேர்வழி இருக்கிறது என்றுச் சொன்னார்?

b) அல்லாவிற்கு பைபிளில் என்ன இருக்கிறது என்று 7ம் நூற்றாண்டில் தெரியவில்லையா?

c) உங்களுக்கு சந்தேகம் இருந்தால், வேதமுடையவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள் என்றுச் சொன்னாரே அல்லா! அப்போது அவருக்கு இதெல்லாம் தெரியாதா?

d) ஓகோ! அல்லாவை விட இன்றுள்ள முஸ்லீம்கள் அறிவாளிகளாக இருப்பதால், அல்லா கண்டுபிடிக்காததை நீங்கள் கண்டுபிடித்தீர்களா?

பைபிளில் உள்ள அந்த கதைகள், இன்று நாம் பின்பற்றுவதற்கு அல்ல நண்பரே, அதைப் படித்து எச்சரிக்கை அடைவதற்கு, கண்டிக்கப்படுவதற்கு.

எந்த கிறிஸ்தவனும் பைபிளில் உள்ள் சரித்திர கதைகளை படித்து, "இன்று அப்படி நடந்துக்கொண்டு" நான் பைபிளில் உள்ளதால் தான் செய்தேன் என்று சொல்வதில்லை.

ஆனால், முஸ்லீம்கள் இன்று கூட 6 , 7, 8 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்துக்கொண்டு (வெட்கமில்லாமல்) போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் நபியின் வழியில் நடக்கிறோம் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதை படிக்கும் "காபிர்கள்" தங்கள் மனதிற்குள் சிரித்துக்கொண்டு, கோபப்பட்டுக்கொண்டு கேலிசெய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா? ஒரு வேளை இந்த பைபிள் சரித்திர கதைகள் மட்டும் குர்‍ஆனில் இருந்து இருக்குமானால், அதை இன்றும் நீங்கள், உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் பின்பற்றுவார்கள்.
நாங்க‌ள் பின்ப‌ற்றுவோம், என்று அத‌ற்கு ப‌த்வா இடுவார்க‌ள். உல‌க‌ம் கெட்டு குட்டிச்சுவ‌ராக‌ மாறியிருக்கும். குர்‍ஆனில் இருக்கும் இப்போதைய‌ க‌தைக‌ளுக்கே உல‌க‌ம் ப‌டாத‌ பாடுப‌டுகிற‌து…..

குர்‍ஆனில் இப்படிப்பட்ட சரித்திர கதைகள் இல்லை என்பதற்காக நான் கர்த்தருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறென்.

இதைக்குறித்து இன்னும் விவரம் தேவையானால் எனக்கு மெயில் அனுப்பவும் தெளிவாக விளக்குகிறேன்.

3. Anonymous Said:

I know you will not publish this in your blog. but your foolish incorrect anti-islamic sites won't give you fruit in this tamil world. Christianity is a relation (for illegal sexes) but its not religion..

Umar Said:

கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை நாங்கள் பதிவு செய்வோம். நீங்கள் பேசுவது உலகம் கேட்கவேண்டும் என்பதை நான் அதிகமாக விரும்புகிறேன். அப்போது தானே எனக்கு வேலை. இல்லையானால் எனக்கு என்ன வேலை சொல்லுங்கள்.

நாங்கள் என்ன இஸ்லாமியர்களா பயந்து "நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களை பதிக்காமல் விடுவதற்கு?"

நாங்கள் பதில் தராமல் ஒளிந்துக்கொள்பவர்கள் அல்ல!

ஒரு கேள்வியிலிருந்து இன்னொரு கேள்விகளுக்கு தாவிக்கொண்டுச் செல்பவர்கள் அல்ல!

Anonymous Said: but your foolish incorrect anti-islamic sites won't give you fruit in this tamil world. Christianity is a relation (for illegal sexes) but its not religion..

Umar Said:
தமிழ் உலகம் கிறிஸ்தவத்தைப் பற்றி என்ன தெரிந்துக்கொண்டு இருக்கிறதோ எனக்கு தெரியாது.. ஆனால்:

இஸ்லாம் பற்றி,
குர்‍ஆன் பற்றி,
முகமது பற்றி

மிக மிக மிக மிக அதிகமாகவே தெரிந்துக்கொண்டு வருகிறது… என்பதை உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.

கொஞ்சம் இஸ்லாமைப்பற்றி தெரிந்துக்கொண்டு என்னோடு பேசவேண்டும்…என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொண்டு இப்போதைக்கு முடித்துக்கொள்கிறேன்..

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், பெண்கள், பைபிள், முகமது