Category Archives: பெரியார்

பெரியார் _ வினோபா சந்திப்பு 2 மணி நேரம் ரகசிய பேச்சு

 

ஈ.வெ.ரா. பெரியாரும், காந்தியின் சீடர் வினோபாவும் திருச்சியில் சந்தித்தனர். 2 மணி நேரம் தனியாகப் பேசினார்கள்.

பூமிதான இயக்கத் தலைவர் வினோபாவும், திராவிடர் கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரும் நேர் எதிர்மாறான கொள்கை உடையவர்கள்.

.காந்தியின் சீடரான வினோபா கடவுள் பக்தி உடையவர். நிலங்களை தானமாக பெற்று நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கி வந்தார். ஆனால் கோவில்களுக்கு நிலம் எழுதி வைப்பதை கண்டித்து வந்தார்.

பெரியார் மூட நம்பிக்கைகளை எதிர்த்து தீவிர பிரசாரம் செய்து வந்தார். பிள்ளையார் சிலை உடைப்பு, ராமர் பட எரிப்பு போன்ற போராட்டங்களை நடத்தி வந்தார்.

வினோபா விருப்பம்

இப்படி நேர் எதிர் கொள்கைகளையுடைய இருபெரும் தலைவர்களும் ஒன்றாக சந்திப்பது என்பது மிகுந்த ஆச்சரியப்படத்தக்க நிகழ்ச்சி அல்லவா? யாருமே எதிர்பாராத இந்த சந்திப்பு திருச்சியில் 18_1_1957 அன்று நடைபெற்றது.

பெரியாரை சந்திக்க வேண்டும் என்பது வினோபாவின் நீண்ட நாளைய ஆசை. தமிழ்நாட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட அவர் திருச்சி "நேஷனல் காலேஜ்" கட்டிடத்தில் தங்கி இருந்தார். பெரியாரை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பூமிதான இயக்க ஊழியர்களிடம் தெரிவித்தார் வினோபா.

உடனே அந்த ஊழியர்கள் பெரியார் மாளிகைக்கு சென்று விஷயத்தை தெரிவித்தனர். இந்த அழைப்பை பெரியார் ஏற்றுக்கொண்டார்.

தன்னுடைய காரில் ஏறி வினோபா இருக்கும் இடத்துக்கு வருவதாக உறுதி அளித்தார்.

மணியம்மையுடன் பெரியார்

உடனே காரை வரவழைத்து அதில் பெரியார் ஏறினார். கூடவே மணியம்மையையும் அழைத்துக்கொண்டு போனார்.

பெரியாரும், மணியம்மையும் ஒன்றாக புறப்பட்டதைப் பார்த்த அவர்களது செல்லப்பிராணியான "சீட்டா" என்ற நாய் ஓடோடி வந்து காரில் தாவி ஏறிக்கொண்டது. பூமிதான ஊழியர்கள் `ஜீப்'பில் முன்செல்ல பெரியாரின் கார் வினோபா தங்கியிருந்த நேஷனல் காலேஜ் கட்டிடத்தை சென்றடைந்தது.

மாடிக்கு

வினோபா கட்டிடத்தின் மாடி அறையில் இருப்பதாக பெரியாரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே பெரியாரும், மணியம்மையும் மாடிப்படி ஏறிப்போனார்கள். அங்கு ஒரு அறையில் வெறும் வேட்டி மட்டும் உடுத்திக்கொண்டு தேன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் வினோபா.

அவரைப் பார்த்ததும் "வணக்கம்" என்று பெரியார் சொன்னார். வினோபா கைகளை கூப்பி பதில் வணக்கம் தெரிவித்தார்.

"இதுதான் பெரியாரின் மனைவி மணியம்மை" என்று பூமிதான ஊழியர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். மணி யம்மையை உட்காரும்படி வினோபா கேட்டுக்கொண்டார்.

வயது என்ன?

"உங்களுக்கு எத்தனை வயது ஆகிறது?" என்று பெரியாரிடம் இந்தியில் வினோபா கேட்டார். அதை மொழி பெயர்ப்பாளர் தமிழில் சொன்னதும், "எனக்கு 78 வயது" என்று தமிழில் பதில் கூறினார் பெரியார்..

வினோபாவுக்கு தமிழ் படிக்கத் தெரியும் என்றாலும் பேசத்தெரியாது. ஆனால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். 78 வயது என்று பெரியார் சொன்னதும், "அப்படியா நூறுக்கு இன்னும் 22 பாக்கி" என்று வினோபா சொன்னார்.

ரகசிய பேச்சு

சாப்பாட்டை முடித்துக்கொண்டதும், "இங்கேயே பேசலாமா? அல்லது தனியாக பேசலாமா?" என்று வினோபா கேட்டார். "தனியாக பேசலாம்" என்று பெரியார் பதில் சொல்ல ஒரு அறைக்குள் சென்று பேசினார்கள்.

அங்கு பெரியார், வினோபா, மணியம்மை, மொழி பெயர்ப்பாளர் ஆகிய 4 பேர் மட்டுமே இருந்தனர். காலை 10_40 மணிக்கு தொடங்கி பகல் 12_30 மணி வரையில் சுமார் 2 மணி நேரம் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பிறகு பெரியார் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார். "என்ன பேசினீர்கள்?" என்று பெரியாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "எல்லாம் அப்புறம்" என்று சொல்லிக்கொண்டே பெரியார் மணியம்மையுடன் காரில் ஏறி கிளம்பி விட்டார்.

"ஈ.வெ.ரா. பெரியாருடன் பேசியது பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று வினோபாவிடம் நிருபர்கள் கேட்டனர். "ஒன்றும் இல்லை" என்று வினோபா தலையை ஆட்டினார்.

இரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்பது வெளிவராத ரகசியமாக இருந்தது. அதனை அறிவதில் பலரும் ஆவலாக இருந் தார்கள்.

பெரியார் விளக்கம்

வினோபாவுடன் பேசியது என்ன என்பதை அறிய, பெரியாரை `தினத்தந்தி' நிருபர் பேட்டி கண்டார்.

"நான் பேசியதை அப்படியே தெரிவித்து விடுகிறேன்" என்று கூறி முழு விவரத்தையும் வெளியிட்டார், பெரியார்.

சிலை உடைப்பு சரியா

வினோபா:_ நீங்கள் சாதி ஒழிப்பு வேலையில் மிக தீவிரமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

பெரியார்:_ சாதி ஒழிப்பு வேலையை நான் என் முதல் வேலையாக வைத்துக்கொண்டு இருக்கிறேன். சாதிகள் ஒழிந்தால்தான் இந்த நாட்டு மக்கள் அறியாமையில் இருந்து விடுபட்டு ஒழுக்கமுடையவர்களாக வாழ முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.

வினோபா:_ சாதிகள் ஒழிய வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக நீங்கள் சாமி சிலை களை உடைப்பது, புராணங்களை எரிப்பது போன்ற காரியங்களைச் செய்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.

பெரியார்:_ சாதிக்கு வேர் போல கடவுளும், புராணங்களும்தான் இருக்கின்றன. ஆகவேதான் நான் அடிப்படையில் கை வைக்கிறேன். கடவுளும், புராணங்களும் ஒழிந்தால், அவை உண்டாக்கிய சாதிகள் தானாக ஒழியும்.

வினோபா:_ புராணங்களில் நல்ல கருத்துக்களும் இருக்கின்றன; கெட்ட கருத்துக்களும் இருக்கின்றன. நாம் நல்ல கருத்தை எடுத்துக்கொண்டு கெட்ட கருத்தை விட்டுவிடவேண்டும்.

விஷமும், சர்க்கரையும்

பெரியார்:_ இப்படி எத்தனை பேர்களால் முடியும்? விஷத்தையும், சர்க்கரையையும் கலந்து கொடுத்தால் விஷத்தில் இருந்து சர்க்கரையை மட்டும் பிரித்து சாப்பிட எத்தனை பேர்களால் முடியும்?

புராணங்களில் வரும் கடவுள்கள், கண்ட பெண்களிடம் ஆசை வைக்கிறார்கள். பெண் கடவுள்களும் அப்படித்தான். நீங்கள் பத்தினி வேஷம் போட்டுவிடும் பாஞ்சாலி, அகல்யா, அருந்ததி எல்லோருமே விபசாரிகள். ஒருத்திகூட உண்மையான பத்தினி கிடையாது.

மணியம்மை

வினோபா:_ (பெரியாருக்கு பக்கத்தில் இருந்த மணியம்மையை சுட்டிக்காட்டி) அம்மாவை பக்கத்தில் வைத்துக் கொண்டே இப்படி பேசுகிறீர்களே?

பெரியார்:_ கடவுள் பத்தினிகள் விபசாரத்தை மறைக்க பத்தினி வேஷம் போட்டு எல்லோரையும் ஏமாற்றினார்கள். ஆனால் அம்மா (மணியம்மை) ஒழுக்கத்தையும், சொந்த நாணயத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பத்தினியாக நடந்து கொள்கிறாள்.

வினோபா:_ புராணங்களை நாம் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதில்லை. காலத்துக்கு தகுந்தபடி நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

இவ்வாறு வினோபாவும் நானும் பேசினோம் என்று பெரியார் கூறி முடித்தார்.
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under காந்தி, பெரியார், ரகசிய பேச்சு, வினோபா

குரான்,இஸ்லாம்,பெரியார்,பெண்ணடிமைத்தனம்

 
பெரியார் பேசுகிறார்
 
 
முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது – ஜோடித்துக் கொள்வது – சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?

 
 
 

1 பின்னூட்டம்

Filed under அல்லாஹ், ஆபாசம், இஸ்லாம், குரான், பெண்ணடிமைத்தனம், பெரியார், முகமது

பெரியாரியத்துக்கு பேராபத்து-ஓர் எச்சரிக்கை

சிந்திக்க உண்மைகளா?அல்லது போலிகளா?????????????முகமூடி கிழிப்பு

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

தந்தை பெரியார் அவர்களின் புகழை குலைக்கும் வகையில் ஒருசில இஸ்லாமிய மதவாதிகள் பெரியாருடைய பெயரை வைத்துக்கொண்டு தங்களை நாத்திகர்களாக காண்பித்துக்கொண்டு தங்கள் மதத்துக்கு ஆதாயம் தேடி வருகிறார்கள்.அந்த வகையில் "உண்மை உடையான்" என்ற தளத்தை நாம் ஏற்கனவே அடையாளம் காட்டி இருந்தோம்.
 
 
 
 
அதே வரிசையில் இப்பொழுது இன்னொரு வலைமலர் இணைந்துள்ளது.அதன் பெயர் "இதுதான் உண்மை" என்பதே.இவர்கள் தங்கள் பிளக்கரில் பெரியாரின் படங்களை போட்டுக்கொண்டு இஸ்லாமுக்கு பெரியார் வக்காலத்து வாங்குவது போல் காண்பித்து வருகிறார்கள்.முகமதுவுடைய ஆபாச வாழ்க்கையை பற்றிய விவரங்கள் இணையங்களில் வெளியாகும்பொழுது இந்த பெரியாரிய முகமூடி அணிந்துள்ள தளங்கள் சீறி பாய்வதை நாம் எப்பொழுதும் காணலாம்.
 
சமீபத்தில் உமர் அவர்கள் மொழிபெயத்த கட்டுரைகளில் ஒன்று 
 
"
புனித நகரம் உள்ள நாட்டிலிருந்து உமர் பேசுகிறார்
———–
 
அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும்,
தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம்"
 
 
 
 
 
‍இந்த கட்டுரை வெளியானவுடன் பதில் கொடுக்க திறன் இல்லாத இந்த போலிகள் பெரியாரியல் முகமூடியுடன் ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளனர்.கீழே அதன் தலைப்பு உள்ளது.
 
"ஆணுறை இன்றி விதவையுயுடன் கருத்தரிக்காமல் உடலுறவு எப்படி?. பைபிளில் வழி".
 
பைபிளில் யூதாவுடைய மகன்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி உள்ளது.அது அந்த காலத்தில் நடந்த சம்பவம்.பைபிள் அதை அப்படியே பதிவு செய்துள்ளது.இதை நாம் அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற எந்த விதமான சட்டமும் இல்லை.ஒரு சரித்திர புத்தகத்தில் எப்படி நடந்த சம்பவங்கள் அப்படியே பதிவு செய்யப்படுமோ அதுபோல் தான்.பைபிள் ஒரு சரித்திர புத்தகம் அல்ல.ஆனாலும் அதில் அநேக சரித்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் ஒன்றுதான் இதுவும்.
 
 
மேலே பெரியாரின் முகமூடி அணிந்து எழுதும் இஸ்லாமியர் கவனிக்க மறந்த விஷயம் என்னவென்றால் இதே சம்பவம் முகமதுவின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது என்பதைத்தான்.ஆனால் அதில் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது.
 
போரில் அடிமைகளாக பிடித்து வரப்பட்ட பெண்களை முகமதுவின் சீடர்களால் வண்புணர்ச்சி செய்யும் பொழுது அவர்கள் கரு தரிக்காமல் இருக்க அவர்கள் செய்த வித்தைதான் இது.ஆனால் முகமது அவர்களை தடுக்கவில்லை.நீங்கள் எப்படி செய்தாலும் தவறு இல்லை.அல்லா நினைத்தால் குழந்தை தருவான் என்று சொன்னாரே தவிர அந்த அபலை பெண்களின் மனகுமுறலை நினைத்துக்கூட பார்க்கவில்லை.தன்னை எதிர்த்து போரிட்ட வீரர்களின் மனைவிகளையும்,அவர்களுடைய நாட்டில் இருந்து சிறுமிகளையும்  பிடித்துவந்து அவர்களை தானும்,தன் சகாக்களும் பங்கு போட்டு அனுபவித்த புகழ் முழுமையாக நபிகள் நாயகம் என்று இஸ்லாமியர்களால் செல்லமாக அழைக்கப்படும் முகமதுவையே சேரும்.கீழே அந்த கேவலமான சம்பாஷணை ஹதீஸ்களில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
 
புகாரி பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6603

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக்கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்களின் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்' என்று பதிலளித்தார்கள்.

 

புகாரி பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7409

 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பனுல் முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக்க கிடைத்தனர். அவர்களுடன் கருவுற்று விடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். எனவே, புணர்ச்சி இடை முறிப்பு 'அஸல்' செய்து கொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: 'படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_1799.html

 

இஸ்லாமிய நண்பர்களின் புது(போலி) பெரியார் முகமூடி

http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_26.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், பெரியார்

ஆயிஷாவின் சக்காளத்தி(தொடர் கதை,வயது வந்தவர்களுக்கு மட்டும்)

முஸ்தபா

ஒரு முஸ்லீம் இளைஞன்.ஆனால் இவன் இஸ்லாம் வழக்கப்படி குரான் ஓதுவது,ஐந்து நேர தொழுகை எல்லாம் செய்வதில்லை. இவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உண்டு.நல்ல அருமையான குடும்பம் சந்தோஷமாக போய் கொண்டிருந்தது.

 

இரண்டாவது

குழந்தை பிறந்தவுடன் முஸ்தபாவின் மனைவி ஆயிஷா கொஞ்சம் குண்டாகி விட்டாள்.இப்பொழுது முஸ்தபாவின் பார்வையில் தன் மனைவி ஆயிஷாவை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக தெரியவில்லை.இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக முஸ்தபா மாறிக்கொண்டிருந்தான்.அதாவது ஐந்து நேரம் பள்ளி வாசல் போக ஆரம்பித்தான்.குரான் ஓத ஆரம்பித்தான்.நபி அவர்களின் வாழ்க்கை புத்தகமான நன்நெறிகள் அடங்கிய ஹதித்களையும் படிக்க ஆரம்பித்தான்.

 

வழக்கமாக

அரபியில் குரான் ஓதி வந்த முஸ்தபாவுக்கு திடீர் என்று ஒரு நாள் தமிழில் குரான் படிக்கும் ஆசை வந்தது.உடன் அருகில் உள்ள ஒரு புத்தக நிலையத்துக்கு சென்று தமிழ் குரான் வாங்கினான்.தினமும் தவராமல் படிக்க ஆரம்பித்தான்.சரியாக இரண்டு வாரங்களுக்கு பின் அவன் குர்ஆனின் நான்காம் அத்தியாயம் படித்துக்கொண்டிருந்தான்.அதில் இந்த கீழ் கண்ட வசனம் அவன் கண்ணில் பட்டது.

 

4:3

அநாதை

(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள்இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

 

அந்த

வார்த்தை அல்லாஹ்வே இவனிடம் சொன்னது போல் அவனுக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது.மெல்ல தன் மனைவியிடம் சென்றான்.நீண்ட நாளுக்கு பின் தன் கணவன் தன்னிடம் அன்பாக பேசுவதை கண்ட அந்த அபலைப்பெண் மிகவும் சந்தோஷத்துடன் கணவனை நெருங்கி அமர்ந்துங்கொண்டாள்.

 

முஸ்தபா கொஞ்சம் நேரம் அவளை தாஜா செய்து விட்டு தான் வந்த வேளையை ஆரம்பித்தான்.

 

முஸ்தபா

:ஆயிஷா நான் உன்னை எப்படி நேசிக்கிறேன் தெரியுமா?

ஆயிஷா:போங்க அத்தான்.இத்தனை நாள் இந்த நேசம் எல்லாம் எங்க போச்சு.மொதல்ல எல்லாம் என்னொடு நன்ராக பேசுவீங்க.இப்ப எல்லாம் தொழுகை,குரான்னு அதுலயே கிடக்கிறிங்க.

முஸ்தபா:அப்படி எல்லாம் சொல்லக்கூடாது ஆயிஷா.அல்லாஹ்வையும்,அவன் அனுப்பிய நபி(ஸல்)அவர்களையும் நாம் தினமும் நினைக்க வேண்டும்.அவர்கள் குரான்,ஹதீசில் என்ன சொன்னார்களோ அதை செய்ய நாம் ஒரு போது தயங்கவே கூடாது.

ஆயிஷா:நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும்.சரி வேற எதையாவதும் பேசுங்க.

முஸ்தபா:ஆயிஷா குரானை பத்தி பேசத்தான் உங்கிட்ட வந்தேன்.உனக்கு குரான் மேல் நம்பிக்கை இருக்கில்ல.

ஆயிஷா:என்னங்க இப்படி கேட்டுடீங்க.அதனால தான் நான் முஸ்லீமாவே இருக்கிறேன்.

முஸ்தபா:குரானில் 4:3 ல் என்ன அல்லாஹ் சொல்லியிருக்கார்ன்னு படிச்சுப்பாரேன்.

 

(

குரான் தமிழாக்கத்தை எடுத்து அந்த பக்கத்தை எடுத்துக்கொடுக்கிறான்.ஆயிஷாவும் அதை படிக்கிறாள்.படித்தவுடன் அவள் முகம் சந்தேக ரேகைகளுடன் உடன் அவனை நோக்கிப் பார்க்கிறாள்)

ஆயிஷா:இதில் என்ன சொல்லி இருக்குன்னு எனக்கு புரியலீங்க.

முஸ்தபா:இதுக்குத்தான் தினமும் குரான் படிக்கனும்ன்னு சொலறது.

பிடித்தமானபெண்களை மணந்து கொள்ளுங்கள்இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்),

அதவாது இந்த வசனம் சொல்லுது நல்ல வசதி இருந்தா இரண்டிரண்டா,இல்லாட்டி மூன்று மூன்றா ,அதும் இல்லாட்டி நாலு நாலா நீங்கள் கல்லீயாணம் செய்யலாம்ன்னு அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு சொல்லியிருக்கார்.

 

ஆயிஷா;நபி அவங்களுக்குத்தானே சொல்லியிருக்கார்,அதக்கு நமக்கு என்னங்க பிரச்சனை.

முஸ்தபா

:முண்டம்,குரானில் சொன்னது எல்லாம் உலகில் கடைசி வரை உள்ள முஸ்லீம் எல்லார்க்கும் உரியது தான்.

ஆயிஷா:அப்படின்னா ஏங்க நபி(ஸல்) அவர்கள் மட்டும் பதினோரு கல்லீயானம் செய்தார்கள்ன்னு சொல்றாங்க.

முஸ்தபா:ஐயோ,அதுவும் குரானில் இருக்குதே.

 

33:50

நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும்இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.

33:51

 

அவர்களில்

நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.

 

இந்த வசனங்கள் எல்லாம் நபிகள்

(ஸல்)அவர்கள் கல்லியாணத்தை பத்திதான் சொல்கிறது.அல்லாஹ் அவருக்கு மட்டும் கொடுத்த ஸ்பெசல் பர்மிஷன்.ஆயிஷா நம்ம வீட்டு பக்கத்தில் இருகிற மும்தாஜ் பற்றி  நீ என்ன நினைக்கிற?

 

ஆயிஷா

:என்னங்க நினக்கிறது,14 வயசுல ஒரு பெண் பிள்ளை அவள் கணவன் சாஜகான் இறந்து போயிட்டார்.அவள் தான் கஷ்டப்பட்டு தன் பெண்பிள்ளையை வளர்த்தி வருகிறாள்.அத ஏங்க இப்ப கேக்கரீங்க?

 

முஸ்தபா

:இல்லை மும்தாஜிக்கு ஏதாவதும் உதவி செய்யலாம் என்று தான் கேட்டேன்,

ஆயிஷா

:அதனால் என்னங்க தாராளமா செய்யளாம்.அல்லாஹ் நமக்கு பலன் கொடுப்பான்.

முஸ்தபா

:இல்லை ஆயிஷா அவளுக்கு மஹரா ஒரு பவுன் கொடுத்து ….

ஆயிஷா

:என்ன மஹரா,எதுக்கு?

முஸ்தபா

:அவளுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்துக்கலாம்ன்னு நினைக்கிறேன்.

ஆயிஷா

:அடப் பாவி மனுஷா,குத்துக்கல்லாட்டம் ஒருத்தி இங்க இருக்கேன் எங்கிட்டயே வந்து இன்னொருத்திய உனக்கு சக்காளத்தியா வச்சுக்கிறேன் சொல்றியே உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையில்ல.

முஸ்தபா

:என்னடி வாய்க்கு வந்தபடி பேசற.அல்லாவும்,நபி(ஸல்)சொன்ன வார்த்தைய கீழ் படிய நி என்ன எனக்கு தடைபோட முடியும்.(அவளை லேசாக அடிக்கிறான் அல்லாஹ் குரானில் சொன்னபடி,அவள் தலை எதேச்சையாக சுவற்றில் பட்டு மயங்கி கீழே சரிகிறாள்)

 

தொடரும்

…………

 

 

 

 

 

 

4 பின்னூட்டங்கள்

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், பெண்கள், பெரியார், முகமது

தினமணிக்கும்,அர்சுன் சம்பத்துக்கும் வச்சுபுட்டாங்க பெரிய ஆப்பு!!!

தினமணியின் பூணூலில் பொங்கி வழியும் RSS கொழுப்பு!!!

RSS ன் கொழுப்பெடுத்த அயோக்கியத்தனத்தை தனது பத்திரிக்கையில் வாந்தியெடுத்ÐûÇÐ திணமணி எனும் பார்ப்பனமணி பத்திரிகை. இந்து மக்கள் கட்சி எனும் RSS பயங்கரவாதிகளின் அல்லக்கை கட்சி ஒன்றின் அடியாள் படை தாதா நாயான அர்ஜூன் சம்பத என்பவன் பெயரில் வெளி வந்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அந்த பத்திரிகை(ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால், Friday March 7 2008 00:00 IST, தினமணி). சிதம்பரத்தில் சமீபத்தில் தமிழில் பாடுவதற்க்கு தடையாக இருந்த தீட்சிதர்களை பின் வாங்க வைத்து பாதி கிணறு தாண்டியுள்ள நிலையில் ரொம்ப நல்லவன் போல எழுதுகிறான் இந்த கோயம்புத்துர் கொலைகார பொறுக்கி. ²தோ தீட்சிதர்கள் அங்கு தமிழை எதிர்க்கவில்லை என்பது போலும். இன்னாள் வரை தீட்சிதர்கள் அங்கு வேறு சாதியினரையும் தமிழையும் வளர்த்தே வந்துள்ளன்ர் எனபது போலும் மாறாக மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட திராவிட கம்யுனிஸ்டு கட்சியினர்தான் பிரச்சினை உண்டு பன்னுவதாகவும் கொழுப்பெடுத்து பேசுகிறான் ஒரு பார்ப்பன பயங்கரவாதி. ஆயினும் தீட்சிதர்கள் வரலாறும் சரி இன்றைய நடப்பும் சரி மக்களை அவமதிப்பதாகவே உள்ளது.

ஏதோ இந்துக்கள் எல்லாருக்கும் நான் தான் ஹோல்சேல் பாதுகாப்பு குத்தகை எடுத்துள்ளேன் என்பது போல கதறும் இந்த வெறியர்கள் நேற்று அதாவது 6 மார்ச் 2008 ல் சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடியததற்க்Ì தீட்டு கழித்து தீட்சிதர்கள் நடத்திய பரிகார பூசையை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள்?

தீட்சிதர்களின் வரலாறும் ஆக ஆயோக்கியத்தனமானதுதான். இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் பெரும்பான்மை இந்துக்களை அவமானப்படுத்தி எழுதியுள்ள இந்த தினமணி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவர தமிழ் ஓலைகள் ராஜ ராஜ சோழனால் பூட்டியிருந்த அறையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட சம்பவமே கூட தீட்சிதர்கள் தமிழை எந்தளவுக்கு அவமானப்படுத்தியுள்ளனர் என்பதற்க்கு ஒரு சான்றாகும். லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழ் பாடல்களை ஒரு அறையில் பூட்டி நாசம் செய்ததுடன் இல்லாமல். ராஜ ராஜ சோழன் வந்து அந்த அறையை திறக்க சொன்ன போது திறக்க மாட்டேன் என்று அடாவடித்தனமும் செய்தனர் (இன்று தமிழில் பாடுவதற்க்கு செய்வது போலவே). இதில் பாதிக்கும் மேற்ப்பட்ட தேவரப் பாடல்கள் தீட்சிதர்களின் அயோக்கியத்தனத்தால் அழிந்து போய் மீதியுள்ளவைதான் கிடைத்தன. வரலாறு இப்படியிருக்க அர்ஜூன் சம்பத அல்லது அவன் பெயரில் எழுதிய அல்லக்கை வரலாற்றை திரித்து எழுதுகிறது. அன்றாட சம்பவங்களையே திரித்து எழுதுபவர்களுக்கு வரலாற்றை திரிப்பது பெரிய விசயமில்லைதான்.

இது அன்று வரலாறு என்றால் இன்று கடந்த சில வருடங்கÇ¢ல் மட்டும் சிதம்பரம் கோயிலில் வளாகத்திலேயே சில கொலைகளும், பாலியல் வன்புணர்வு குற்றம் ஒன்றும் நடந்துள்ளது. இவற்றில் எல்லாம் தீட்சிதர்கள்தான் சம்பந்தப்பட்டுள்ளனர். இப்படி சிதம்பரம் கோயிலின் புனிதத்தை தமது சொந்த அரிப்புக்காக கெடுத்து வருபவர்கள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஆதரிக்கிறது இந்த RSS கும்பல்.

சாளுக்கிய மன்னனுக்கும், சோழப்பேரரசின் இளவரசிக்கும் பிறந்த குலோத்துங்க சோழனுக்கு முடியுரிமை வழங்குவதா கூடாதா என்ற சர்ச்சை எழுந்தபோது, தில்லை தீட்சிதர்கள் சாளுக்கிய வாரிசினை ஆதரித்துப் பட்டம் சூட்டத் துணை நின்றதாகவும், அதன்பேரில் தீட்சிதர்கள் குலோத்துங்கனிடமிருந்து பல உரிமைகளையும் தில்லைக் கோவில் சொத்துக்களையும் பெற்றதாகவும் வரலாறு சொல்கிறது. அதில் இருந்து தீட்சிதர்கள் சாளுக்கிய வம்சத்தில் இருந்து சோழனாக மாறிக்கொண்ட குலோத்துங்கன் காலத்தில் செப்பேடுகளில் மட்டும் தேவாரம் இருக்கட்டும். தினமும் பாடத்தான் வேண்டுமா? என்று தந்திரமாக தமிழை நடராசனிடம் இருந்து அகற்றி விட்டனர். இந்த சதியினை நக்கீரன் பத்திரிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆனால் தினமணியோ வரலாற்றையே புரட்டிப்போடுகிறது.

பார்ப்பன பயங்கரவாத அமைப்பான RSS என்றைக்கும் பெரும்பான்மை மக்களின் இறை நம்பிக்கைய மதித்ததே கிடையாது. நாட்டார் வழிபாட்டு தெய்வங்களையும் மாமிசம் உண்ணும் கடவுளர்களையும், சிறு தெய்வங்களையும் அவமரியாதையாக கருதி அவற்றை புணீதப்படுத்தி பார்ப்பனமயமாக்குவதுடன் இது போல ஏற்கனவே பார்ப்ப்னியமயமாக்க்கப்பட்ட கோயிலகளில் சதாரண மக்களை அவமரியாதை செய்வதையும் எதிர்த்து குரல் கொடுத்ததில்லை.

தாழ்த்தப்பட்டவர்கள் கருவறைக்குள் நுழைவதாகட்டும், தேர் இழுப்பதில் உரிமை கேட்பதாகட்டும் இவர்கள் ஆதிக்க சாதியினர் பக்கமிருந்தே குரல் கொடுப்பர். அது போலவேதான் இப்பொழுதும் கூட பார்ப்பனியத்தின் பக்கமிருந்து குரல் கொடுக்¸¢றார்கள்.

10.5.2005 அன்று ராமகோபாலன் தனது தொண்டர்களோடு இஸ்லாமியர் வாழும்பகுதியான கோட்டைமேட்டை ஒட்டிய உக்கடம், மதுரைவீரன் கோவிலுக்கு வருகிறார்.1008 கோயில்களுக்கு செல்லும் பயணத்தில். இந்த 10 ஆண்டுகளில் தொய்ந்துபோயுள்ள சங்பரிவாரத்தாருக்கு புத்துணர்ச்சியூட்ட இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.

அப்பகுதி இளைஞர்கள் அவரைத்தடுக்கிறார்கள். கோயிலில் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். ஒரு இந்துவான தனக்கு இந்துக்கோயிலில் நுழைய உரிமையுண்டு என்கிறார் ராமகோபாலன்.

‘அதே உரிமை எங்களுக்கும் உண்டல்லவா?’ ‘இங்கிருந்து 10 கி.மீ.தொலைவிலுள்ள காளப்பட்டியில் மாரியம்மன் கோயிலில் நுழைய முயன்றதற்காக அருந்ததியர் காலனி தீவைத்துக் கொளுத்தப்பட்டது தெரியுமா?’ என்று கூறி இந்துக்களாகிய நாங்கள் அந்த கோயிலில் நுழைவது குறித்து பேசிவிட்டு இந்த கோயிலில் நுழைந்து கொள் என்று தடுத்துள்ளனர் இளைஞர்கள்.

இந்துக்களிடையேயான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ராமகோபாலன். ‘அப்படியானால் முதலில் காளப்பட்டி போவோம். மாரியம்மனை ஒன்றாக தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரைவீரன் கோயிலுக்கு வருவோம்’ என்கின்றார்கள் இளைஞர்கள். ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான தர்மத்திற்கு விரோதமான நிபந்தனை என்று மறுத்துவிட்டுத் திரும்புகிறது காவிப்படை.

ஒருவாரம் கழித்து 24-05-2005 அன்று கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள பண்டத்தரசியம்மன் கோவிலுக்கு தகுந்த தயாரிப்புகளோடு வருகிறார் ராமகோபாலன்.

இந்த முறை கோட்டைமேட்டை விட மிகச் சிறந்த வரவேற்பு அவருக்கு. கோவில் இருக்கும் தெருவில் நுழையவே அவர் அனுமதிக்கப்படவில்லை. அதே நிபந்தனை. ஆவாரம்பாளையமே திரண்டுவந்து அவரைத் தடுக்கிறது. தங்கள் இலக்குகளை சரியாக அடையாளம் கண்டுகொண்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். (நன்றி: புதுவிசை)

இன்று இத்தனை வக்கனையாக பேசும் இந்த பொய்யர்கள் ஏன் ஆறுமுகசாமி முதன் முதலில் தமிழில் பாடச் சென்ற பொழுது தாக்கப்பட்டது குறித்து பேச மறுக்கிறார்கள்? கள்ள மௌனம் சாதிக்¸¢றார்கள்?

அப்பொழுது அவருடன் எந்த கம்யூனிஸ்ட் இருந்தான், எந்த மக இகக்காரன் இருந்தான்?

கோவை கலவரத்தில் ரவுடித்தனம் செய்த அர்ஜூன் சம்பத்தை நாளை அவனது மக்கள் விரோத செயல்களுக்காக மக்கள் அவனுக்கு நடு வீதிகளில் தண்டனை கொடுக்கும் போது அவன் அம்மா என்றுதான் கத்தப் போகிறான். மாதாஜி என்றல்ல என்பதை அவன் நியாபகம் வைத்துக் கொள்ளட்டும்.

இத்தனை வக்கனையாக பேசும் RSS மக்கள் விரோத கும்பல் நீதிபதியிடம் ஆறூமுகச்சாமியை விடமுடியாது என்பதற்க்கு மறுப்பாக தீட்சிதருக்கும், சம்ஸ்கிருதத்திற்க்கும் பாரம்பரிய உரிமைகள் இருப்பதாகவும், பிறரை அந்த மண்டபம் வரை அனுமதிப்பது நகைகளுக்கு ஆபத்து என்றும் கூறி வாதாடியதை எதிர்த்து எதேனும் செய்வார்களா?

அதாவது தீட்சிதர் தவிர்த்து, சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் கோயிலில் உரிமையில்லை என்பதுதான் அவர்களின் வாதமெனில் இந்துக்களின் நலனுக்கு போராடும் RSS கும்பல் இன்னேரம் தீட்சிதர்களின் மண்டையில் தட்டி வழிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டுமல்லவா?

அதாவது தீட்சிதர் தவிர்த்தும், சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் உரிமையில்லை என்பது சாதிவெறியில்லையா? மொழி வெறியில்லையா?

தீட்சிதர் தவிர்த்து மற்றயவர்களை கோயிலில் விட்டால் திருட்டு போய்விடும் என்று சூத்திரன் அத்தனை பேரும் திருடன் என்று சொல்வது RSS வெறியர்களுக்கு தேனாக இனிக்கிறது போலும்.

இவையெல்லாம் சாதி வெறி, மொழி வெறி பிடித்து பெரும்பான்மை மக்களை அவமதிப்பவர்கள் RSS உள்ளிட்ட பார்ப்பன வெறீ கும்பலா அல்லது வேறு யாருமா என்பதை தெளிவாக காட்டுகின்றன.

இவற்றையெல்லாம் பிரசூரிப்பதற்க்கு திணமணியின் கழுத்தில் பாயந்து வயிற்றில் ஊடும் பூனூல் அனுமதிக்காது.

இப்படியெல்லாம் பேசினால் உடனே இஸ்லாமில் வேற்று மொழியில் இருக்கிறதே என்று ஒரு வாதம் வைக்கிறார்கள் இவர்கள். மசூதிகளில் அராபியில் ஓதுகிறார்கள்தான். அங்கு தாய்மொழிக்காகக் குரல் எழும்பி, அதற்கு இமாம்கள் தடைபோட்டால் அதற்கும் குரல்கொடுப்போம். ஆனால் கிறித்தவமோ, இசுலாமோ தமிழ் மொழியை நீச பாசை என்றோ, தமிழ்மக்களை-சூத்திரர்களை ‘வேசிமக்கள்’என்றோ சொல்வது இல்லை அதுவும் நீதிமன்றம் முதல் இதோ தினமணியில் அறிக்கை வடிவில் வரை தமிழை அவமானப்படுத்திவிட்டு தைரியமாக வலம் வருவதில்லை அவர்கள் என்பதும் உண்மை.

பிறமதத்துக் காரர்களிடம் தமிழில் வழிபாடு நடத்து என்று வலியுறுத்துவார்களா என்று வக்கனையாக கேட்க்கும் இவர்கள் இங்கு கிறித்துவ வழிபட்டு இடங்களில் தமிழில்தான் வழிபாடு நடக்கிறது. மேலும் பைபிளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து அதனை வாசிக்கக் கல்வியை அவர்கள் தந்ததால்தான் கல்வியும் கிறித்தவமும் ஒடுக்கப்பட்டமக்களிடையே பரவிற்று. முதலில் இந்துமத வேதங்களையும், உபநிசத்துக்களையும், அப்படியே சங்கரர் எழுதிய சரோஜாதேவி புத்தகத்தையும், சவுந்தர்ய லகரியையும் மொழிபெயர்த்துவிட்டு இதைப் பத்திப் பேசலாம்.

இதே முற்போக்கு புரட்சிகர அமைப்பினர்தான் இஸ்லாமிய பிற்போக்கு தனங்களுக்கு, பெண்ணடிமைத்தனங்களையும், தஸ்லீமா நஸ்ரீனுக்கு ஆதரவாகவும் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அமைதியாக அயோக்கியத்தனம் செய்யும் போதெல்லாம் ஏதோ பார்ப்ப்னிய மதத்தில் ஆக சிறப்பாக பல்வெறு விசயங்கள் இருக்கிறது என்று பூ சுற்றுவதும். அவர்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தினால் உடனே இஸ்லாமில் இல்லையா, கிருத்துவத்தில் இல்லையா என்றோ அல்லது பாகிஸ்தானில் இல்லாததா, பங்களாதேசில் இல்லாதாதா என்றும் வேறு மாதிரி பேசுவதும் என்பதாக இரட்டை நாக்கு கொண்டவர்கள் இவர்கள். ஏதோ நாம் இஸ்லாம், கிருத்துவம், பாகிஸ்தான், பங்களாதேஸ் எல்லாம் மிக முற்போக்கானவை என்று சொன்னது போல.

இன்று நாத்திகனுக்கு அங்கென்ன வேலை என்று கேட்க்கும் கோயம்புத்தூர் கொலைகாரன் அர்ஜூன் சம்பத என்ற மனிதகுல விரோதி, ஆத்திகரான ஆறுமுகசாமி தனது உயிருக்கு நாத்திகர்களான மக இகவினர் துணையின்றி தீட்சிதர்களால் ஆபத்து என்று கோர்ட்டில் ஒப்படைத்து சிறை புகுந்த போது அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன் வந்திருக்கலாமே? தஸ்லீம நஸ்ரீனுக்கு ஆதரவளிக்க முன் வந்த வாய்களுக்கு ஏன் ஆத்திகரான ஆறுமுகச்சாமிக்கு ஆதரவளிக்க முடியவில்லை?

அதாவது சர்ச்சையின் நோக்கம் ஆன்மிகமாக இல்லாததுதான் இவர்களுக்கு கவலையளிக்கிறதாம். உண்மையில் இவர்களுக்கு கவலையளிப்பது இவர்களின் பார்ப்ப்னிய ஆன்மிக ஆதிகத்திற்க்கு ஆபத்து உருவாகியுள்ளது என்பதே ஆகும். ஆத்திகரான ஆறூமுகச்சாமிக்கெதிராக தமிழுக்கெதிராக வரலாறு நெடுகிலும் தீட்சிதர்கள் சதி செய்த பொழுதெல்லாம் கண்டிக்க வக்கில்லாத முதுகெலும்பற்ற அடிமை கும்பல் தலைவான அர்ஜூன் சம்பத் இன்று தமிழர்களின் உரிமைக்கு போராடும் போது ரொம்ப நல்லவன் போல சதி செய்கிறார்கள் என்று முதலை கண்ணீர் வடிப்பதின் பின்னால் உள்ள சதியை நாம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

என்றைக்கு பெரும்பான்மை மக்களின் பண்பாட்டை அவமதிப்பது என்றும், பெரும்பான்மை மக்களின் உரிமைகளை அவமதித்து மறுப்பதும் என்றும், பிற்போக்குத்தனத்தால் மக்களை முட்டாள் ஆக்குவது என்றும் ஆகிவிட்டதோ அன்றே அங்கு ஆத்திகம் நாத்திகம் என்பதெல்லாம் இல்லை மாறாக மக்களின் உரிமை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது. அதனால் அதற்க்கான போராட்டத்தின் நியாயத்தைத்தான் நேர்மையானவன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறவன் பேச வேண்டுமேயொழிய அதை விடுத்து அப்பொழுது வந்து ஆத்திகம் நாத்திகம் என்று பேசினால் உண்மையில் அவன் ஏதோ சூழ்ச்சி செய்கிறான் என்றுதான் அர்த்தம். அர்ஜூன் சம்பத்தும் சரி அவருக்கு இந்த கட்டுரையை எழுதி கொடுத்த கும்பலும் சரி சூழ்ச்சிகள் செய்வதில் விற்பன்னர்கள் என்பது சமீபத்தில் தென்காசி இந்து முன்னணியினர் குண்டு வைத்து கைதான சம்பவத்திலும், கோவையில் குண்டு இருப்பதாக புரளி கிளப்பி அப்பாவிகளை மாட்டி விட்ட வழக்கிலும் சரி தெளிவாகவே அம்பலமாகியுள்ளது.

ஆறுமுகசாமி சிவபக்தர்தான். அவரின் பக்தியை இந்துமக்கள் கட்சியும் தீட்சிதர்களும் மதிக்கிறார்கள். அவர்களே அவரின் பக்தியை மெச்சி, நாத்திகம் பேசுறவாளிடம் இருந்து தனியாகித் தன்னந்தனியனாகி ஆறுமுகசாமி வந்தால் அவரை அரவணைப்போம் என்கிறார்கள். இதை நாம் நம்புவதற்கு நாம் ஒன்றும் நந்தனார் மாதிரி அப்பாவிகள் இல்லை. ஏனெனில் நேற்று போலிஸ் பாதுகாப்புடனும், மனித உரிமை கழகம், மக இக உள்ளிட்ட தோழமை அமைப்பினரின் பாதுகாப்புடன் சென்ற பொழுதே தீட்சிதர்கள் போலிசையும் தாக்கி போராடியவர்களையும் தாக்கினர் எனும் போது தனியாக வந்தால் இவர்களின் அரவணைப்பு எப்படியிருக்கும் என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் அரவணைப்பையும், பின்னர் சோதியில் கலக்கவைக்கும் பித்தலாட்டத்தையும். தில்லைக்கோவிலின் தென்வாயிலே சொல்கிறது. அன்று நந்தன்காலத்தில் ம.க.இ.க. தோழர்கள் இல்லை. நீதிமன்றம் (அநீதியே சொன்னாலும் அதன் பெயரிலாவது) இல்லை. இருந்திருந்தால். நந்தன் கதையை இன்று இருப்பது போல படித்திருக்க நியாயமில்லை.

பார்ப்ப்னியம் அதுவும் குறிப்பாக சிதம்பரம் தீட்சிதர்கள் வேற்று சாதியினரையும், மாற்று கருத்துள்ளவர்களையும் அரவணைக்கும் வரலாறு நந்தன், வள்ளலார் முதல் இன்று ஆறுமுகச்சாமி வரை நன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை நாத்திகர்களான மக இக, மனித உரிமை கழகம் போன்ற அமைப்புகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்திருந்தால் ஆத்திகர்களான நந்தனையும், வள்ளலாரையும் இன்னும் சில பல பார்ப்ப்னிய எதிர்ப்பு தியாகிகளின் உயிரையும் பாதுகாத்திருக்கலாம்.

இந்தியாவெங்கும் பொய்யையும் புணை சுருட்டையும் ஆயுதமாக கொண்டு வரலாற்று அவமரியாதை துடைக்க கட்டிடங்களை இடித்து தள்ள புறப்பட்ட வாணர கும்பலின் தலைமை கொலைகார தறுதலையான அர்ஜூன் சம்பத். சிதம்பரத்தின் தெற்கு வாயில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களின் அவமரியாதைச் சின்னமாக நிற்கிறதே. இந்து மக்கள் முன்னணி அந்த சுவரை இடிக்க கரசேவை ஆரம்பித்துவிட்டு நியாயவான் போல பேசட்டும்.

இந்த மக்கள் எழுச்சி 19ஆம் நூற்றாண்டில் இருந்திருந்தால், பார்ப்பனியத்தையும், கண்மூடிப்பழக்கங்களையும் மண்மூடிப்போகச் சொன்ன வள்ளலாரையும், பார்ப்பனீயத்தை எதிர்த்துக் கொலையுண்டு வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்ட பல ஆன்மீகவாதிகளையும் படுகொலையில் இருந்து காப்பாற்றி இருகக் முடியும். வள்ளலாரை ஜோதியில் எரித்த அதே வெறி. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னமும் சிவனடியார் ஆறுமுக சாமியை நோக்கிப் பாய்ந்தபோது. நக்சல்பாரிகள்தான் தமிழைக் காப்பாற்றினர். பார்ப்பனியத்தின் கொலைவெறிச் சதியை முறியடித்தனர். ஏனென்றால், எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ,எங்கெல்லாம் உரிமைகள் நசுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் வசந்தத்தின் இடி முழக்கமாய் மக்களுக்கு வெற்றியை கொடுக்க களமிறங்கும் நக்சல்பாரி. அதுதான் சிதம்பரம் தமிழ் வழிபாடு விசயத்திலும் நடந்துள்ளது.

இன்று தமிழ், ஆத்திகம் என்று பேசும் இன்று பார்ப்பன அடியாளும், அவனது கட்டுரையை பிரசூரித்த பார்ப்பன பத்திரிகையும் இது வரை தமிழர் என்ற சொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பிரச்சினைக்கும் சரி, இந்துக்கள் எனப்படுபவர்கள் இந்து என்ற பெயரிலேயே அவமாரியதை செய்யப்படும் பிரச்சினையிலு சரி குரல் கொடுத்ததேயில்லை. அங்கெல்லாம் நாம்தான் கொடுத்துள்ளோம். அதே போலத்தான் ஆறுமுகச்சாமி விசயத்திலும்.

சுயமரியாதையுள்ள ஓவ்வொருத்தனும் அர்ஜூன் சம்பத் போன்ற ரவுடிகளின் திமிர்பிடித்த பேச்சுக்களை பிரசூரிக்கும் பார்ப்பன கொழுப்பெடுத்த தினமணியை கடுமையாக கண்டிக்க வேண்டியுள்ளது.

இதனை அனைத்து நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

அசுரன்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து, இஸ்லாம், தினமணி, திராவிட கழகம், பூணூல், பெரியார்

எம் குலப் பெண்களின் மார்பை மறைக்க அனுமதி அளிக்காதிருந்த இந்துப் பார்ப்பன பண்ணாடைகள்

இந்து பெண்களின் மானம் காக்க துணி(வு) கொடுத்த கிறிஸ்தவம்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

குமரி மாவட்டங்களின் இந்து ஜாதி வெறியினால் நாடார்,ஈழவர்,காவதி,வண்ணார்,சாம்பவர்,பறையர்,புலையர்,செரமர் ஆகிய ஜாதியை சேர்ந்த பெண்கள் தங்கள் மார்புகளை மூடாமல் தங்கள் முழங்கால் வரை மட்டும் துணி அணிந்தவர்களாக வாழ்ந்து வந்தார்கள்.அங்கு வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் அவகளின் நிலைகண்டு பதறி அவர்களுக்கு துணி அணியும்படியான உரிமையை பேற்றுத்தந்தனர்.

இந்த வரலாரை மறந்து போனவர்கள் ஏராளம்.அவர்கள் நினைவுக்கு இந்த படங்கள்



sourch:http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_2622.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இந்து, இஸ்லாம், குரான், திராவிட கழகம், பெரியார்

பார்பன கைக்கூலியான எழிலுக்கு,

பார்பன கைக்கூலியான எழிலுக்கு, நீ என்னமோ பெரிசா பேசிகிட்டு இருக்க.இந்து மதத்துல நாங்களும்,எங்கள் பெண்களும் பட்ட கஷ்டம் உனக்கு எங்கே தெரியப்போகுது.

மனுஷன எங்கள எவன்டா மதிச்சான்.டீ கடையில கூட ரெண்டு கிளாஸ் வச்சிங்க.கோவில்ல கூட சாமிய பாக்க எங்கள விடமாட்டீங்க.ஜாதிக்கு ஒரு சாமிய வச்சு எங்கள நீங்க பண்ணின கொடுமைகளுக்கு இந்து ஒரு பெயர்தாண்டா காரணம்.

எழில் said…

//தெய்வமகன் என்ற பெயரில் ஒரு கிறிஸ்துவ அன்பர் இந்துமதத்தை பற்றி இரண்டுமடங்கு அதிகமாக திட்டப்போவதாக கூறியுள்ளார்.

இந்துக்கோவிலுக்கு முன்னால் நின்று பாவிகளே என்று கத்துபவர்களை பார்த்து வளர்ந்த நான், இவருக்கு பயந்துவிடப்போகிறேனா?//

தம்பி எழில் நானும் பயப்படப்போவதில்லை.நானும் சின்ன வயசில் இருந்து இரட்டை குவழைகளையும்,தீட்டு பட்ட கோவில்களையும் பாத்து வளந்தவன் தான்.

அடுத்த மதத்தை சேர்ந்தவன் வந்து கோவிலுக்கு வெளியே நின்னு பாவிகளே கத்தீட்டான்னு கூப்பாடு போடுறீயே நீயும் உன் பாப்பனீய கூட்டமும் எங்களை எங்கள் கோவிலுக்குள்ளேயே போகவிடாமல் கீழ் சாதின்னு சொன்னப்ப எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.நாங்கள் கும்பிடுற கடவுளுக்கு பாப்பான் தான் பூசை பண்ணுமா?ஏன் ஏதாவதும் பெருமாள் கோவில்லில் ஒரு சக்கிலியனை பூசை பண்ண அனுமதி கொடுத்து பாப்பான் வந்து அர்ச்சனை பண்ணச்சொல்லு பாக்கலாம்

சும்மா வாய் கிழிய இந்து மதத்தை பற்றி பேசும் நீ ஒன்னா பார்ப்பானாய் இருப்பாய் இல்லாட்டி அவனுங்களுக்கு கொடி தூக்கும் கைத்தடியாக இருப்பாய்.இரண்டை தவிர வேற யாராகவும் நீ இருக்க முடியாது.

அப்படி ஊருக்கு முன்னால் விளம்பரத்துக்கு எங்களை உள்ள விட்டுட்டு வெளிய போனவுடன் தீட்டு கழிப்பே.ஏண்ட உங்களின் இந்த பண்ணாடைதனம் எங்களுக்கு தெரியாதா?

//லூஸுகள்!

எவரோடு வேண்டுமானாலும் கிறிஸ்துவ மதத்தை பற்றி விவாதிக்க தயாராகவே இருக்கிறேன்.

முதலில் அடிப்படை நாகரிகம் கற்றுக்கொள்ளட்டும். பிறகு பிரச்சாரம் செய்யலாம். //

இதப்பத்தி நீ பேசற.மொதல்ல இந்து மதத்தை பத்தி நீ தெளிவாகு அப்புறமா அடுத்தத பாத்துக்கலாம்.சும்மா மெண்டல் மாதிரி விவாத அழைப்பெல்லாம் விடாத

//இவர்களது சர்ச்சுக்கு முன்னால் நின்று கிறிஸ்துவர்கள் எல்லோரும் நரகத்துக்கு போகிறார்கள், லூஸூகள் என்று மைக் வைத்து கத்தி, பிட் நோட்டீஸ் கொடுத்தால் தெரியும் இவர்களது சகிப்புத்தன்மை!

கிறுக்கர்கள். ஏதோ இந்துக்கள் பொறுமையாக போகிறார்கள் என்பதால் ரொம்பவே ஆடுகிறார்கள்//

புண்ணாக்கு.உன்னோட மதத்துக்கு வரவன நீ பாப்பானக மாத்துவியாட.அவனையும் இன்னொரு சக்கிலியனாகத்தாண்டா அவமானப்படுத்தப்போற.


இத பாரு நாங்க இந்த கொடுமகளை எல்லாம் தாங்கிட்டு தான் அந்த கருமத்தை தலை முழுகி உள்ளோம்.நீ மறுபடியும் பேசு.நான் நல்லா குடுக்கிறேன்.

5 பின்னூட்டங்கள்

Filed under அல்லாஹ், இந்தியா, இந்து, இஸ்லாம், எழில், திராவிட கழகம், பார்ப்பான், பெரியார்

இளிச்சவாயன் கிடைத்தால் ஏறி மிதிக்கும் இந்தியா

இளிச்சவாயன் கிடைத்தால் ஏறி மிதிக்கும் இந்தியா,இளிச்சவாயன் கிடைத்தால் ஏறி மிதிக்கும் இந்தியா,இளிச்சவாயன் கிடைத்தால் ஏறி மிதிக்கும் இந்தியா

ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் திறமைக் குறைவான மெக்சிக்கோ அணியை 18/1 என்ற கோல் கண்க்கில் தோற்கடித்துள்ள இந்திய அணி

ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக வெற்றி

மார்ச்-5. சாண்டியாகோவில் நடைபெறும் ஒலிம்பிக் ஹாக்கி தகுதி போட்டியில் இந்திய அணி மெக்சிகோவை 18-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இந்திய அணிக்கு கிடைத்த மூன்றாவது வெற்றியாகும் இது.

உங்கள் அபிமான படைப்புகள்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்தியா, இந்து, இஸ்லாம், திராவிட கழகம், பெரியார், ஹாக்கி

பெரியார்-மூடப்பிரச்சாரம் பிரபலம்

பகுத்தறிவு பகலவன் பெரியார் இந்த மண்ணின் பிறந்து மூடப்பிரச்சாரங்களை ஒழிக்க பல வழிமுறைகளை மேற்கொண்டார்.

ஆனால் என்ன செய்ய இவர் மறைந்து விட்டார்.ஆனால் மூட பழக்கம் இன்னும் இந்த மன்னில் இருந்து மறையவில்லை.

இதே மண்ணில் கடவுள் பால்குடித்தல்,கடவுளின் அரபிக்கையெழுத்து,வரிசையில் இப்போ கன்னி மேரி காட்சி வேறே ,இவங்களை திருத்த ஒரு பெரியார் இல்லை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருந்த மாட்டாங்கள்,

எப்படி திருந்துவாங்க சிலைகளை உடைச்ச பெரியாருக்கே இப்ப சிலை வச்சுட்டாங்க,

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html

எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html

தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html

தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html

காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html

தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html


மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html

பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html

மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், திராவிட கழகம், பெரியார், வீரமணி

மனைவியின் முலை குடித்தால் மகனாவேனா?

என் மனைவியிடம் பால் அருந்தினால் நான் என் மனைவிக்கு மகனாகி விடுவேனா?சிலர் அப்படி சொல்லுகிறார்களே என்று கேள்வி கேட்பவர் எதோ கற்கால மனிதர் இல்லை.இந்த 21 நூற்றாண்டில் இந்தியாவில் அதுவும் ஆம்பூரில் வாழும் ஒருவர் கேட்கிறார்.பாவம் இஸ்லாம் இவரை எவ்வளவு முட்டாளாக்கி விட்டது என்பதை பாருங்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்.இந்த அப்பாவி மட்டும் இப்பட்டி புரிந்து கொள்ள வில்லை இவர்களின் அழகிய நபியின் ஆசை மனைவி ஆயிஷா அவர்கள் கூட இதை இப்படியே புரிந்து வைத்திருந்தார்கள் என்பது தனி கதை.

இவர்களின் சில மெளலவிகள் கூட இதை தவறாகவே புரிந்து கணவன்,மனைவிகளை பிரித்து வைத்துள்ளனர் என்பது ஹைலைட்

என்ன கண்றாவியோ தெரியலடா சாமி?

ஐயம் : மனைவியிடம் பால் அருந்தினால் அவன் மனைவி தாயாக ஆகிவிடுகிறாள் என்றும் திருமண உறவு முடிந்து விடுகிறது என்றுறம் ஒரு மெளலவி கூறுகிறார். மார்க்கம் என்ன சொல்கிறது?

“அம்சா” கபீர் , ஆம்பூர்.

தெளிவு : ஒரு பெண்ணிடம் பால் அருந்தி விட்டால் அந்தப் பெண் தாயாகி விடுவாள் என்பது பொதுவானது அல்ல. மாறாக அதில் விலக்குகளும் உண்டு. ஒரு பெண்ணிடம் பால் அருந்துபவனின் வயது இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் தான் அந்தப் பெண் அவனுக்குத் தாய் ஆவாள், இரண்டு வயதைத் தாண்டியவன் ஒரு பெண்ணிடம் பால் அருந்தி விட்டால் அவள் தாயாக மாட்டாள் . அதற்கு ஆதாரம்:

இரண்டு வயதிற்குட்பட்ட பால்குடியினால் தவிர ஹராம் ஏற்படாது (நபிமொழி)

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) நூல் : தார குத்னீ

இதை வலுப்படுத்தக்கூடிய இன்னொரு நிகழ்ச்சியை ஹதீஸிலிருந்து பார்ப்போம்.

ஒரு மனிதர் அபூமூஸா (ரழி) என்ற சஹாபியிடம் வந்து “நான் என் மனைவியின் மார்பகத்திலிருந்து பால் அருந்தி விட்டேன். அது என் வயிற்றுக்குள்ளும் சென்று விட்டது” என்று சொன்னார். ‘அவள் நிச்சயமாக ஹராமாகி விட்டாள் என்றே நான் கருதுகிறேன்’ என்று அபூமூஸா(ரழி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது (அருகே இருந்த) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் “இவர் என்ன தீர்ப்பளிக்கிறார் என்று பாருங்கள்!” என்ற ஆட்சேபித்தார்கள். உடனே அபூமூஸா(ரழி) அவர்கள் “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று விளக்கம் கேட்கிறார்கள். அதற்கு “அப்துல்லா இப்னு மஸ்வூது (ரழி) “இரண்டு வயதிற்குட்பட்டு இருந்தால் மட்டுமே பால் குடி சட்டம் (அமுலாகும்) ” என்றனர்.

அறிவிப்பவர் : யஹ்யா இப்னு சயீத் (ரழி) நூல் : முஅத்தா

குறிப்பு : இப்னு மஹ்தூத் பீவி, (சென்னை) அவர்களின் கேள்விக்கும் இதுவே பதிலாகும்.



http://www.annajaath.com/?p=217


இதே கேள்வி இன்னொரு இணையத்தில்

404)

கேள்வி: தங்களின் கேள்வி பதில் பகுதியில் ஒரு நண்பர் மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? என்று கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் இதற்கான பதிலை முன்னரே கேள்வி பதில் பகுதியில் வெளியிட்டுள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும் என பதிலளித்துள்ளீர்கள், நான் தேடிப்பார்த்த வரையில் அது சம்பந்தமாக தங்கள் தொகுப்பில் எதுவும் கிடைக்க வில்லை. ‘தேடுகபகுதி மூலமும் முயற்சி செய்துவிட்டேன் பலனில்லை, எனவே இதற்கான பதிலை அடுத்த தொகுப்பில் இடம் பெறச் செய்யவும். mihouse@rediffmail.com

மனைவியின் மார்பில் வாய் வைத்து பால் குடித்தால் மனைவியின் பால் கணவனின் வயிற்றுக்குள் சென்று விடுவதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடுமோ என்பது பெருவாரியான முஸ்லிம்களுக்கு உள்ள சந்தேகம். உணர்ச்சி மேலீட்டால் அந்த காரியத்தை செய்து விட்டு பிறகு என்ன செய்வதென்று வழி தெரியாமல் தவிக்கும் முஸ்லிம்கள் அனேகம் பேர். சிலர் இது பற்றி மார்க்க தீர்ப்பு பெறுவதற்காக அரபு மதரஸாக்களை நாடுகிறார்கள். மதரஸாக்கள் பெரும்பாலும் மத்ஹபை சரிகண்டுக் கொண்டு இருப்பதால் நேரடியாக குர்ஆன் சுன்னாவைப் பார்த்து பதிலளிக்காமல் எடுத்தவுடன்ஆம் கணவன் மனைவி என்ற உறவு விலகி தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும்என்று ஃபத்வா கொடுத்து விடுகிறார்கள். இத்தகைய ஃபத்வாக்களால் மார்க்க தீர்ப்பு கேட்ட சிலரது வாழ்க்கை பாழ்பட்டு போய் விட்டதை யாரும் மறுக்க முடியாது.

இத்தகைய ஃபத்வாக்கள் வருவதால்மார்க்க தீர்ப்பாவது மண்ணாங்கட்டியாவதுஎன்று மார்க்கத்தை அலட்சியப்படுத்தி விட்டு சந்தேகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் காரியத்தை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லறத்தில் சேரும் அந்த பொழுதுகள் எத்துனை உணர்ச்சிப் பூர்வமானவை என்பதை விளங்காதவர்கள் தான் இத்தகைய முடிவுகளுக்கு வருவார்கள்.

(இந்த பதில் முழுமையாக வேளியிடவில்லை)

http://www.tamilmuslim.com/QA/qa32.htm

1 பின்னூட்டம்

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், திராவிட கழகம், பெரியார், முகமது, முலை