Category Archives: புகாரி

பொத்தீட்டு தூங்குங்க

கடவுளை கும்பிட காலையில் எழாதவரா நீங்கள்?அப்ப உங்க காதுகள் சைத்தானின் பாத்ரூம்.இத நான் சொன்னத நினைச்ச அது தப்பு.ஜிஹாதி நபி த திருவாய் திறந்து அருளிய அழகான வார்த்தை.படிங்க,காதை பொத்தீட்டு தூங்குங்க
புகாரி பாகம்

1, அத்தியாயம் 19, எண் 1144

அப்துல்லாஹ்

(ரலி) அறிவித்தார்.

ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள்ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்என்று விடையளித்தார்கள்.

பாகம்

3, அத்தியாயம் 59, எண் 3270

அப்துல்லாஹ்

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும் எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும்அல்லது அவரின் காதில்ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்என்று பதிலளித்தார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், குரான், புகாரி, முகமது, முஸ்லீம்