Category Archives: எழில்

பார்பன தூதுவர் எழில் அவர்களுக்கு அழைப்பு

நண்பர் எழில் அவர்களுக்கு ஓர் அழகிய அழைப்பு

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}


நண்பர் எழில் அவர்களுக்கு முதலாவது நண்பர் உமர் அவர்கள் கட்டுரைக்கு நீங்கள் பதிலாக ஒரு கட்டுரை பதித்துள்ளீர்கள்

அதன் பிறகு நான் எழுதிய கட்டுரைக்கும்,என் பதிவில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கும் நீங்கள் பதிலாக இரண்டு பதிவுகளை வெளியிட்டு உள்ளீர்கள்.முதலாவது எத்தனையோ இந்து மத பதிவர்கள் எழுத்துலகில் இருந்தாலும் நீங்கள் பதில் எழுத முன் வந்தது பாராட்டத்தக்கது.

சரி நீங்கள் வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் நாங்கள் ஆதாரத்தோடு பதில் தருவதற்கு தயார்.

ஆனால் ஒரு சின்ன விஷயம் நாங்களும் இந்து மதத்தின் நான்கு வேதங்கள்,உபநிஷத்கள்,பகவத்கீதை,இராமாயணம்,மஹாபாரதம்,சிவ புராணம்,விஷ்னு புராணம்,கந்த புராணம்,பவிஷ்ய புராணம்,சைவ சித்தாந்தங்கள்,வைணவ நாலாயிர திவ்ய பிரபந்தம்,மற்று இருக்கும் இந்துக்களின் அனைத்து புத்தகங்களில் இருந்து நாங்கள் கேள்வி கேட்கிறோம்.அதற்கான பதிலை நீங்கள் தருவதற்கு தயாரா?

 

 உமர் அவர்கள் எழுதிய கட்டுரை
 
 
 
நான் எழுதிய கட்டுரை
 
 
 

 

 

எழில் எழுதிய கட்டுரைகள்
 
 
 
 
 
 

3,யூதர்களின் பழங்குடி மதத்துக்காக பாடுபடும் சகோதரர்களே, சற்று படித்து பார்க்கக்கூடாதா?

 

 
 
 
 மற்றும் நாங்கள் இந்துத்துவம் பற்றி அறிந்துக்கொள்ள எந்த புத்தகங்களை (வேதங்களை) படிக்கவேண்டும் என்பதையும் நீங்கள் தெளிவு படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளுகிறோம்
 
 
சிறுகுறிப்பு;இணையத்தில் வரும் கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் எடுத்துப் பதிப்பார்கள்.அது நான்கு பேரல்ல நாற்பது பேர் வேண்டுமானாலும் பதிக்கலாம்.அந்த பதிவின் மூலத்தொடுப்பு யாருடையது என்று பாத்தால் தெரிந்துவிடும் கட்டுரையை யார் எழுதினது என்று.இதற்கு போய் நண்பர் எழில் மிகவும் வருத்தம் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து, இஸ்லாம், எழில், பிராமணர்கள்

இந்து மத கோவில்களில் மாற்று மதத்தவர்கள் நுழையக்கூடாது

ஜேசுதாஸூக்கு மறுப்பு : பூசாரிகள் வைத்ததுதான் சட்டம்!
கேரமாநிலத்திலுள்கடம்புழஅம்மனகோயிலிற்குளசென்றவழிபபிரபபாடகரஜேசுதாஸிற்கஅக்கோயிலநிர்வாகமஅனுமதி மறுத்திருப்பதவெட்கத்தையும், வேதனையையுமஅளித்துள்ளது.

webdunia photo FILE

கிறித்தவராகபபிறந்ஜேசுதாஸவேறுபாடபாராமலஏராளமாபக்தி பாடல்களைபபாடியுள்ளாரஎன்பதமட்டுமின்றி, கோயில்களுக்குமசென்றபக்தியுடனவழிபடுபவர். சுவாமி அய்யப்பனமீதஅவரபாடிபாடலஒன்றஒவ்வொரஇரவுமஒலித்பின்னரசபரிமலஅய்யப்பனகோயிலநடசாத்தப்படுவதவழமையாஇருந்தவருகிறது.

கர்நாடஇசைககச்சேரிகளசெய்தகோயில்களுக்கநிதி சேகரித்தஅளித்தஇறைப்பணி ஆற்றியவரபாடகரஜேசுதாஸஅவர்கள். அப்படிபட்இறைபபக்தரை, தூநெறியாளரை, சிறந்இசைககலைஞரகோயிலிற்குளஅனுமதிக்மறுத்திருப்பதஅடாசெயலமட்டுமின்றி, இந்தமதத்தினஆன்மீநோக்கத்திற்கமுற்றிலுமஎதிரானதஆகும்.

“கடவுளஅருகஎலிகளும், பூனைகளுமசெல்கின்றன. ஏனஜேசுதாஸூக்கமட்டுமதடவிதிக்கப்படுகிறது?” என்றவருத்தத்துடனகேள்வி எழுப்பியுள்ஜேசுதாஸ், மற்றொரவிவரத்தையுமகூறியுள்ளார். அதுவமுக்கியமானது:

“கர்நாடமாநிலமகொல்லூரிலஉள்புகழ்பெற்மூகாம்பிககோயிலிற்குசசென்றுள்ளேன். சபரிமலஅய்யப்பனகோயிலிற்குசசென்றதரிசித்தஇருக்கிறேன். அங்கெல்லாமஇதபோன்கசப்பாஅனுபவங்களஏற்பட்டதகிடையாது” என்றசுவாதிததிருநாளஇசைக்கல்லூரியிலநடந்விழாவிலவருதத்துடனஅவரபேசியுள்ளார்.

மற்மதத்தினரகோயிலிற்குளநுழைக்கூடாதஎன்பதஇந்துககோயில்களிலகடைபிடிக்கப்படுமபொதவிதியாஇருக்குமென்றால், ஜேசுதாஸசபரிமலஅய்யப்பனகோயிலிற்குளஅனுமதிப்பதும், குருவாயூரகிருஷ்ணனகோயிலஉள்ளிட்சிகோயில்களிலஅனுமதி மறுத்தஅவரஅவமானப்ப்படுத்துவதுமஏன்? இதஎல்லபக்தர்களினஉள்ளத்திலுமஎழுமகேள்வியாகும்.

“மற்மத்த்தினருக்கஅனுமதியில்லை” என்றஎழுதி வைத்திருப்பதஇந்தமதத்தினஆன்மீநெறிகளுக்கமுற்றிலுமமுரண்பட்டதாகும். நமதவேதங்களிலஅல்லதகீதை, உபநிஷத்துக்களஉள்ளிட்ஆன்மீவழிகாட்டநூல்களிலபறைசாற்றப்பட்உண்மைகளுக்கஎதிரானதாகும்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0801/21/1080121062_1.htm

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து மதம், எழில், கிறிஸ்தவம், குருவாயூர்

கண்ணு எழில் மொதல்ல இதுக்கு நீ பதில் சொல்லு.நண்பர்கள் மற்றதுக்கு பதில் சொல்லுவாங்க

என்னப்பா எழில் கொஞ்சம் திருதலாம்ன்ன உடமாட்டிங்கரியே.சரி இந்த இந்திரன் சாமி என்ன இப்படி பண்ணிபுடுச்சு,ஏன்னு கொஞ்சம் சொல்லறியா

உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? அவன் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பதைப் புராணம் கூறுவதைப் படியுங்கள்.

தேவர்களின் தலைவன் தேவேந்திரன். இந்தப் பதவி பரம்பரைப் பதவியல்ல. தேர்தலில் நின்று வென்று அடைய வேண்டிய பதவி. ஆனால் தேவேந்திரனின் மனைவியான இந்திராணியோ நிரந்தரமானவள். யார் தேவேந்திர பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு மனைவி இந்திராணிதான். இது என்ன அசிங்கம் பிடித்த ஒழுக்கக் கேடு என்கிறீர்களா? இதுதான் அவாளின் ஒழுக்கம். அதைத்தான் புராணங்கள் பிரதிபலிக்கின்றன.தேவேந்திரன் பதவி நிலையானதல்ல. அடிக்கடி அதற்குப் போட்டி வருவதுண்டு.அப்பாவியான அகலியை எனும் பெண்ணைக் கெடுத்ததோடு கல்லாக்கிய கல்மனங்கொண்ட காமாந்தகாரன் தேவர்கள் எப்பேர்ப்பட்ட ஒழுக்கங் கெட்டவர்கள் என்பதற்கு இந்தப் புராணமே போதும்.

கௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான்.கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான். அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.அவ்வமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், “இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்’ என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான்.அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர் ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள். இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான்.கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்துவணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது

அனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலை குனிந்து நின்றான்.எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்’ என்றும் `வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு’ என்றும் சபித்தார்.அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர். அகலிகை தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனம் அளிக்குமாறு வேண்டினாள். அப்போது முனிவர் `சிறீமந் நாராயணன் ராமனாக அவதரித்து விசுவாமித்திரருடைய யாகத்தை நிறைவேற்ற கானகத்துக்கு வருவார். அந்த ராமர் பாதம் பட்டு சாபம் நீங்கி சுய உருவைப் பெறுவாய்” என்று கூறிவிட்டு வெளியேறினார் முனிவர்.சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவல நிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் `இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்” என்று கூறினார்.

இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்து பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன.எனவே அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது. (விடுதலை 19.05.2007)

 

http://idhuthanunmai.blogspot.com/2007/05/blog-post_9734.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்திரன், இந்து மத கடவுள், எழில்

இதுக்குத்தான் சொல்றது பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் அப்படின்னு.நல்லத சொன்னா யார் கேக்கறா?

புர்கா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல்

 
 
 
பர்தா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல் இந்த மாதிரியான முட்டாள் தனமான பதிவுகள் எழுதுவதற்கு என்றே ஒருவர் இருக்கிறார்.யார்ன் என்று நான் சொல்வதற்கில்லை.கடந்த வாரத்தில் கீழே உள்ளது போல் ஒரு பதிவு வெளியானது.
 
 

//பெண் பர்தா போடவில்லை என்றால் அவளை மொட்டையடித்து அவமானப்படுத்தவேண்டும்

ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்!

11:6 For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered. //

 
 
 
சரி எழில் அவர்கள் எழுதியது எந்த அளவுக்கு சரியான விளக்கம் என்பதை நாம் பார்ப்போம்.அவர் தன் தலைப்பில் "பெண் பர்தா போடவில்லை " என்று குறிப்பிடுகிறார்.இதில் பர்தா அல்லது புர்கா  என்பது எதை குறிக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்
 

 

 புர்கா(burkha, burka or burqua)(எழிலின் கட்டுரைப்படி பர்தா)உடல் முழுவதும் மூடும் துணி என்பது  தெரிந்து இருந்தும், இப்படி மாற்றிச் சொல்வது சரியா எழில்?

Two Afghani women wearing Burqas                                                                                          

Two Afghani women wearing Burqas
இதுவே புர்கா(burkha, burka or burqua)
 

A burqa (also transliterated burkha, burka or burqua) (Persian: برقع) is an enveloping outer garment worn by women in some Islamic traditions for the purpose of cloaking the entire body. It is worn over the usual daily clothing (often a long dress or a shalwar kameez) and removed when the woman returns to the sanctuary of the household (see purdah).

Source: http://en.wikipedia.org/wiki/Burqa

 

 
ஆனால் பைபிள் சொல்லுவது   தலை முக்காடு
 
Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon.

Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon

 

Headscarves

are scarves covering most or all of the top of a woman's hair and her head. Headscarves may be worn for a variety of purposes, such as fashion or social distinction, religious signifiance, modesty, or other forms of social convention.

Source : http://en.wikipedia.org/wiki/Headscarf

 

அதாவது, பைபிள் சொல்வது தலையை அல்லது முடியை மூடும் முக்காடு பற்றித்தான், மாறாக பர்தா, புர்கா பற்றி அல்ல .

 

அதாவது, தலையை மட்டும் முடவேண்டும் என்றுச் சொன்ன பைபிள் வசனத்தை வேண்டுமென்றே எழில் "பர்தா" என்றுச் சொல்லி, பொருளை மாற்றுகிறார், அதாவது உடல்முழுவதும் மூடும்படி பைபிள் சொல்வதாக கதை விடுகிறார்

 

சரி பைபிள் இதை பற்றி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.
 
 
 
 
 
 
இந்த வசனங்கள் வேதத்தில் உள்ளது.வேதம் என்ன சொல்லுகிறது
 
1 கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
1 கொரிந்தியர் 11:6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
 
இதுதான் அந்த வசனம்.
 
 
ஆனால் இந்த வசனத்தை விளக்கின நண்பர் எழில் எப்படி விளக்கினார்.
 
//ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//
 
இதற்கு எழில் ஏததவது ஆதாரம் தர முடியுமா?பைபிள் என்ன சொல்லுகிற்து என்பதை நாம் இரண்டாக பிரித்து பார்ப்போம்.
 
முதலில் பெண் எல்லா நேரங்களிலும் முக்காடு போட பைபிள் ஏதாவது சொல்கிறதா என்று கேட்டால் அதற்கு ஆணித்தரமான பதில் இல்லை என்பதே. ஏன் என்றால் வேதம் தெளிவாக சொல்லுகிறது "ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" என்று.ஆனால் எழில் பொதுவாக பெண்கள் என்று பொய் சொல்லுகிறார்.குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் முக்காடு அணிய வேண்டும் என்பது வேதக்கட்டளை.
 
 
சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம்.//அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//இது எழில் சொன்னது.ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது. "அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே,தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்".
 
எழில் சொன்னதுக்கும் வேதத்தில் சொல்லப்பட்டதற்கும் என்ன வித்தியாசம்.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு.இந்த வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் யார் தலைமயிரை கத்தரிக்கவோ சிரைக்கவோ வேண்டும் என்று சொல்லுகிறார்.சம்மந்தப்பட்ட அந்த பெண்ணே செய்ய வேண்டும் என்கிறார்.இதில் தலையிட வேறு ஏந்த மனிதர்களுக்கும் உரிமையில்லை.மனிதர்கள் இன்னொரு மனிதனை மதத்தின் பெயரிலோ,கடவுள் பெயரிலோ தண்டிக்கும் அதிகாரத்தை இயேசு எந்த மனிதனுக்கும் கொடுக்கவில்லை."ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" முக்காடு போடாத பெண்கள் பதில் சொல்லவேண்டியது கடவுளுக்கே.அவளை நிர்பந்தித்து கண்டிப்பாக முக்காடு போட வேண்டும் இல்லாவிட்டால் பைபிள் சொன்னபடி மொட்டை அடிப்போம் என்று உலகத்தில் ஒருவன் சொன்னால் அவனை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்ப்பது நலம்.
 
எனவே இயேசு கற்றுக்கொடுத்த மார்கத்தில் எந்த செயலுக்கும் யாரையும் நிர்பந்திக்க முடியாது.ஒரு வேளை பைபிள் இப்படி சொல்கிரது என்று எடுத்துச்சொல்ல முடியும்.ஆனால் ஒருவனை கடவுள் பெயரில் தண்டிக்க முடியாது.
 
கீழே சாததரண கிறிஸ்தவ பெண்கள் அல்ல மக்கள் மத்தியில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பெண் பிரசங்கியார்களின் படங்கள் உண்டு.இவர்களில் யாரும் முக்கடு போட்டுக்கொண்டே 24 மணி நேரமும் இருப்பதில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.இவர்கள் தலை மொட்டை அடிக்க வேண்டும் என்று எந்த பாதிரிகளும் பத்வா விடவும் இல்லை என்பது உலகம் அறிந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Sis. Stella Dhinakaran
 
     
Sis. Evangeline Paul
 
 

                                                                                  Lady pastor & her husband
 
 
Lady Pastor Adelaide Heward-Mills.

http://sathyavaan.blogspot.com/2008/03/blog-post_28.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், எழில், குர்ஆன், பர்தா

பர்தா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல்

புர்கா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல்

 
 
 
பர்தா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல் இந்த மாதிரியான முட்டாள் தனமான பதிவுகள் எழுதுவதற்கு என்றே ஒருவர் இருக்கிறார்.யார்ன் என்று நான் சொல்வதற்கில்லை.கடந்த வாரத்தில் கீழே உள்ளது போல் ஒரு பதிவு வெளியானது.
 
 

//பெண் பர்தா போடவில்லை என்றால் அவளை மொட்டையடித்து அவமானப்படுத்தவேண்டும்

ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்!

11:6 For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered. //

 
 
 
சரி எழில் அவர்கள் எழுதியது எந்த அளவுக்கு சரியான விளக்கம் என்பதை நாம் பார்ப்போம்.அவர் தன் தலைப்பில் "பெண் பர்தா போடவில்லை " என்று குறிப்பிடுகிறார்.இதில் பர்தா அல்லது புர்கா  என்பது எதை குறிக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்
 

 

 புர்கா(burkha, burka or burqua)(எழிலின் கட்டுரைப்படி பர்தா)உடல் முழுவதும் மூடும் துணி என்பது  தெரிந்து இருந்தும், இப்படி மாற்றிச் சொல்வது சரியா எழில்?

Two Afghani women wearing Burqas                                                                                          

Two Afghani women wearing Burqas
இதுவே புர்கா(burkha, burka or burqua)
 

A burqa (also transliterated burkha, burka or burqua) (Persian: برقع) is an enveloping outer garment worn by women in some Islamic traditions for the purpose of cloaking the entire body. It is worn over the usual daily clothing (often a long dress or a shalwar kameez) and removed when the woman returns to the sanctuary of the household (see purdah).

Source: http://en.wikipedia.org/wiki/Burqa

 

 
ஆனால் பைபிள் சொல்லுவது   தலை முக்காடு
 
Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon.

Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon

 

Headscarves

are scarves covering most or all of the top of a woman's hair and her head. Headscarves may be worn for a variety of purposes, such as fashion or social distinction, religious signifiance, modesty, or other forms of social convention.

Source : http://en.wikipedia.org/wiki/Headscarf

 

அதாவது, பைபிள் சொல்வது தலையை அல்லது முடியை மூடும் முக்காடு பற்றித்தான், மாறாக பர்தா, புர்கா பற்றி அல்ல .

 

அதாவது, தலையை மட்டும் முடவேண்டும் என்றுச் சொன்ன பைபிள் வசனத்தை வேண்டுமென்றே எழில் "பர்தா" என்றுச் சொல்லி, பொருளை மாற்றுகிறார், அதாவது உடல்முழுவதும் மூடும்படி பைபிள் சொல்வதாக கதை விடுகிறார்

 

சரி பைபிள் இதை பற்றி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.
 
 
 
 
 
 
இந்த வசனங்கள் வேதத்தில் உள்ளது.வேதம் என்ன சொல்லுகிறது
 
1 கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
1 கொரிந்தியர் 11:6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
 
இதுதான் அந்த வசனம்.
 
 
ஆனால் இந்த வசனத்தை விளக்கின நண்பர் எழில் எப்படி விளக்கினார்.
 
//ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//
 
இதற்கு எழில் ஏததவது ஆதாரம் தர முடியுமா?பைபிள் என்ன சொல்லுகிற்து என்பதை நாம் இரண்டாக பிரித்து பார்ப்போம்.
 
முதலில் பெண் எல்லா நேரங்களிலும் முக்காடு போட பைபிள் ஏதாவது சொல்கிறதா என்று கேட்டால் அதற்கு ஆணித்தரமான பதில் இல்லை என்பதே. ஏன் என்றால் வேதம் தெளிவாக சொல்லுகிறது "ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" என்று.ஆனால் எழில் பொதுவாக பெண்கள் என்று பொய் சொல்லுகிறார்.குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் முக்காடு அணிய வேண்டும் என்பது வேதக்கட்டளை.
 
 
சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம்.//அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//இது எழில் சொன்னது.ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது. "அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே,தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்".
 
எழில் சொன்னதுக்கும் வேதத்தில் சொல்லப்பட்டதற்கும் என்ன வித்தியாசம்.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு.இந்த வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் யார் தலைமயிரை கத்தரிக்கவோ சிரைக்கவோ வேண்டும் என்று சொல்லுகிறார்.சம்மந்தப்பட்ட அந்த பெண்ணே செய்ய வேண்டும் என்கிறார்.இதில் தலையிட வேறு ஏந்த மனிதர்களுக்கும் உரிமையில்லை.மனிதர்கள் இன்னொரு மனிதனை மதத்தின் பெயரிலோ,கடவுள் பெயரிலோ தண்டிக்கும் அதிகாரத்தை இயேசு எந்த மனிதனுக்கும் கொடுக்கவில்லை."ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" முக்காடு போடாத பெண்கள் பதில் சொல்லவேண்டியது கடவுளுக்கே.அவளை நிர்பந்தித்து கண்டிப்பாக முக்காடு போட வேண்டும் இல்லாவிட்டால் பைபிள் சொன்னபடி மொட்டை அடிப்போம் என்று உலகத்தில் ஒருவன் சொன்னால் அவனை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்ப்பது நலம்.
 
எனவே இயேசு கற்றுக்கொடுத்த மார்கத்தில் எந்த செயலுக்கும் யாரையும் நிர்பந்திக்க முடியாது.ஒரு வேளை பைபிள் இப்படி சொல்கிரது என்று எடுத்துச்சொல்ல முடியும்.ஆனால் ஒருவனை கடவுள் பெயரில் தண்டிக்க முடியாது.
 
கீழே சாததரண கிறிஸ்தவ பெண்கள் அல்ல மக்கள் மத்தியில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பெண் பிரசங்கியார்களின் படங்கள் உண்டு.இவர்களில் யாரும் முக்கடு போட்டுக்கொண்டே 24 மணி நேரமும் இருப்பதில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.இவர்கள் தலை மொட்டை அடிக்க வேண்டும் என்று எந்த பாதிரிகளும் பத்வா விடவும் இல்லை என்பது உலகம் அறிந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Sis. Stella Dhinakaran
 
     
Sis. Evangeline Paul
 
 

                                                                                  Lady pastor & her husband
 
 
Lady Pastor Adelaide Heward-Mills.

http://sathyavaan.blogspot.com/2008/03/blog-post_28.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், எழில், குர்ஆன், பர்தா

எழில் என்ற இந்து மத காவலனுக்கு!!!! பதில்

எழில் வலைபதிவருக்கு பதில்: கிறிஸ்தவத்தில் கல்லெரிந்து கொல்வது உண்டா?

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

ஏழிலாவிற்கு பதில்: கிறிஸ்தவத்தில் கல்லெரிந்து கொல்வது உண்டா?

முன்னுரை:

எழிலா என்ற தளத்தில் "இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவ மதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல் " என்ற தலைப்பில் ஒரு செய்தியைக் கண்டு மிரண்டுப்போனேன். எந்த நாட்டில் இப்படிப்பட்ட செய்தியை, எந்த சபை வெளியிட்டது என்று காணலாம் என்று ஆவலாக படித்துப்பார்த்தேன். பிறகு தான் கண்டுக்கொண்டேன், பொய்யின் காற்று இவர்கள் பக்கம் இப்போது வீசியுள்ளது என்று.

நான் ஏன் இப்படி சொல்கிறேன், என்பதை அறிய எழிலா வெளியிட்ட செய்தியை படியுங்கள்:

இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவமதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல்

நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,

4. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,

5. அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.

17:3 And hath gone and served other gods, and worshipped them, either the sun, or moon, or any of the host of heaven, which I have not commanded;
17:4 And it be told thee, and thou hast heard of it, and enquired diligently, and, behold, it be true, and the thing certain, that such abomination is wrought in Israel:
17:5 Then shalt thou bring forth that man or that woman, which have committed that wicked thing, unto thy gates, even that man or that woman, and shalt stone them with stones, till they die.

http://ezhila.blogspot.com/2008/03/blog-post_5841.html

இந்த செய்தியில் வேண்டுமென்றே அவர்கள் மறைத்த உண்மை என்ன என்பதை காண்போம்.

1. இவர்கள் கொடுத்த தலைப்பின் முதல் பாகத்தை பாருங்கள்:

"இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவ மதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல்"

இவர்கள் வேண்டுமென்றே செய்த தவறு, "இன்றைய கிறிஸ்த போதனை" என்று தலைப்பு வைத்தது.

நான் இவர்களிடம் கேட்கும் கேள்வி:

a) எந்த சபையில்(Church) இப்படி போதிக்கிறார்கள்?
b) எந்த நாட்டில் போதிக்கிறார்கள்?
c) புதிய ஏற்பாட்டில் எங்கு இப்படி சொல்லப்பட்டுள்ளது?
d) "இன்றைய கிறிஸ்த போதனை" என்று எப்படி உங்களால் சொல்லமுடிகிறது?
 
2. இவர்கள் கொடுத்த தலைப்பின் இரண்டாம் பாகத்தை பாருங்கள்:

"இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவ மதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல்"

அதாவது, "கிறிஸ்த மதத்திலிருந்து வெளியேறினால்" என்று எழுதுகிறார்கள்.புதிய ஏற்பாட்டிற்கும் பழைய ஏற்பாட்டிற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை என்பது புலனாகிறது.

இவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்:
 
a) இந்த வசனத்திற்கும் கிறிஸ்தத்திற்கும் என்ன சம்மந்தம் என்றுச் சொல்லுங்கள்

b) இந்த வசனம் எந்த புத்தகத்திலிருந்து எடுத்தீர்கள் என்று உங்களுக்கே தெரியுமா? ஒரு வசனத்தை மேற்கோள் காட்டும் போது, அது எங்கிருந்து எடுத்தீர்கள் என்று அதிகாரம் மற்றும் வசன எண்கள் கொடுக்கவேண்டும் என்பது கூட மற்றவர்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த வசனம் பழைய ஏற்பாட்டு வசனம் என்று தெரிந்தே மறைத்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

c) யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமா?
d) இந்த வசனம் புதிய ஏற்பாட்டில் உள்ளதென்று உங்களால் நிருபிக்கமுடியுமா?
e) கடைசியாக, பழைய ஏற்பாட்டையாவது நீங்கள் படித்ததுண்டா? குறைந்த பட்சம் இந்த வசனம் வரும் புத்தகத்தையாவது, அல்லது அதிகாரத்தையாவது படித்ததுண்டா?
இனி இந்த வசனம் பற்றிய என் பதிலைத் தருகின்றேன்:
 
1) இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் உள்ள  உபாகமம் என்ற  புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

====================
உபாகமம் 17:2 – 7

உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,
நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,

அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.
சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படவன், ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது.
அவனைக் கொலைசெய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா ஜனங்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
====================

2) இந்த வசனத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்மந்தம் உண்டா?

யூதர்களுக்கு மோசே மூலமாக கொடுக்கப்பட்ட கட்டளைகளை மூன்று வகையாக பிரிக்கலாம்:

 a) ஆன்மீக (ஆவிக்குரிய) கட்டளைகள் (10 கட்டளைகள் போன்றவை)

 b) சமூகம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட‌ கட்டளைகள்

 c) தேவாலயத்திற்கு சம்மந்தப்பட்ட கட்டளைகள்

a) ஆன்மீக (ஆவிக்குரிய) கட்டளைகள் (10 கட்டளைகள் போன்றவை):

தேவன் மோசே மூலமாக கொடுத்த 10 கட்டளைகள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். அதாவது  நானே உன் தேவன், விக்கிரகங்களை வணங்க வேண்டாம், விபச்சாரம் செய்யவேண்டாம், திருடவேண்டாம், பொய் சொல்லவேண்டாம், மற்றவர்களின் பொருட்களின் மீது ஆசைப்படவேண்டாம், உன் பெற்றோரை கணம் செய்யவேண்டும் போன்ற கட்டளைகள் ஆகும்.

b) சமூகம் மற்றும் ஆரோக்கியம்  சம்மந்தப்பட்ட‌ கட்டளைகள்:

சமுதாயத்தில் நிகழும் பல குற்றங்களுக்கு என்னென்ன தண்டனைகள் தரவேண்டும், பற்றிய கட்டளைகள் இதில் அடங்குகிறது. திருடும் போது, விபச்சாரம் செய்யும் பொது, மற்றவனை ஏமாற்றும் போது என்ன தணடனை கொடுக்கவேண்டும், போன்ற கட்டளைகள் இதில் அடங்கும்.

இந்த கட்டளைகள் யூதர்களுக்கு மட்டும் தான், கிறிஸ்தவர்களுக்கு இல்லை. எப்படி என்று கேட்பீர்களானால், ஒரு முறை இயேசுவிடம் யூத ஆசாரியர்கள் வந்து இவரிடம் குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக, ஒரு விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை கொண்டு வந்து, மோசேயின் கட்டளைப்படி இவளை கல்லெரிந்து கொள்ளவேண்டும்,நீர் என்ன சொல்கிறீர் என்று கேட்கும் போது, "இது வரை ஒரு முறையும் பாவம் செய்யாதவன் முதல் கல்லை எரியக்கடவன்" என்று இயேசு சொல்கிறார். உடனே எல்லாரும் சென்றுவிடுகின்றனர். அதாவது, யூதர்கள் ஒரு நாடாக இருந்ததால், சமுக கட்டளைகளை தேவன் பழைய ஏற்பாட்டில் விதித்தார், புதிய ஏற்பாட்டில் அக்கட்டளைகள் கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாது. கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற கட்டளைகளை மாற்றி, எல்லாரையும் நேசியுங்கள் என்று இயேசு சொன்னார். இதை புதிய ஏற்பாட்டில் நீங்கள் படிக்கலாம்.

c) தேவாலயத்திற்கு சம்மந்தப்பட்ட கட்டளைகள்:

பழைய ஏற்பாட்டில் தேவாலயத்தில் பூசாரிகள் செய்யவேண்டியவை மிகவும் அதிகமான வேலைகள் இருந்தது, அவர்களுக்கென்று தனியான உடை இருந்தது, அதற்காக ஒரு வம்சம் அல்லது கோத்திரம் இருந்தது, பஸ்கா போன்ற பண்டிகைகள் அதற்குரிய வழிமுறைகள் இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை மக்களுக்காக பல ஆசாரங்களை அவர்கள் செய்யவேண்டும். அதையெல்லாம், புதிய ஏற்பாட்டில் இல்லை. பழைய ஏற்பாட்டின் எல்லா தேவாலய வழிமுறைகளும் புதிய ஏற்பாட்டுக்கு நிழலாக இருந்தது.

ஆக, பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டிற்கு வருவது ஆன்மீக கட்டளைகளே தவிர, யூதர்களின் தேவாலய பணிகள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள் இல்லை.
கிறிஸ்தவத்தில் அரசியல் மூலமாக ஒரு நாட்டை ஆளும் கட்டளைகள் இல்லை, இயேசு இதைப்பற்றிச் சொல்லும் போது, என் அரசு(இராஜ்ஜியம்) இந்த உலகத்திற்கு சம்மந்தப்பட்டது இல்லை என்றார். எனவே, நீங்கள் குறிப்பிட்ட பழைய ஏற்பாட்டு வசனங்கள், யூதர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது, கிறிஸ்தவர்களுக்கு அல்ல.

சரி, பழைய ஏற்பாடு மக்களுக்கு என்றாலும், ஏன் கொல்லவேண்டும் என்று கேட்பீர்கள்:

அதாவது, கி.மு. வில் வாழ்ந்த கிரேக்க மக்களிடையே இருந்த விக்கிர ஆராதனை பழக்கங்களில் சில தீய பழக்கங்கள் இருந்தன. அதாவது, விக்கிர ஆராதனைகளில் விபச்சாரம் என்பது ஒரு பகுதியாக இருந்தது, மற்றும் தங்கள் பிள்ளைகளை சிலைகளுக்கு பலி இடுவது அவர்களுக்கு வழக்கமாக இருந்தது. இதற்காகத் தான் தேவன அவர்களின் "அருவருப்புக்களுக்கு விலகி இருங்கள்" என்றுச் சொல்லி, கட்டளைகளையிட்டார்.

உங்கள் பிள்ளைகளை விக்கிரகங்களுக்கு பலி இடவேண்டாம் என்று கட்டளையிட்டார், இஸ்ரவேல் மக்களில் ஒருவரும் இப்படி விபச்சாரம் வேசித்தனம் செய்கிறவர்களாக இருக்கக்கூடாது என்றார்.

இந்த பகுதிக்காக "இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளும் பதில்களும்" என்ற கேள்வி பதில் கட்டுரையில் நான் கொடுத்த பதிலை இங்கு இணைக்கின்றேன். இந்த என் பதிலில் தேவதாசி முறையும், மற்றும் பழைய ஏற்பாட்டில் தேவன் இப்படிப்பட்ட விஷயங்களுக்கு விலகியிருங்கள் என்றுச் சொன்ன வசனங்களையும் நான் விவரித்துள்ளேன்.

 
7. தேவதாசி (Shrine Prostitute / Temple Prostitute / Devadasi – India) முறை

ஆனால், தாமார் அப்படிச் செய்யவில்லை. இதற்கு காரணம் "கானான்" தேசத்தில் உள்ள மக்களிடையே இருந்த "Shrine or Temple Prostitute முறையாகும்" – இந்தியாவில் இதையே "தேவதாசி" என்றுச் சொல்வார்கள். ஒரு பெண்ணை கோவிலுக்கென்று(God of Fertility) நேர்ந்துக்கொள்வார்கள், அவள் ஒரு பொது பொருளாக கருதப்படுவாள்.

Religious prostitution is the practice of having sexual intercourse (with a person other than one's spouse) for a religious purpose. A woman engaged in such practices is sometimes called a temple prostitute or hierodule, though modern connotations of the term prostitute cause interpretations of these phrases to be highly misleading.

It was revered highly among Sumerians and Babylonians. In ancient sources (Herodotus, Thucydides) there are many traces of hieros gamos (holy wedding), starting perhaps with Babylon, where each woman had to reach, once a year, the sanctuary of Militta (Aphrodite or Nana/Anahita), and there have sex with a foreigner, as a sign of hospitality, for a symbolic price. (Cf. Herodotus, Book I, para 199)

A similar type of prostitution was practiced in Cyprus (Paphos) and in Corinth, Greece, where the temple counted more than a thousand prostitutes (hierodules), according to Strabo. It was widely in use in Sardinia and in some of the Phoenician cultures, usually in honour of the goddess 'Ashtart. Presumably by the Phoenicians[citations needed], this practice was developed in other ports of the Mediterranean Sea, such as Erice (Sicily), Locri Epizephiri, Croton, Rossano Vaglio, and Sicca Veneria. Other hypotheses[specify] concern Asia Minor, Lydia, Syria and Etruscans.

It was common in Israel too, but some prophets, like Hosea and Ezekiel, strongly fought it; it is assumed that it was part of the religions of Canaan, where a significant proportion of prostitutes were male (roughly the same proportion as there were men in society at large, about 50%).[citations needed] [specify] speculates that the Canaanite peoples had a system of religious prostitution, inferring from passages such as Genesis 38:21, where Judah asks Canaanite men of Adullam "Where is the harlot, that was openly by the way side?". The Hebrew original employs the word "kedsha" in Judah's question, as opposed to the standard Hebrew "zonah". The word "kedsha" is derived from the root KaDeSh, which signifies uniqueness and holiness; thus it (according to his speculation) possibly represents a religious prostitute.

India

The practice devadasi and similar customary forms of hierodulic prostitution in Southern India (such as basavi),[1] involving dedicating adolescent girls from villages in a ritual marriage to a deity or a temple, who then work in the temple and act as members of a religious order. Human Rights Watch claims that devadasis are forced at least in some cases to practice prostitution for upper-caste members[2]. Various state governments in India have enacted laws to ban this practice. They include Bombay Devdasi Act, 1934, Devdasi (Prevention of dedication) Madras Act, 1947, Karnataka Devdasi (Prohibition of dedication) Act, 1982, and Andhra Pradesh Devdasi (Prohibition of dedication) Act, 1988.[3]

அந்த காலத்தில், சில நாடுகளில் ஒவ்வொரு பெண்ணும் வருடத்திற்கு ஒரு முறை, இப்படி தன் தெய்வத்திற்காக ஒரு நாள், தன் கணவரல்லாத ஒருவரோடு இருக்கவேண்டும், இதை அவர்கள் புனிதமாக எண்ணினர்.

8. பைபிள் எதிர்க்கும் Shrine or Temple Prostitute or "தேவதாசி" முறை:

நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்கலாம், பல இடங்களில் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு "அந்நியர்களுடன் திருமண உறவுமுறைகளை" வைத்துக்கொள்ளவேண்டாம் என்று கட்டளையிடுகிறார். இதற்கு காரணம் அந்நிய ஜனங்களிடையே இருந்த இப்படிப் பட்ட பழக்கங்கள், மற்றும் இஸ்ரவேலர்களில் இப்படிப்பட்ட "தேவதாசியாக" ஒருவரும் இருக்கக்கூடாது என்று தேவன் கட்டளையிடுகிறார்

உபாகமம்: 23:17-18 ( Deuteronomy 23:17-18)
No Israelite man or woman is to become a shrine prostitute. You must not bring the earnings of a female prostitute or of a male prostitute into the house of the LORD your God to pay any vow, because the LORD your God detests them both. (NIV)

17. இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது.18. வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

மூலமொழியில் இங்கு சொல்லப்படும் வார்த்தை " வேசியில்லை" அது "தேவதாசி"( Shrine Prostitute) என்பதாகும். எந்த ஒரு இஸ்ரவேல் பெண்ணும், ஆணும் இப்படி "தேவதாசியாக" இருக்கக்கூடாது என்பதாகும். அந்த கானானியரின் ஜனங்களில் ஆண்களும் இப்படி இருந்தனர். இப்படி Shrine Prostitute ஈடுபடுபவர்கள் அதற்காக சிறிது பணமும் பெறுவார்கள், அப்படிப்பட்ட பணம் கூட தேவனுடைய ஆலயத்திற்குள் வரக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டுள்ளார். நாயின் கிரயம்(the Price of a Dog) என்றால், ஆண்கள் இப்படி வேசித்தனம் செய்து சம்பாதிக்கும் பணம் ஆகும்.

இப்படியாக தேவன் பலமுறை இஸ்ரவேல் மக்களுக்கு கானானியர் செய்ததுபோல செய்யவேண்டாம் என்று கட்டளையிட்டுள்ளார். பழைய ஏற்பாட்டு இராஜாக்கள் இப்படிப்பட்டவர்களை தங்கள் நாட்டிலிருந்து துரத்தி இருக்கிறார்கள்.

1 இராஜா 14:23-24, 15:11-12, 22:46 & 2 இராஜா 23:7

1 இராஜா 14:23 . அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.24. தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள்.

1 இராஜா 15:11. ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப் போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.12. அவன் இலச்சையான புணர்ச்சிக் காரரை தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,

1 இராஜா 22:46. தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான்.

2 இராஜா 23:7. கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான்.

இஸ்ரவேலில் தேவனுக்கு பயந்த இராஜாக்கள் இப்படிப்பட்டவர்களை நாட்டிலிருந்து விறட்டிவிட்டார்கள்.

புதிய ஏற்பாட்டு காலத்திலும், பவுல் ஊழியம் செய்த "கொரிந்தி" பட்டணமும் இப்படிப்பட்ட அருவருப்புக்களால் நிறைந்திருந்தது. சுமார் இப்படிப்பட்ட ஆண், பெண் தேவதாசிகள் 1000 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது.

According to Nelson's Bible Dictionary Corinth was ancient Greece's most important trade city. At Corinth the apostle Paul established a flourishing church made up of a cross section of the worldly minded people who had flocked to Corinth to participate in gambling, legalized temple prostitution, business adventures, and amusements available in this first century navy town. The city soon became a melting pot for the approximately 500,000 people who lived there at the time of Paul's arrival. Source: http://www.christiangay.com/he_loves/corinth.htm

எனவே தான் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் கீழ்கண்டவாறு அவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். புதிதாக இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.

1 கொரி 6:9-11
9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜயத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் ,10. திருடரும், பொருளாசைக்காரரும்,வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.11. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

மூலமொழியில், இந்த வசனத்தில் வரும் "வேசிமார்க்கத்தார், விபச்சாரக்காரர், ஆண்புணர்ச்சிக்காரர்" என்பது இந்த "Male/Female Temple Prostituttes " பற்றியே சொல்லப்பட்டுள்ளது.

ஆக, யேகோவாவிற்கு அருவருப்பை உண்டாக்கக்கூடியதாக இருந்தது அந்நியர்களுடைய இப்படிப்பட்ட செயல்கள்.

—————–

முடிவுரை: இனி மேலாவது ஏதாவது வசனத்தை  குறிப்பிடுவதாக இருந்தால், மேற்கோள் காட்டி, புரிந்துக்கொண்டு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். "இன்றைய கிறிஸ்தவத்தில்" என்று எழுதி,  பழைய ஏற்பாட்டு வசனத்தை எடுத்து கிறிஸ்தவத்தை சம்மந்தப்படுத்தி இப்படியெல்லாம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

1 பின்னூட்டம்

Filed under அல்லாஹ், இந்து, இஸ்லாம், எழில், குரான், பகவத்கீதை

ஒருவரின் கொல்ல அவரின் பத்தினி மனைவியை கற்பிழக்கச் செய்யவேண்டும்

ஒருவரின் கொல்ல அவரின் பத்தினி மனைவியை கற்பிழக்கச் செய்யவேண்டும்.அதாவது அரக்கன் ஒருவனை கொல்ல தேவர்களால் முடியவில்லை.உடனே விஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறார்கள்.விஷ்ணுவாலும் அதை செய்து முடிக்க முடியவில்லை.இதன் காரணம் என்ன என்று விஷ்ணு ஞானதிருஷ்டியில் கண்டுபிடிக்கிறார்.இந்த அரக்கனைக் கொல்லம்முடியாததற்கு காரணம் அவனுடைய மனைவியின் பத்தினி தன்மைதான்.உடனே மஹாவிஷ்ணு அந்த அரக்கன் போல தன் உருவத்தை மாற்றி அந்த பெண்ணை கற்பிழக்க செய்கிறார்.அதன் பின் அந்த அரக்கன் கொல்லப்படுகிறான்.என்னே ஒரு கடவுளின் மகிமை.இது ஒரு சில வருடத்துக்கு முன் தினமலர் பத்திரிக்கையின் சிறுவர் மலர் பகுதியில் வந்த மஹாவிஷ்ணுவின் வரலாறில் கூறப்பட்டது.இதன் ஆதாரம் கிடைத்தவுடன் இதைப் பற்றி கட்டுரை வெளியிடுகிறேன்.ஆனால் அதற்கு முன் நண்பர் ஒருவர் வெளியிட்டுள்ள கட்டுரையை நாம் படிப்போம்
 
 
 
 
 

திருப்பாற்கடலில் சயனம் கொண்டிருந்த திருமால் திடீரென்று விழித்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிய ஏதோ ஒரு காட்சியைக்கண்டு கொண்டிருந்தார். திருமகள் பூமகள் ஆகியோருடன் அவர் பேசக் கூட இல்லை.அவர் உடல் எடை மிகவும் குறைந்து போனது. அவரைத் தாங்கி இருந்த ஆதிசேஷன் பயந்து போய், "பெருமாளே! தங்களது திருமேனி திடீரென்று எடை குறையக் காரணம் என்ன?" என்று கேட்டார்.

ஆதிசேஷனிடம், "சிவபெருமானின் திருநடனத்தை நான் காணப் போகிறேன். அது ஓர் அரிய நிகழ்ச்சி.

"சிவபெருமான் 'தாருகாவனம்' என்ற இடத்தில் வசிக்கும் முனிவர்களின் ஆணவத்தை அடக்கச் செல்கிறார். அவருடன் நான் மோகினி வடிவத்தில் செல்வேன். என் வடிவத்தைப் பார்த்து முனிவர்கள் மயங்குவர். அப்போது முனிவர்களின் பத்தினியர் சிவபெருமானின் அழகைப் பார்த்து மயங்குவர். இதன் காரணமாக அந்த முனிவர்கள் திருந்துவர். அவர்களது ஆணவமும் அழியும்.

"அந்த நேரத்தில் சிவன் உமா தேவியுடன் இணைந்து ஆனந்த நடனம் புரிவார். அந்தத் திருக்காட்சியைக் காணப் போகிறேன்" என்றார் திருமால்.

"நானும் உடன் வருவேன்" என்று ஆதிசேஷன் சொல்ல, பாம்பு உடலும் மனிதத் தலையும் கொண்டு பதஞ்சலி என்கிற பெயரில் பூலோகம் வந்தார் திருமால்.

இந்தப் பின்னணி நிகழ்ச்சியுடன் நடந்தது தான் ஆனந்த தாண்டவம். முனிவர்களின் ஆணவம் அனைத்தும் ஒன்றுகூடி 'முயலகன்' என்கிற பெயரில் அரக்க வடிவம் எடுத்தது. அது ஒரு யாக குண்டத்தில் ஒளிந்து கொண்டது. மீண்டும் அது அங்கிருந்து சிவபெருமான் மீது பாய்ந்தது. சிவன் அதை அடக்கி அதன் முதுகின் மீது தன் காலடியை ஊன்றினார்.

இவ்வாறு நடராஜர் திருவடிவம் உருவானது.

உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயங்களில் உள்ள நடராஜர் சந்நிதிக்கு திருவாதிரை அன்று அதிகாலை நான்கு மணிக்குச் சென்று பெருமானை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

*

இந்தக் கட்டுரை, முரசொலியிலோ, விடுதலையிலோ, கம்யுனிஸ்ட் பத்திரிகைகளிலோ வந்திருந்தால் 'இவனுகளுக்கு வேற வேலை இல்லை; அரைகுறையா எதையாவது கேள்விப்படறது; அந்த மாத்திரத்தில் ஒரு கட்டுரை எழுதி நாத்திகத்தைப் பரப்பறதா அலட்டிக்க வேண்டியது! இவனுகளுக்கு என்ன தெரியும் அந்த ஆனந்தத் தாண்டவத்தின் தத்துவமும் தாத்பரியமும்?" என்று ஒதுக்கி விடலாம். ஆன்மீகம் வளர்ப்பதைத் தினசரித் தொண்டாக செய்து வரும் தினமலரில் அல்லவா "ஆருத்ரா தரிசன" சிறப்புக் கட்டுரையாக வந்திருக்கிறது? (டிசம்பர்23, 2007 தினமலர் – வாரமலர் பக்கம் 3)'

தில்லையைப் பற்றிய ஒரு செய்தியாவது நல்லபடியாகக் கண்களில் படக் கூடாதா? அறுமுகசாமி, திருவாதிரை அன்னிக்கு காலையில் நான்கு மணிக்கு ஏதாவது சிவன் கோவில் நடராஜரை வணங்கி
தான் நினைத்ததைச் சாதித்திருக்கலாமே, அடிதடி ,காயம் , கைது என்றெல்லாம் ஆகாமல்?

"I CAN BE PATIENT WITH STUPIDITY; BUT NOT WITH THOSE WHO ARE PROUD OF IT" என்று சொன்ன அறிஞர் நிச்சயம் ஒரு நாத்திகவாதியாகத் தான் இருந்திருக்க முடியும். ஆத்திகம் என்பதே, PROUD OF BEING STUPID என்றாகி விட்டதே!

* * *http://rathnesh.blogspot.com/2008/03/blog-post_6546.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து, எழில், கடவுள், கற்பழிப்பு, சிவன், பெண்கள், விஷ்னு

எழில்-மனுசாஸ்திரம் தீண்டாமை பற்றி ஒன்று சொல்லவில்லை

எழில் என்பவர் தன் பதிவில் தீண்டாமை என்பது மனுசாஸ்திரத்தில் இல்லை.அது மொகளாய மன்னர்களும்,வெள்ளைக்காரர்களும் இந்தியாவுக்கு கொண்டு வந்தது என்று பிதற்றுகிறார்.அது உண்மையா மனு சாஸ்திரம் என்ன தான் சொல்கிரது.

பார்ப்பனர் மேலானவர் என்று மனுசாஸ்திரம் சொல்லுதே..என்னப்ப அடையாளம்?

“மனுசாஸ்திரமா? அதையெல்லாம் இந்தக் காலத்துல யாருண்ணா ஃபாலோ பண்றா?” என்பார்கள் இந்தக் கால பிராமணர்கள். ஆனால் உண்மையில் இவர்களின் பார்ப்பன தர்மத்தின் அடிப்படை மனுசாஸ்திரத்தில்தான் இருக்கிறது.

”மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31). என்கிறது மனுசாஸ்திரம்.

பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்ரியவர்களாம் பிராமணர்கள். இப்படி சொல்கிரது மனுசாஸ்திரம். ஏன் முகம்? மற்ற பகுதிகள் என்ன பாவம் பண்ணியது? முகத்தில் தோன்றிய பார்ப்பனர்களுக்கு என்ன சிறப்பு? அதற்கும் மனுசாச்திரமே பதில் சொல்கிறது.

”புருஷ தேகம் சுத்தமானது. இடைக்கு மேல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது (1 : 92).

மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் அந்தணன் சிறந்து விளங்குகின்றான். (1 : 93)

சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (1 : 94).

மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே ஜீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (1 : 99).

பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (1 : 100).

எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்யவராயுமிருக்கிறார்கள் (1 : 101).

கடவுள் உண்மையிலேயே பார்ப்பனரை மேலானவர்களாக படைக்க நினைத்திருந்தால், அவர்களுக்கு மூன்று கண்களையோ, நான்கு கால்களையோ, அல்லது காவி கலர் ரத்தத்தையோ கொடுத்து ஒரு தனியான பிறவியாக படைத்திருக்கலாம்தானே? அப்படி இல்லாதப்போ, அவர்களும் மற்ற எல்லா மனிதர்களையும் போல படைக்கப் பட்டிருப்பதால், பார்ப்பனர்கள் மேலானவர்கள் என்று எப்படி நம்புவது? மனிதர்கள் எல்லாரும் ஒரே மாதிரியாக இருக்குறப்போ, நான் மட்டும் மேலானவன் என்று சொல்கிறாயே, என்னப்பா அடையாளம்?

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து, இஸ்லாம், எழில், தீண்டாமை, மனு சாஸ்திரம், முகமது

இந்து மதத்துக்கு மாறும் முஸ்லீம்,கிறிஸ்தவ இளைஞர்கள்

இந்து மதத்திற்கு மாறினார்களாம் முஸ்லிம் இளைஞர்கள்! ஹய்யோ… ஹய்யோ!

பழநியில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த இரண்டு பேர் இந்து மதத்திற்கு மாறினார்களாம். பழநி திருநகரைச் சேர்ந்த ராசி முகம்மது மற்றும் நாசர் ஹசன் தான் அவர்கள்.

இவர்களுக்கு இந்து மத கொள்கைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டதால் கோவில்களுக்கு சென்று வந்துள்ளனராம். தாங்கள் மதம் மாற வேண்டும் என்ற விருப்பத்தை ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பை சேர்ந்தவர்களிடம் கூறினார்களாம். அதனால் இந்து மதத்திற்கு மாறுவதற்கான முறையான சடங்கு நடத்தி ராசி முகம்மது என்ற பெயரை ராஜீவ்குமார் என்றும் நாசர்ஹசன் என்ற பெயரை சஞ்சய் எனவும் மாற்றிக் கொண்டார்களாம்.

இந்த செய்தியை படித்து விட்டு, குறிப்பாக இந்து மத கொள்கைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டது என்பதை படித்து விட்டு நமது நண்பர் ஒருவர் லாட்சில் ரூம் போட்டு சிரித்துக் கொண்டிருப்பதாக தகவல்.

மதம் மாறியவர்களை எந்த சாதியில் சேர்த்துக் கொண்டார்களாம்?

அப்படியே அக்ரஹாரத்துல ஒரு அக்காமடேஷன் போட்டுக் கொடுத்து ஆளுக்கொரு இந்து பார்ப்பன பெண்ணையும் கண்ணாலம் பண்ணி வச்சாங்கன்னா இன்னும் இதப்போல நிறைய இசுலாமிய கிருஸ்துவ இளைஞர்களுக்கு வலை வீசலாமே?

http://www.dinamalar.com/2008FEB26/events_tn9.asp

1 பின்னூட்டம்

Filed under அல்லாஹ், இந்து, இஸ்லாம், எழில், கிறித்தவம், குரான், முகமது

RSS எடுபுடி எழில் உனக்கு பதில்

//பதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஏதாவது ஒன்றென்றால், தீட்டு, கோவில், பார்ப்பான் என்று ஆரம்பிப்பதுதான் எல்லா கிறிஸ்துவ, இஸ்லாமிய பிரச்சாரகர்களின் வழியாயிற்றே.

இவர்களது தீட்டு, இவர்களது கோவில், இவர்களது பூசாரிகளின் வண்டவாளத்தை பற்றிதான் இந்த பதிவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவுகள் எழுதியிருக்கிறேனே. பார்க்கலாமே?//

“எங்கப்பன் குதிருக்குள் இல்லை இல்லவேயில்லை” என்கிற ஸ்டைலில் என்னமோ இல்லாத ஒன்ன சொன்ன மாதிரி ஒரு மேக்கப்பா?

//

என்னுடைய முந்தைய பதிவுகளை படித்திருந்தால் தெரிந்திருக்கும். ஆகவே தெரிந்துகொள்ள மீண்டும் சொல்கிறேன்.//

அதப்படிச்சதுனால தனே நான் இப்படி எழுதீடு இருக்கேன்

.

//

தீண்டாமை என்று பண்டைய இந்தியாவில் ஏதும் இல்லை. தீண்டாமை இருந்திருந்தால் ஏன் அது திருக்குறளில் இல்லை? ஏன் அது மனுதர்மத்திலோ, விதுரநீதியிலோ கூட இல்லை?//

மனு சட்டம் பத்தி உனக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாதுன்னு ஊருக்கே தெரிஞ்சு போச்சு

.இதுல வேற வக்காலத்து.போய் அத படிச்சு பாரு அப்பத் தெரியும் இந்து மதத்தோட வண்டவாளம்.

//
தீண்டாமை என்பது மொகலாயர்கள் இந்தியாவுக்குள் வந்தபோது அவர்கள் தங்கள் பெண்கள் வீட்டை விட்டு போகமாட்டார்கள் என்று ஆக்கி அவர்களுக்கு மலம் அள்ள உருவாக்கிய முறை.
மொகலாயர் வருவதற்கு முன்னால் இந்தியாவில் மலத்தை மனிதன் அள்ளியதே கிடையாது. இரட்டை குவளைக்கு இந்துமதம் ஜவாப்தாரி அல்ல. இந்தியாவில் இரண்டாயிரம் வருடமாக ஆண்ட மொகலாயர், நவாப்புகள், ஆங்கிலேயரை கேளுங்கள்.//

லூசு,லூசு,லூசு இப்பச்சொல்லு யாரு லூசுன்னு.ஜிஹாதிங்க நபி பொறந்தே 1400 வருசம் தான் ஆச்சு.அதுக்கப்புறம் அவனுங்க பெரியாளாக ஆயி பக்கத்து ஊரெல்லாம் புடுச்சு இந்தியாவுக்குள்ள வரத்துக்கு கொறஞ்சது 400 வருசத்துக்கு மேல ஆயிருக்கும்.அவனுங்களுக்கு பல வருசத்துக்கு அப்புறம வந்தவனுங்க வெள்ளைக்காரனுங்க.இன்னையில் இருந்து சுமாரா 350 வருசத்துக்கு முன்னால அவனுங்க வந்திருப்பானுங்க.

இது கூட தெரியாம நீ லூசு மாதிரி எழுதீட்டு இருக்கே

.

//

இரண்டாவது எங்களது ஊரிலேயே பார்ப்பனர் யாரும் இல்லாதபோது பார்ப்பனர் கோவிலில் உட்கார்ந்துகொண்டு கோவிலுக்குள் ஆளை விடமாட்டேன் என்று சொல்வது எங்கணம்?

மாரியம்மன் கோவிலின் முன்னரும், கருப்பண்ணசாமி கோவிலின் முன்னரும் பாவிகளே என்று கத்துபவர்கள் அங்கு பார்ப்பனர் பூசாரியாக இருக்கிறார் என்று பார்த்துவிட்டா கத்துகிறார்கள்?//

அங்க கத்தரவனுங்கள் ரொம்ப கரைட்டா பன்றான்னு யார் சட்டிபிக்கட் கொடுத்தா?ஆனா அத வச்சு சென்ட்டிமென் அடிக்காதன்னு தான் சொன்னேன்.ஏன்ன உனைவிட மதத்தின் பெயரால் அதிகமா கொடுமய நாங்க அனுபவிச்சு இருக்கோம்.

//

இந்துமதத்துக்கு வருபவன் ஏன் தன்னுடைய பாரம்பரியத்தையும் மொழியையும் முன்னோரையும் பெற்றோரையும் பிறந்த குலத்தையும் விட்டுக்கொடுக்கவேண்டும்?

அப்படி என்ன உங்கள் குலத்தின் மீது உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை?

இந்த தாழ்வு மனப்பான்மையுடன் எந்த மதத்துக்கு போனாலும், கிறிஸ்துவ மதத்திலும் இஸ்லாமிலும் நம்மை இழிவு படுத்துகிறார்கள்.//

இந்து சொன்னா அடுத்த வார்த்தையே நீ என்ன ஜாதின்னு தானே கேக்கரான்.அப்புறம் எங்க பாரம்பரியம்,பண்பாடு,புண்ணாக்கு.மற்ற மதத்திலும் நம்மை இழிவு படுத்தராங்கன்னு யார் உனக்கு சொன்னா.நீ மதம் மாறினாயா?வேற எதையோ எதிர் பாத்து போனவங்க அது கிடைக்காததால் அப்படின்னு சொல்லி இருக்காங்க .நீ வேனும்னா மதத்தை மாத்தி அது உண்மையான்னு செக் பண்ணி பாரு.எங்களுக்கு இது வரை அப்படி ஒன்னும் தெரியல.

//நாம் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்று நிமிர்ந்து நின்றால் தான் உலகத்தவர் மதிப்பு கொடுப்பார்கள்.//

இந்த நாம்ன்னு யாரை சொல்ற? பாப்பானுங்களையும்,அவனுடைய அல்ல கைகளையும் தானே


//கிறிஸ்துவத்தில் செவ்விந்தியர்களை பூண்டோடு அழித்ததும், கறுப்பினத்தவரை அடிமைகளாக வைத்திருந்ததும், போப்பாண்டவர் ஆசீர்வாதத்தோடு என்பதை மறந்துவிட்ட்டீர்களா?//

எல்லா மதங்களிலும் இந்த மாதிரி யாரோ ஒரு சிலர் இருக்காத்தான் செய்ராங்க.ஏன் இங்க கூடத்தன் சமண மதத்தையும்,புத்த மதத்தையும் அழிச்சானுங்க ஏன் அது தெரியாதா உனக்கு. எப்பவோ நடந்தத சொல்,நான் இப்பவும் நடக்கறத சொல்றேன்.இது தான் எனக்கும் உனக்கும் இருக்கும் வித்தியாசம். ———————————————————————————

உனக்கு ஒரு நல்ல பதிலை அசுரன் கொடுத்திருக்கார்

http://poar-parai.blogspot.com/2008/03/rss.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இந்து, இஸ்லாம், எழில், குரான், முகமது