பெரியார் குடுமிகள்


இஸ்லாமிய நண்பர்களின் புது முகமூடி

நண்பர் உமர் அவர்கள் இஸ்லாமிய நண்பர்களுக்கு இணையத்தில் பதில் எழுதி வருவது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இதற்கு பதில் எழுத முடியாத இஸ்லாமிய நண்பர்கள் பல குறுக்கு வழிகளில் முற்சித்து தோல்வி அடைந்தே வருகின்றனர்.அதே வரிசையில் முதலில் போலி மெயில் விவகாரத்தில் மாட்டி விழி பிதுங்கியது அனைவரும் அறிந்ததே.

ஆனால் பதில் அளிக்க முடியாவிட்டால் எதிர் தரப்பினரை பயமுறுத்துவது,மிரட்டல் விடுவது.அல்லாவின் பெயரில் சாபமிடுவது என அனைத்து வித்தைகளையும் செய்து விட்ட இஸ்லாமிய நண்பர்கள் தற்பொழுது புது வேஷத்தை போட ஆரம்பித்துள்ளனர்.

அது என்ன வேஷம்?"

தங்களை இணையத்தில் நாஸ்திகர்களாக காட்டி இஸ்லாமை பற்றி கேள்வி எழுப்பும் நம்மை இந்துக்களாக அடையாளம் காட்ட முயற்சித்து வருகிறார்கள்.அதாவது இஸ்லாமை பற்றி எழுதுகிறவர்கள் அனைவரும் பார்ப்பணர்கள் என்னும் எண்ணம் அனைவருக்கும் உண்டாக வேண்டும்.அதே நேரத்தில் அவர்களை திட்டி எழுதுவது.நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் அளிப்பது கிடையாது.அல்லது பதில் என்ற போர்வையில் நம்மை படு கேவலமாக திட்டி வஞ்சம் தீர்துக்கொள்ளுவது இதுவே இவர்களின் புதிய வழிமுறையாகும்.

இவர்கள் தங்களை நாஸ்திகர்களாக காட்டி அதே நேரத்தில் நம்மை பார்ப்பணர்களாகவும் காட்ட முயற்சி எடுத்து வருகிறார்கள்.ஆனால் கர்த்தர் பெரியவர்.இவர்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது ஜெயம்பெற போவதில்லை.

இவர்களின் புது முகமூடியை அறிய
இரண்டு சுட்டிகளை இங்கு தருகிறேன்.நீங்கள் விருப்பப்பட்டால் அந்த கட்டுரைகளை இங்கு யாராவதும் பதித்துக்கொள்ளவும்.

http://unmaiudaiyaan.blogspot.com/2008/04/blog-post.html

http://unmaiudaiyaan.blogspot.com/2008/04/2.html

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s