Daily Archives: ஏப்ரல் 4, 2008

ஹோமோ செக்ஸ்சில் ஈடுபடும் சாய்பாபா?வீடியோ

http://sinnakuddy1.blogspot.com/2008/04/blog-post_03.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சாய்பாபா?, வீடியோ, ஹோமோ செக்ஸ்சில்

அப்துல் கலாமிற்கு அரஸ்ட் வாரண்ட்!

உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது குற்றமா?
செவ்வாய், 26 பிப்ரவரி 2008( 17:10 IST )
webdunia photo FILE

ஆம், நீதி மன்றத்திற்கஎதிராகவும், நீதிபதிகளுக்கஎதிராகவுமஉண்மையைககூறுவதகுற்றம்தான், அதற்காமன்னிப்பகேட்காவிட்டாலசிறைததண்டனவழங்கப்படுமஎன்றகூறியுள்ளதஇந்தியாவினஉச்நீதிமன்றம்!

நமததேவாழ்விலஊழலஇல்லாஇடமஇல்லஎன்பதஇந்தியர்களாகிநாமநன்கஉணர்ந்திருந்தாலும், அதநீதிபதிகளையும், அதனமூலமநீதிததுறையையுமஅரித்துககொண்டிருக்கிறதஎன்பதஅறியுமபோதகவலைப்படுகின்றோம். ஏனெனில், அரசியல், அரசாங்கம், ஆட்சி, நாடாளுமன்றம், நிர்வாகமஎன்நமதசமூக, அரசியல், பொருளாதாவாழ்விற்கும், இயக்கத்திற்குமஆதாரமாதுறைகளஊழலஅரித்துததின்றதிசைததிருப்பிககொண்டிருக்குமநிலையில், அவைகளமுறைபடுத்தி, சீர்படுத்தி, அரசமைப்பரீதியாஅவைகளிற்குறிபாதையிலஇயங்கிடசசெய்யுமஒரகருவி நீதிமன்றம்தான்.

எனவே, நீதித்துறையிலுமஊழலஎன்றறியும்போதநாமபதறுகிறோம். நமதநாட்டினஜனநாயகற்பைககாப்பதஇன்றுவரநீதிமன்றங்கள்தானஎன்நிலையும், நம்பிக்கையுமநமக்குள்ளது.

நமதசமூக, அரசியல், பொருளாதாவாழ்வினஅனைத்தபரிணாமங்களினமீதுமமுழுமையாமுறைபடுத்தஅதிகாரமகொண்நீதித்துறையுமஊழலிற்கஆட்பட்டவருகிறதஎன்கின்தகவல்களவரததொடங்கிவிட்நிலையில், அதிர்ச்சிததரத்தக்ஒரஊழலவெளிக்கொணர்ந்தாரபத்திரிக்கையாளரஒருவர்.

 
அப்துலகலாமிற்கஅரஸ்டவாரண்ட்!

 
webdunia photo FILE
குடியரசுததலைவராஅப்துலகலாமும், உச்நீதிமன்றத்தினதலைமநீதிபதியாி.என். காரேயுமஇருந்தபோது, அவர்களுக்கஎதிராகுஜராதமாநிநீதிபதி ஒருவரகைதஉத்தரவுகளைபபிறப்பித்தார்! எந்தககுற்றத்திற்காக? யாரசெய்புகாரினபேரில்? என்றகேட்கததோன்றுகிறதா?

யாருமஎந்தபபுகாருமஅளிக்கவில்லை. காசகொடுத்தாலயாருக்கஎதிராவேண்டுமானாலுமகைதஉத்தரவபெமுடியும்… என்றகூறப்பட்டதநிரூபிக்க, தொலைக்காட்சியினசெய்தியாளரவிஜயசேகர், இதைய'பணியாகசசெய்யும்' ஒரவழக்கறிஞரைபபிடித்தஅவரிடமூ.40,000 பணத்தைககொடுத்து, அன்றகுடியரசுததலைவராஇருந்அப்துலகலாமிற்கஎதிராகவும், உச்நீதிமன்தலைமநீதிபதியாஇருந்ி.என். காரே-க்கஎதிராகவுமகைதஉத்தரவுகளைபபெற்றார்.

பணத்தைககொடுத்தால்… எந்வழக்கு, விசாரணையுமஇன்றி கைதஉத்தரவைபபெமுடியுமஎன்பதஆதாரப்பூர்வமாநிரூபிக்க, இதனைசசெய்தஅததொலைக்காட்சியிலுமஒளிபரப்ப, நீதிமன்றத்தினநிலகுறித்தநாட்டிலபெருமசர்ச்சஏற்பட்டது.

நீதிததுறையிலுமஊழலவேர்விட்டுபபரவததொடங்கிவிட்டதஎன்பதையதனதமுயற்சியினமூலமசெய்தியாளரவிஜயசேகரநாட்டிற்கதெரியப்படுத்தினார். உண்மையமிஆதாரப்பூர்வமாவெளிக்கொணர்ந்அவரபாராட்டாமல், அவரமீதகுற்றவியலவழக்கதொடர்ந்து, மன்னிப்புககேள்… இல்லையென்றாலதண்டனஎன்றகூறி, மன்னிப்பகேட்பதற்கு 6 மாகாஅவகாசத்தையுமஅளித்துள்ளதஉச்நீதிமன்றம்!
 
 
"உயரபதவி வகிப்பவர்களுக்கஎதிராகககூஎந்புகாருமஅளிக்கப்படாமல், வழக்குபபதிவசெய்யப்படாமலகைதஉத்தரவபெமுடியுமஎன்நிலஉள்ளதையவிஜயசேகரினநடவடிக்கவெளிப்படுத்தியுள்ளது" என்றும், "பொதநோக்கத்துடனேயஅதமேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றுமஅவரசார்பாவாதிட்வழக்கறிஞரஎடுத்துககூறியதநிராகரித்துவிட்உச்நீதி மன்றத்தினதலைமநீதிபதி ே.ி. பாலகிருஷ்ணன், நீதிபதிகளஆர்.ி. ரவீந்திரன், ே.ி. பஞ்சாலஆகியோரகொண்முதலஅமர்வு, மன்னிப்பவாக்குமூலமதாக்கலசெய்தவழக்கமுடித்துக்கொள்ளுமாறகூறி, அதற்கு 6 மாகாஅவகாசத்தையுமஅளித்துள்ளது.

இதன்மூலமதங்களுக்கஎதிராகுற்றச்சாற்றுகளஉண்மையஆனாலும், அதற்காசட்டப்பூர்வமாவிசாரணைகளுக்கதங்களஉட்படுத்திககொள்முடியாதஎன்றநீதிமன்றமகூறியுள்ளது. "நாட்டிற்கநாங்களநியாயமசொல்லுகிறோம். எங்களுக்கயாருமநியாயமகற்பிக்கககூடாது. நாங்களநியாய, நீதிகளுக்கஅப்பாற்பட்டவர்கள்" என்றமுன்பெல்லாமஅரசர்களகாலத்திலகூறப்பட்டதாவரலாற்றிலபடித்ததையஇந்வார்த்தைகளபிரதிபலிக்கின்றன.

கேள்வி கேட்லஞ்சமபெற்வழக்கில்…

செய்தியாளரவிஜயசேகரசெய்ததைப்போல, கேள்வி கேட்பணமபெற்நாடாளுமன்உறுப்பினர்களஅடையாளமகாட்டெஹல்கஇணையத்தளமரகசிகேமராவைபபயன்படுத்தி, ஆதாரத்துடனஊழலவெளிப்படுத்தி, அதனகாரணமாகுற்றம்சாற்றப்பட்டு, பதவி நீக்கமசெய்யப்பட்உறுப்பினர்களவழக்கதொடர்ந்தபோதஅதனவிசாரித்து, தீர்ப்பையுமவழங்கிஉச்நீதிமன்றம்தான், இப்பொழுதநீதிததுறைக்கஎதிராஅதபொதநோக்கோடநடத்தப்பட்புலனாய்வதவறஎன்றகூறி, உண்மையவெளிக்கொணர்ந்தவரமன்னிப்புககோகேட்கிறதென்றால்… இதநீதியா? அநீதியா?

இந்திஅரசமைப்பசட்டத்தில், ஜனநாயகத்தினதூண்களாஅரசாங்கம், நாடாளுமன்றம், நீதித்துறஆகியகுறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிக்கையநான்காவததூணஎன்றகுறிப்பிடாவிட்டாலும், மக்களினகருத்துரிமையவெளிப்படுத்துமகருவியாபத்திரிக்கைகளஇருப்பதாலும், ஜனநாயகத்தினமூன்றதூண்களுமதங்களதபாதையிலசீராபயணிக்குமகண்காணிப்பாளனாசெயல்படுவதாலுமஅதனஜனநாயகத்தினநான்காவததூணாகருத்தப்படுகிறது.

அதனால்தானபத்திரிக்கைசசுதந்திரமஒரநாட்டினமக்களுக்குள்கருத்துசசுதந்திரத்தினஅளவாகவும், வெளிப்பாடகவுமகருதப்படுகிறது. எங்கெல்லாமபத்திரிக்கைசசுதந்திரமஒடுக்கப்படுகிறதோ, நசுக்கப்படுகிறதஅங்கெல்லாமமக்களினஅடிப்படைசசுதந்திரமாகருத்துசசுதந்திரமஒடுக்கப்படுவதாவும், நசுக்கப்படுவதாகவுமகொள்ளப்படுகிறது.

தனக்கநிகராஅதிகாரமபெற்நாடாளுமன்றத்தினஉறுப்பினர்களுக்கஎதிராகுற்றச்சாற்றினஉண்மையறிய, அததொடர்பாவழக்கவிசாரித்ததீர்ப்பளித்உச்நீதிமன்றம், அப்படிப்பட்ஒரகுற்றச்சாற்றஒரநீதிமன்றத்தினநடவடிக்கதொடர்பானதாஇருக்கும்போது, அதனவெளிப்படையாவிசாரித்ததனமீதாகறையநீக்முற்பட்டிருக்வேண்டுமதவிர, அதமூடி மறைக்குமமுகமாக, உண்மையவெளிக்கொணர்ந்தவரையமன்னிப்பகேட்கககோருவதநியாயமற்றது. கருத்துசசுதந்திரத்தினஆணி வேரஅழிப்பதபோன்றது.

அரசு, நாடாளுமன்றம், நிர்வாகமஆகியவற்றிற்கஎதிராஒவ்வொரநாளுமஉத்தரவுகளைபபிறப்பித்தநீதியநிலைநாட்டுமநீதிததுறை, தனக்கஎதிராகுற்றச்சாற்றஎழும்போதெல்லாமநீதிமன்அவமதிப்பஎனுமசட்வாளைககாட்டி மிரட்டுவதஉண்மையஎதிர்கொள்அஞ்சுமஅதனஅச்உணர்வையும், நீதியஏற்மறுக்குமசகியாமையையுமகாட்டுகிறது.

இந்நிலநீடிப்பதஜனநாயகத்திற்கஉகந்ததல்ல.
 

2 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized

உடான்ஸ் இந்து சாமியார்களின் பாணியில் முஸ்லீம் சாமியார் உடான்ஸ் பேட்டி

 கைதான சாமியார் வாக்குமூலம்
பெண் உடலில் பேய் புகுந்து என்னை பழி வாங்குகிறது
 
 
 
 
வேலூர், ஏப். 3: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைதான குடியாத்தம் சாமியார், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணைப்பகுதியான ராக்கிமானப்பள்ளியில் 12 ஏக்கரில் கவுஸ் அலிஷா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவராக சலீம் கவுஸ் (48) என்பவர் உள்ளார்.

இந்த ஆசிரமத்தில் 35 பேர் கூட்டுக் குடும்பம் போல வசிப்பதாக கூறப்படுகிறது. இதில் 6 பேர் கணவன் மனைவி. தனியார் கல்லூரி மாணவர்கள் பலரும் இங்கு தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் வியாழனன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறுமாம். இதில், பலர் கலந்துகொண்டு தங்கள் சலீம் கவுசிடம் குறி கேட்பார்களாம். வேற்று மதத்தைச் சேர்ந்த சலீம் கவுஸ், இந்து மத சம்பிரதாயப்படி ஜோதிடம், கைரேகை பார்ப்பது, பேய் பிசாசுகளை ஓட்டுவதாகவும் கூறி வந்துள்ளார்.

ஆசிரமத்தில் தங்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் நோட்டில் இரவு நேர கனவுகளை பக்தர்கள் எழுதி வைப்பார்களாம். மறுநாள் அந்த கனவுகளுக்கான பலன்கள் குறித்து சலீம் கவுஸ் விளக்கம் கொடுப்பாராம்.

இந்நிலையில், ஆசிரமத்தில் அம்மூரை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஜம்புலிங்கத்தின் மகன் கபாலி(24) என்பவர் தனது மனைவி மஞ்சுமாதா(20)வுடன் தங்கியுள்ளார்.

கடந்த மாதம் இளம்பெண் மஞ்சுமாதாவை அழைத்து, சலீம் கவுஸ் தனது கால்களை பிடித்து விடும்படி கூறினாராம். அதற்கு அவர் மறுக்கவே மிரட்டி கால்களை பிடித்துவிட செய்தாராம்.

இதுகுறித்து, குடியாத்தம் தாலுகா போலீசில் மஞ்சுமாதா புகார் செய்தார். அதில் பாலியல் ரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்தி துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் குடியாத்தம் டி.எஸ்.பி. அருளரசு, தாலுகா இன்ஸ்பெக்டர் வின்சென்ட்பால் ஆகியோர் விசாரணை நடத்தி சலீம் கவுசை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசாரிடம் சாமியார் அளித்துள்ள வாக்குமூலத்தில், ÔÔமஞ்சுமாதாவுக்கு பேய் பிடித்துள்ளது. அதை விரட்டினேன். அந்த பேய்தான் இப்போது மஞ்சுமாதா உடலில் மீண்டும் புகுந்து என்னை பழிவாங்குகிறது. இது எனக்கும், பேய்க்கும் நடக்கும் போராட்டம்ÕÕ என கூறியுள்ளார்.

 http://www.dinakaran.com/daily/2008/apr/03/tamil.asp

1 பின்னூட்டம்

Filed under இந்து சாமியாரின், ஜம்புலிங்கத்தின் மக

சாமிகும்பிட பெண் கொடுத்த விலை.இந்து மதத்தின் உன்னத நிலை

ஜார்கண்ட் மாநிலத்தில் தான்பாத் மாவட்டத்தில் விதவையொருவர் கிராமத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி காளி கோவிலில் கும்பிட்டதால் கிராமமக்கள் அவருக்கு செருப்புமாலை அணிவித்து முகத்தில் கரி பூசினர். கலாவதி தேவி என்ற அவரின் கணவர் இறந்ததிற்கு அவரது துரதிருட்டமே காரணம் என கருதிய கிராமம் அவர் கோவிலுக்குள் சென்றால் அவரது 'கெட்ட' பண்பு அந்தக் கோவிலுக்குச் செல்லும் மற்ற சுமங்கலிப் பெண்களுக்கும் வந்துவிடும் என்ற மூடநம்பிக்கையினால் அவரை கோவிலுக்குள் செல்லக்கூடாது என தடுத்திருந்தனர். சென்ற செவ்வாயன்று இத்தடையை மீறி கலாவதி கோவில்லுச் சென்றார். இதனையடுத்தே கிராம மக்கள் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து கரி அப்பினர்.

தன்மீது இழைக்கப்பட்ட வன்முறையை யடுத்து அவர் ஆறு ஆண்கள் மற்றும் 30 பெண்களை அடையாளப்படுத்தி குற்றம் பதிவு செய்திருக்கிறார். இந்த வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று கிராமமக்கள் காவல்நிலையம் முன்னர் தர்ணா நடத்தினர்.

 

http://satrumun.com/2008/04/04/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88/

2 பின்னூட்டங்கள்

Filed under இந்து, கலாவதி தேவி, சாமி, பெண்

இண்டர்நெட்டில் இறுதிசடங்கு ஒளிபரப்பு

லண்டன், ஏப்.3-

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் போகலாம். இந்த வேதனை வாழ்நாள் முழுவதும் மனதை வாட்டும்.

இதை போக்க இந்தியாவில் உள்ள சவுதாப்டன் நகரில் உள்ள மயான நிர்வாகம் முன்வந்துள்ளது. அங்கு நடக்கும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை இண்டர்நெட் மூலம் நேரடி ஒளிபரப்பு செய் கிறார்கள்.

அதை உலகின் எந்த மூலை யிலும் இருந்து பார்த்து கொள் ளலாம். ரூ.7 ஆயிரம் கட்டணம் செலுத்தினால் இறுதி நிகழ்ச் சிகளை ஒளிபரப்பு செய் கிறார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இண்டர்நெட்டில், இறுதிசடங்கு, ஒளிபரப்பு

உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா?

உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா?

நம் எல்லாருக்கும் புருனே சுல்தானை தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நாம் எல்லாரும் அறிந்திருக்கிறபடி உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் அவர்தான்.அவர் சொத்துக்கள் பங்குசந்தை மதிப்பில் கணக்கிடப்பட முடியாது. ஆகையால்தான் மற்றவர்கள் உலகமகா பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா? எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் ஒருவரல்ல. பலர் இந்த பெயரில் நடமாடுகின்றனர். அதுவும் இஸ்லாமிய சகோதரர்களிடையே. இந்த புரூடா சுல்தானைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவரின் ஏமாற்றுகளுக்கான பதிலை அறியவும் தொடர்ந்து படியுங்கள்.

      முதலில் இந்த புரூடா சுல்தானைக் குறித்து அறிந்து கொள்ளுவோம். புரூனே சுல்தான் எப்படி பணக்காரராக இருக்கிறாறோ அதுபோல இந்த புரூடா சுல்தான் ரீல் சுற்றுவதில், காதில் பூ வைக்கிறதில் கப்சா அளப்பதில் என எல்லா தகிடுதத்தங்களிலும் வல்லவர். மொத்தத்தில் ஒரு வடிகட்டிய பொய்யை திரும்ப திரும்ப கூறி அது உண்மை என்று எல்லாரையும் நம்பச் செய்துவிட முடியும் என்று நினைப்பவர். நாம் இந்த கட்டுரையில் அப்படிப்பட்ட புரூடா சுல்தான்களின் புரூடாக்கள் அல்லது அவர்கள் எடுத்துவிடும் கட்டுக் கதைகள் உண்மையா என்று பார்க்கப் போகிறோம்.
நம் இஸ்லாம் சகோதரர்கள் அடிக்கடி தங்கள் விவாதங்களிலும், இணையதளங்களிலும் இஸ்லாம் குறித்து சில தவறான தகவல்களை பரப்ப முயற்சிக்கின்றனர். பல அரசியல் தலைவர்கள், பாமர மக்கள் என அனேகர் அவற்றை உண்மை என்று சில சமயங்களில் நம்பிவிடுகின்றனர். அவர்கள் விடும் கட்டுக்கதை என்ற வைரஸ் பரவாமல் இருக்க அதற்கு கடி வைத்தியம் தேவை. அதனால் அவர்கள் கூறும் கட்டுக்கதைகளைக் கூறி அவற்றிற்கான மறுப்புகளை நாம் பார்க்கப் போகிறோம்.

இஸ்லாமியர் அவிழ்த்து விடும் புளூகுமூட்டைகள்
1.உலகத்திலேயே மிகவும் வேகமாக பரவுகிற, வளருகிற மதம் இஸ்லாமே
2.இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
3. ஜிகாத் என்பது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல
4.இஸ்லாம் அரபி தேசத்திலிருந்து கத்தியின்றி இரத்தமின்றி அமைதியாக பரவியது
5.ஐரோப்பிய கத்தோலிக்கர்கள்தான் சிலுவைப் போரை இஸ்லாமியர் மீது துவக்கினர்.
6.வறுமைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது
7. இஸ்லாமின் இன்றைய நிலைக்கு காரணம் தீவிரவாதிகளின் கையில் சிக்கி அது சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரியங்களை முஸ்லீம் சகோதரகள் அடிக்கடி இஸ்லாத்தை பரப்புவதற்காக பயன்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். நான் ஏன் முதலிலேயே இவற்றை விளக்க வில்லையெனில் இந்த பட்டியலை வாசிக்கும் போதே நமக்கு சிரிப்பு அடக்க முடியாதபடி வருகிறதல்லவா? அதற்காகத்தான். இவற்றிற்கு விளக்கம் என்பது தேவையில்லை என்றாலும்கூட நம் பதிலின் பூரணத்திற்காக கீழே விளக்கம் தரப் பட்டுள்ளது.

1.உலகத்திலேயே மிகவும் வேகமாக பரவுகிற, வளருகிற மதம் இஸ்லாமே
இஸ்லாத்தை எப்படியாவது நம்பர் ஒன் ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் பலர் முக்கிக் கொண்டிருந்தாலும் அது நடக்காமல் இருப்பதால் முனகிக் கொண்டிருக்கின்றனர். உண்மை என்ன? உலகில் உள்ள சுமார்600 கோடி ஜனங்களில் சுமார்200 கோடி பேர் கிறிஸ்தவர்கள், 130கோடி முஸ்லீம்கள் இருக்கின்றனர். பலரும் நாங்கள்தான் உலகிலேயே வேகமாக வளருகிற பரவுகிற சமூகம் என்று மார்தட்டிக் கொண்டாலும் அவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளித்தூவி கிறிஸ்த்வம் அதிலும் குறிப்பாக பெந்தேகோஸ்தே அனுபவத்தை போதிக்கிற கிறிஸ்தவம்தான் உலகிலேயே மிகவும் வேகமாக பரவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆப்பிரிக்க தேசத்திலும், சைனாவிலும் நடந்து கொண்டிருக்கும் மாபெரும் ஆத்தும அறுவடையே.அல்லேலுயா.

2.இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்லுபவர்களுக்கு எனைப் பொறுத்தவரையில் சுய புத்தியில்லை அல்லது அவர்களுக்கு பிறவியிலேயே கண்களும் காதுகளும் செயலிழந்த நிலைமையிலிருக்க வேண்டும். அக்கினி நலதுதான். அது பல காரியங்களுக்கு உதவுகிறது. ஆனால் நரகத்திலிருக்கும் அக்கினி எப்போதுமே வேதனைதான். இஸ்லாமிய புனித நூல்களில் அமைதியை குறிக்கிற ஒருசில வார்த்தைகள் இருக்கிறது. இதை நான் மறுக்கவில்லை. ஆனால் கொலை செய் என்று திரும்ப திரும்ப ஓதிவிட்டு, பின்னர் ஐயோ பாவம் மற்றவர்களை தண்டிக்கும் போது அவர்களை இரக்கத்துடன் நடத்து என்று சொன்னால் அட கடவுளே இந்த கொடுமையை எங்கு போய் சொல்லுவது. இதை விளக்க குரான் வசனங்கள் உண்டு என்றாலும்கூட அவை பலமுறை உமர் அவர்களால் இத்தளத்தில் பதிக்கப் பட்டுள்ளது என்பதாலும் அவற்றை இங்கு கூறுவதில் ஒரு பிரயோஜனமுமிராது என்பதினாலும் நான் அவற்றை இங்கு தரவில்லை.

3. ஜிகாத் என்பது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல
தீவிரவாதம் செய்கிற ஒவ்வொரு தீவிரவாதியும், பின்லேடனும் சதாம் உசேனும் திரும்ப திரும்ப சொன்ன சொல்லிக்கொண்டிருக்கிற இனிமேலும் சொல்லப் போகிற ஜிகாத்துக்கு அவர்களை ஆதரித்துக் கொண்டே அது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல என்று சொல்வது நல்ல நாடகம். இவர்களின் இரட்டை வேடத்தை கண்டு அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியவில்லை. ஜிகாத் என்ற வார்த்தை நல்ல ஒரு முஸ்லீம் ஆக வாழ முயற்சிப்பது என்பதைக் குறிக்கும் சொல் என்பது ஓரளவிற்கு உண்மை. ஆனால் இவர்கள் பாஷையில் நல்ல முஸ்லீம் எப்படி இருக்க வேண்டும். அல்லாவுக்காக எவரையும் வெட்டி கொன்று போடவேண்டுமே. இதற்குள்ள வரலாற்று சான்றுகளும் குரான் ஆதாரங்களும் செய்தித்தாள் ஆதாரங்களும் ஏராளம் ஏராளம். இஸ்லாம் வரலாற்றின் துவக்கத்திலிருந்தே ஜிகாத் என்ற பெயரில் முஸ்லீம் தலைவர்கள் நடத்திய போர்களும் வன்முறைகளும் தொடர்கதைதான்.

4.இஸ்லாம் அரபி தேசத்திலிருந்து கத்தியின்றி இரத்தமின்றி அமைதியாக பரவியது
முஸ்லீம்கள் ஒவ்வொரு வீடாக சென்று கதவை தட்டி அவர்களிடம் கைப்பிரதிகளைக் கொடுத்து இஸ்லாத்தை பரப்புகின்றனர் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள். கற்பனையிலும் கூட நாம் தொடர்ந்து அவ்வாறு யோசிக்க முடியாதபடிக்கு ஏதோ ஒன்று இடிக்கிறதல்லவா. இஸ்லாத்தின் ஆரம்ப வரலாறை நாம் புரட்டிப் பார்த்தால் வரைமுறையற்ற வன்முறை தான் அங்கிங்கெனாதபடி எங்கும் தெரிகிறது. கட்டாயமதமாற்றமும் வன்முறையினால் நிகழ்ந்த அடக்குமுறை மதமாற்றங்களும் இஸ்லாமின் வரலாற்றில் சர்வ சாதாரணம். இதற்கு ஆதாரம் தேடி எங்கும் செல்ல வேண்டாம். நம் இந்திய நாட்டிலேயே முகமதியர்களின் வருகைக்குப் பின் பல இடங்களில் கோயில்களை இடித்தும் பலரைக் கொன்றும் வலுக்கட்டாயமாக நம் நாட்டினரை மதமாற்றம் செய்தனரே.

5.ஐரோப்பிய கத்தோலிக்கர்கள்தான் சிலுவைப் போரை இஸ்லாமியர் மீது துவக்கினர்.
சிலுவைப் போரை குறித்து நாம் விவாதிக்க வேண்டியது அவசியமில்லையெனினும் கூட சிலுவைப் போர்தான் எங்களின் புனிதப் போராகிய ஜிகாத்துக்கு காரணம் என்று சிலர் கூறலாம். அதாவது கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை நசுக்க ஆரம்பித்ததினால்தான் நாங்கள் ஜிகாத் ஆகிய புனிதப் போரை செய்கிறோம் என்று கூறக் கூடுமல்லவா. அதற்காக வரலாற்றிற்கு நாம் மீண்டும் செவோமா? கி.பி637ல் காலீப் ஓமர் என்பவன் எருசலேமை பிடித்துக் ஆண்டான் என்றாலும் கூட அவன் கிறிஸ்தவர்களை அங்கு வர தடை விதிக்கவில்லை. ஆனால் கி.பி.1076ல் துருக்கியர்கள் எருசலேமை பிடித்துக் கொண்டு கிறிஸ்தவர்களுக்கெதிராக செயல்பட்டபடியால்தான் சிலுவைப் போர் துவங்கியது.இப்போதும் ஜார்ஜ்புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை செப்டம்பர் 11 நிகழ்ச்சிக்குப் பின் தானே அறிவித்தார்.

6.வறுமைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது
தீவிரவாதிகளின் குடும்பங்களைப் பார்த்தால் இது உண்மை என்று நம்ப முடிய வில்லை. பின்லேடன் வறுமையிலா தீவிரவாதத்திற்கு வந்தார். சதாம் உசேன் வறுமையினாலா அமெரிக்காவிற்கு எதிராக புனிதப் போரை அறிவித்தார். இலண்டண் குண்டுவெடிப்பில் அந்த டாக்டர் பிச்சை எடுக்கும் சூழ்நிலை உருவானதினாலா குண்டு வெடிப்பில் ஈடுபட்டார். பெரும்பாலும் தீவிரவாதிகள் படித்தவர்களாகவும் அதிலும் குறிப்பாக புரோபசனல்களாகவும் அல்லவா இருக்கின்றன. நம் இந்திய நாட்டில்கூட சமீபத்தில் பொறியியல் படிப்பவர்களும் மருத்துவம் பயிலுபவர்களும் தீவிரவாதிகள் என அடையாளம் காட்டப்படவில்லையா? அறியாமைதான் வறுமையை உண்டாக்குகிறது. மூளைச் சலவைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. சிறுவயதிலிருந்தே முஸ்லீம் குழந்தைகளுக்கு மூளைச் சலவை மதராஸாக்களில் செய்யப்படுகின்றனவே. பயங்கரவாதத்திற்கான விதை பிஞ்சு மனங்களில் நஞ்சாக கொஞ்சம் கொஞ்சமாக விதைக்கப் படுகிறது. அதுதான் வளர்ந்து தீவிரவாதமாக மாறுகிறது என்பது அதை சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கே தெரியாதா என்ன?

7. இஸ்லாமின் இன்றைய நிலைக்கு காரணம் தீவிரவாதிகளின் கையில் சிக்கி அது சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று பிரபலமாயிருக்கிற கொடிய தீவிரவாதிகளை சுட்டிக் காட்டிவிட்டு இவர்கள் கையிலெல்லாம் சிக்கி இஸ்லாம் திணறுகிறது. அவர்கள் வன்முறை செய்வதால் இஸ்லாம் என்றாலே வன்முறை என்பது தவறான கருத்து என்று சில மிதவாத முஸ்லீம்கள் கூறுவதுண்டு. ஆனால் இஸ்லாம் மார்க்கம் உலகத்தை இஸ்லாமியர் இஸ்லாமியரல்லாதோர் என்றுதான் பிரிக்கிறதேயன்றி வேறு வகையில் பல்வேறு வகைகளாக பிரித்துப் பார்ப்பதில்லை. மேலும் தீவிரவாதிகளின் பயங்கரத்தை ஆதரிக்கும் வசனங்கள்தான் குரானிலும் முகமதுவின் வார்த்தைகளிலும் காணக் கிடக்கின்றன.பின்பு எப்படி இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக தீவிரவாதிகளை எதிர்க்கிற மார்க்கமாக இருக்க முடியும். தீவிரவாதிகள் என்ற போர்வையில் மறைந்திருக்கும் முஸ்லீம் வெறியர்கள் எந்தளவுக்கு கொடியவர்களோ அதுபோல அவர்கள் பெயரைச் சொல்லி அவர்களை சுட்டிக் காட்டி அவர்கள் முதுகுக்குப் பின் பதுங்கும் முஸ்லீம்களும் ஆபத்தானவர்களே! தீவிரவாதத்திற்கு காரணங்களைச் சொல்வதும் அதை ஆதரிக்கிற செயல் தானே.

ஆகையால் சகோதரர்களே இப்படிப் பட்ட கட்டுக் கதைகளுக்கு இடங்கொடாதிருப்போமாக. ஏனெனில் சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது. என்றாலும் கூட நம் தேவன் தமது சத்தியத்தை விளங்கப் பண்ணுவார். சத்ய மேவ ஜெயதே!!!

ஒருவர் கண்களை மூடிக் கொண்டு உலகமே இருட்டில் மூழ்கிவிட்டது என்று சொன்னால் அது அவரின் மதியீனத்தைத்தான் வெளிப்படுத்துமே தவிர மற்றவர்கள் அதை பொருட்படுத்த மாட்டனர். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நினைப்பில் சொல்லும் முஸ்லீம் சகோதரர்கள் கொஞ்சம் கண்களை திறந்து பார்த்துவிட்டு பின்பு ஏதாவது சொன்னால் நலமாயிருக்கும்.

[இந்தக் கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையை தழுவி எழுதப் பட்டது ஆகும். இதன் ஆங்கில மூலத்தை படிக்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்]  http://hnn.us/articles/16536.html

http://isaforall.blogspot.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under பணக்காரர்கள், புருனே சுல்தானை, புரூடா சுல்தானை

கன்னட அமைப்பினரை கண்டித்து உண்ணாவிரதம்: ர‌ஜி‌னி, கம‌ல் உ‌ள்பட 10,000 பேர் பங்கேற்பு!

கர்நாடகாவில், தமிழ் படங்களை திரையிட்ட சினிமா தியேட்டர்களை கன்னட வெறியர்கள் தாக்கியதை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் இன்றஉண்ணாவிரத போராட்டம் நட‌ந்து வரு‌கிறது. இதில், ரஜினிகாந்த், ம‌ல்ஹாசன் உள்பட 10 ஆயிரம் பேர் கலந்துகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

தமிழகத்தின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று கூறி, கர்நாடக மாநிலத்தில் கன்னட வெறியர்கள் அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு எதிராக வன்முறை ‌நி‌க‌ழ்வுக‌ள் நடத்தி வருகிறார்கள். தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் தாக்கப்பட்டன. தமிழ் அமைப்புகள் அனைத்தையும் தாக்கி வருகிறார்கள்.

கன்னட வெறியர்களின் இந்த தாக்குதலை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று காலை 8 மணிக்கு, தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரதம் தொடங்‌கியது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்று‌ள்ளன‌ர். மாலை 5 ம‌ணி வரை உ‌ண்ணா‌விரத‌ம் நடைபெறு‌‌கிறது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்), தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொ‌ண்டு‌ள்ளன‌ர். தமிழ் திரையுலகை சேர்ந்த சுமா‌ர் 10,000 பேர் இந்த உண்ணாவிரதத்தில் பங்கே‌ற்று‌ள்ளன‌ர்.

உண்ணாவிரத போராட்டத்தையொட்டி, தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்ப‌ட்டு‌ள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள் அனைத்திலும் இன்று காலை காட்சி, பகல் காட்சி ஆகிய 2 காட்சிகள் ரத்து செய்யப்ப‌ட்டு‌ள்ளன.

உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளும் நடிகர்-நடிகைகளுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க 5,000 காவல‌‌ர்க‌ள் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0804/04/1080404002_1.htm

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கன்னட அமைப்பினரை, கம‌ல், கர்நாடகாவில், ர‌ஜி‌னி

உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா?

உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா?

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

நம் எல்லாருக்கும் புருனே சுல்தானை தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நாம் எல்லாரும் அறிந்திருக்கிறபடி உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் அவர்தான்.அவர் சொத்துக்கள் பங்குசந்தை மதிப்பில் கணக்கிடப்பட முடியாது. ஆகையால்தான் மற்றவர்கள் உலகமகா பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா? எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் ஒருவரல்ல. பலர் இந்த பெயரில் நடமாடுகின்றனர். அதுவும் இஸ்லாமிய சகோதரர்களிடையே. இந்த புரூடா சுல்தானைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவரின் ஏமாற்றுகளுக்கான பதிலை அறியவும் தொடர்ந்து படியுங்கள்.

      முதலில் இந்த புரூடா சுல்தானைக் குறித்து அறிந்து கொள்ளுவோம். புரூனே சுல்தான் எப்படி பணக்காரராக இருக்கிறாறோ அதுபோல இந்த புரூடா சுல்தான் ரீல் சுற்றுவதில், காதில் பூ வைக்கிறதில் கப்சா அளப்பதில் என எல்லா தகிடுதத்தங்களிலும் வல்லவர். மொத்தத்தில் ஒரு வடிகட்டிய பொய்யை திரும்ப திரும்ப கூறி அது உண்மை என்று எல்லாரையும் நம்பச் செய்துவிட முடியும் என்று நினைப்பவர். நாம் இந்த கட்டுரையில் அப்படிப்பட்ட புரூடா சுல்தான்களின் புரூடாக்கள் அல்லது அவர்கள் எடுத்துவிடும் கட்டுக் கதைகள் உண்மையா என்று பார்க்கப் போகிறோம்.
நம் இஸ்லாம் சகோதரர்கள் அடிக்கடி தங்கள் விவாதங்களிலும், இணையதளங்களிலும் இஸ்லாம் குறித்து சில தவறான தகவல்களை பரப்ப முயற்சிக்கின்றனர். பல அரசியல் தலைவர்கள், பாமர மக்கள் என அனேகர் அவற்றை உண்மை என்று சில சமயங்களில் நம்பிவிடுகின்றனர். அவர்கள் விடும் கட்டுக்கதை என்ற வைரஸ் பரவாமல் இருக்க அதற்கு கடி வைத்தியம் தேவை. அதனால் அவர்கள் கூறும் கட்டுக்கதைகளைக் கூறி அவற்றிற்கான மறுப்புகளை நாம் பார்க்கப் போகிறோம்.

இஸ்லாமியர் அவிழ்த்து விடும் புளூகுமூட்டைகள்
1.உலகத்திலேயே மிகவும் வேகமாக பரவுகிற, வளருகிற மதம் இஸ்லாமே
2.இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
3. ஜிகாத் என்பது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல
4.இஸ்லாம் அரபி தேசத்திலிருந்து கத்தியின்றி இரத்தமின்றி அமைதியாக பரவியது
5.ஐரோப்பிய கத்தோலிக்கர்கள்தான் சிலுவைப் போரை இஸ்லாமியர் மீது துவக்கினர்.
6.வறுமைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது
7. இஸ்லாமின் இன்றைய நிலைக்கு காரணம் தீவிரவாதிகளின் கையில் சிக்கி அது சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரியங்களை முஸ்லீம் சகோதரகள் அடிக்கடி இஸ்லாத்தை பரப்புவதற்காக பயன்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். நான் ஏன் முதலிலேயே இவற்றை விளக்க வில்லையெனில் இந்த பட்டியலை வாசிக்கும் போதே நமக்கு சிரிப்பு அடக்க முடியாதபடி வருகிறதல்லவா? அதற்காகத்தான். இவற்றிற்கு விளக்கம் என்பது தேவையில்லை என்றாலும்கூட நம் பதிலின் பூரணத்திற்காக கீழே விளக்கம் தரப் பட்டுள்ளது.

1.உலகத்திலேயே மிகவும் வேகமாக பரவுகிற, வளருகிற மதம் இஸ்லாமே
இஸ்லாத்தை எப்படியாவது நம்பர் ஒன் ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் பலர் முக்கிக் கொண்டிருந்தாலும் அது நடக்காமல் இருப்பதால் முனகிக் கொண்டிருக்கின்றனர். உண்மை என்ன? உலகில் உள்ள சுமார்600 கோடி ஜனங்களில் சுமார்200 கோடி பேர் கிறிஸ்தவர்கள், 130கோடி முஸ்லீம்கள் இருக்கின்றனர். பலரும் நாங்கள்தான் உலகிலேயே வேகமாக வளருகிற பரவுகிற சமூகம் என்று மார்தட்டிக் கொண்டாலும் அவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளித்தூவி கிறிஸ்த்வம் அதிலும் குறிப்பாக பெந்தேகோஸ்தே அனுபவத்தை போதிக்கிற கிறிஸ்தவம்தான் உலகிலேயே மிகவும் வேகமாக பரவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆப்பிரிக்க தேசத்திலும், சைனாவிலும் நடந்து கொண்டிருக்கும் மாபெரும் ஆத்தும அறுவடையே.அல்லேலுயா.

2.இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்லுபவர்களுக்கு எனைப் பொறுத்தவரையில் சுய புத்தியில்லை அல்லது அவர்களுக்கு பிறவியிலேயே கண்களும் காதுகளும் செயலிழந்த நிலைமையிலிருக்க வேண்டும். அக்கினி நலதுதான். அது பல காரியங்களுக்கு உதவுகிறது. ஆனால் நரகத்திலிருக்கும் அக்கினி எப்போதுமே வேதனைதான். இஸ்லாமிய புனித நூல்களில் அமைதியை குறிக்கிற ஒருசில வார்த்தைகள் இருக்கிறது. இதை நான் மறுக்கவில்லை. ஆனால் கொலை செய் என்று திரும்ப திரும்ப ஓதிவிட்டு, பின்னர் ஐயோ பாவம் மற்றவர்களை தண்டிக்கும் போது அவர்களை இரக்கத்துடன் நடத்து என்று சொன்னால் அட கடவுளே இந்த கொடுமையை எங்கு போய் சொல்லுவது. இதை விளக்க குரான் வசனங்கள் உண்டு என்றாலும்கூட அவை பலமுறை உமர் அவர்களால் இத்தளத்தில் பதிக்கப் பட்டுள்ளது என்பதாலும் அவற்றை இங்கு கூறுவதில் ஒரு பிரயோஜனமுமிராது என்பதினாலும் நான் அவற்றை இங்கு தரவில்லை.

3. ஜிகாத் என்பது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல
தீவிரவாதம் செய்கிற ஒவ்வொரு தீவிரவாதியும், பின்லேடனும் சதாம் உசேனும் திரும்ப திரும்ப சொன்ன சொல்லிக்கொண்டிருக்கிற இனிமேலும் சொல்லப் போகிற ஜிகாத்துக்கு அவர்களை ஆதரித்துக் கொண்டே அது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல என்று சொல்வது நல்ல நாடகம். இவர்களின் இரட்டை வேடத்தை கண்டு அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியவில்லை. ஜிகாத் என்ற வார்த்தை நல்ல ஒரு முஸ்லீம் ஆக வாழ முயற்சிப்பது என்பதைக் குறிக்கும் சொல் என்பது ஓரளவிற்கு உண்மை. ஆனால் இவர்கள் பாஷையில் நல்ல முஸ்லீம் எப்படி இருக்க வேண்டும். அல்லாவுக்காக எவரையும் வெட்டி கொன்று போடவேண்டுமே. இதற்குள்ள வரலாற்று சான்றுகளும் குரான் ஆதாரங்களும் செய்தித்தாள் ஆதாரங்களும் ஏராளம் ஏராளம். இஸ்லாம் வரலாற்றின் துவக்கத்திலிருந்தே ஜிகாத் என்ற பெயரில் முஸ்லீம் தலைவர்கள் நடத்திய போர்களும் வன்முறைகளும் தொடர்கதைதான்.

4.இஸ்லாம் அரபி தேசத்திலிருந்து கத்தியின்றி இரத்தமின்றி அமைதியாக பரவியது
முஸ்லீம்கள் ஒவ்வொரு வீடாக சென்று கதவை தட்டி அவர்களிடம் கைப்பிரதிகளைக் கொடுத்து இஸ்லாத்தை பரப்புகின்றனர் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள். கற்பனையிலும் கூட நாம் தொடர்ந்து அவ்வாறு யோசிக்க முடியாதபடிக்கு ஏதோ ஒன்று இடிக்கிறதல்லவா. இஸ்லாத்தின் ஆரம்ப வரலாறை நாம் புரட்டிப் பார்த்தால் வரைமுறையற்ற வன்முறை தான் அங்கிங்கெனாதபடி எங்கும் தெரிகிறது. கட்டாயமதமாற்றமும் வன்முறையினால் நிகழ்ந்த அடக்குமுறை மதமாற்றங்களும் இஸ்லாமின் வரலாற்றில் சர்வ சாதாரணம். இதற்கு ஆதாரம் தேடி எங்கும் செல்ல வேண்டாம். நம் இந்திய நாட்டிலேயே முகமதியர்களின் வருகைக்குப் பின் பல இடங்களில் கோயில்களை இடித்தும் பலரைக் கொன்றும் வலுக்கட்டாயமாக நம் நாட்டினரை மதமாற்றம் செய்தனரே.

5.ஐரோப்பிய கத்தோலிக்கர்கள்தான் சிலுவைப் போரை இஸ்லாமியர் மீது துவக்கினர்.
சிலுவைப் போரை குறித்து நாம் விவாதிக்க வேண்டியது அவசியமில்லையெனினும் கூட சிலுவைப் போர்தான் எங்களின் புனிதப் போராகிய ஜிகாத்துக்கு காரணம் என்று சிலர் கூறலாம். அதாவது கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை நசுக்க ஆரம்பித்ததினால்தான் நாங்கள் ஜிகாத் ஆகிய புனிதப் போரை செய்கிறோம் என்று கூறக் கூடுமல்லவா. அதற்காக வரலாற்றிற்கு நாம் மீண்டும் செவோமா? கி.பி637ல் காலீப் ஓமர் என்பவன் எருசலேமை பிடித்துக் ஆண்டான் என்றாலும் கூட அவன் கிறிஸ்தவர்களை அங்கு வர தடை விதிக்கவில்லை. ஆனால் கி.பி.1076ல் துருக்கியர்கள் எருசலேமை பிடித்துக் கொண்டு கிறிஸ்தவர்களுக்கெதிராக செயல்பட்டபடியால்தான் சிலுவைப் போர் துவங்கியது.இப்போதும் ஜார்ஜ்புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை செப்டம்பர் 11 நிகழ்ச்சிக்குப் பின் தானே அறிவித்தார்.

6.வறுமைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது
தீவிரவாதிகளின் குடும்பங்களைப் பார்த்தால் இது உண்மை என்று நம்ப முடிய வில்லை. பின்லேடன் வறுமையிலா தீவிரவாதத்திற்கு வந்தார். சதாம் உசேன் வறுமையினாலா அமெரிக்காவிற்கு எதிராக புனிதப் போரை அறிவித்தார். இலண்டண் குண்டுவெடிப்பில் அந்த டாக்டர் பிச்சை எடுக்கும் சூழ்நிலை உருவானதினாலா குண்டு வெடிப்பில் ஈடுபட்டார். பெரும்பாலும் தீவிரவாதிகள் படித்தவர்களாகவும் அதிலும் குறிப்பாக புரோபசனல்களாகவும் அல்லவா இருக்கின்றன. நம் இந்திய நாட்டில்கூட சமீபத்தில் பொறியியல் படிப்பவர்களும் மருத்துவம் பயிலுபவர்களும் தீவிரவாதிகள் என அடையாளம் காட்டப்படவில்லையா? அறியாமைதான் வறுமையை உண்டாக்குகிறது. மூளைச் சலவைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. சிறுவயதிலிருந்தே முஸ்லீம் குழந்தைகளுக்கு மூளைச் சலவை மதராஸாக்களில் செய்யப்படுகின்றனவே. பயங்கரவாதத்திற்கான விதை பிஞ்சு மனங்களில் நஞ்சாக கொஞ்சம் கொஞ்சமாக விதைக்கப் படுகிறது. அதுதான் வளர்ந்து தீவிரவாதமாக மாறுகிறது என்பது அதை சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கே தெரியாதா என்ன?

7. இஸ்லாமின் இன்றைய நிலைக்கு காரணம் தீவிரவாதிகளின் கையில் சிக்கி அது சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று பிரபலமாயிருக்கிற கொடிய தீவிரவாதிகளை சுட்டிக் காட்டிவிட்டு இவர்கள் கையிலெல்லாம் சிக்கி இஸ்லாம் திணறுகிறது. அவர்கள் வன்முறை செய்வதால் இஸ்லாம் என்றாலே வன்முறை என்பது தவறான கருத்து என்று சில மிதவாத முஸ்லீம்கள் கூறுவதுண்டு. ஆனால் இஸ்லாம் மார்க்கம் உலகத்தை இஸ்லாமியர் இஸ்லாமியரல்லாதோர் என்றுதான் பிரிக்கிறதேயன்றி வேறு வகையில் பல்வேறு வகைகளாக பிரித்துப் பார்ப்பதில்லை. மேலும் தீவிரவாதிகளின் பயங்கரத்தை ஆதரிக்கும் வசனங்கள்தான் குரானிலும் முகமதுவின் வார்த்தைகளிலும் காணக் கிடக்கின்றன.பின்பு எப்படி இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக தீவிரவாதிகளை எதிர்க்கிற மார்க்கமாக இருக்க முடியும். தீவிரவாதிகள் என்ற போர்வையில் மறைந்திருக்கும் முஸ்லீம் வெறியர்கள் எந்தளவுக்கு கொடியவர்களோ அதுபோல அவர்கள் பெயரைச் சொல்லி அவர்களை சுட்டிக் காட்டி அவர்கள் முதுகுக்குப் பின் பதுங்கும் முஸ்லீம்களும் ஆபத்தானவர்களே! தீவிரவாதத்திற்கு காரணங்களைச் சொல்வதும் அதை ஆதரிக்கிற செயல் தானே.

ஆகையால் சகோதரர்களே இப்படிப் பட்ட கட்டுக் கதைகளுக்கு இடங்கொடாதிருப்போமாக. ஏனெனில் சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது. என்றாலும் கூட நம் தேவன் தமது சத்தியத்தை விளங்கப் பண்ணுவார். சத்ய மேவ ஜெயதே!!!

ஒருவர் கண்களை மூடிக் கொண்டு உலகமே இருட்டில் மூழ்கிவிட்டது என்று சொன்னால் அது அவரின் மதியீனத்தைத்தான் வெளிப்படுத்துமே தவிர மற்றவர்கள் அதை பொருட்படுத்த மாட்டனர். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நினைப்பில் சொல்லும் முஸ்லீம் சகோதரர்கள் கொஞ்சம் கண்களை திறந்து பார்த்துவிட்டு பின்பு ஏதாவது சொன்னால் நலமாயிருக்கும்.

[இந்தக் கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையை தழுவி எழுதப் பட்டது ஆகும். இதன் ஆங்கில மூலத்தை படிக்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்]  http://hnn.us/articles/16536.html

http://isaforall.blogspot.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், கிறிஸ்தவம், முகமது

கன்னட அமைப்பினரை கண்டித்து உண்ணாவிரதம்: ர‌ஜி‌னி, கம‌ல் உ‌ள்பட 10,000 பேர் பங்கேற்பு!

கர்நாடகாவில், தமிழ் படங்களை திரையிட்ட சினிமா தியேட்டர்களை கன்னட வெறியர்கள் தாக்கியதை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் இன்றஉண்ணாவிரத போராட்டம் நட‌ந்து வரு‌கிறது. இதில், ரஜினிகாந்த், ம‌ல்ஹாசன் உள்பட 10 ஆயிரம் பேர் கலந்துகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

தமிழகத்தின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று கூறி, கர்நாடக மாநிலத்தில் கன்னட வெறியர்கள் அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு எதிராக வன்முறை ‌நி‌க‌ழ்வுக‌ள் நடத்தி வருகிறார்கள். தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் தாக்கப்பட்டன. தமிழ் அமைப்புகள் அனைத்தையும் தாக்கி வருகிறார்கள்.

கன்னட வெறியர்களின் இந்த தாக்குதலை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று காலை 8 மணிக்கு, தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரதம் தொடங்‌கியது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்று‌ள்ளன‌ர். மாலை 5 ம‌ணி வரை உ‌ண்ணா‌விரத‌ம் நடைபெறு‌‌கிறது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்), தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொ‌ண்டு‌ள்ளன‌ர். தமிழ் திரையுலகை சேர்ந்த சுமா‌ர் 10,000 பேர் இந்த உண்ணாவிரதத்தில் பங்கே‌ற்று‌ள்ளன‌ர்.

உண்ணாவிரத போராட்டத்தையொட்டி, தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்ப‌ட்டு‌ள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள் அனைத்திலும் இன்று காலை காட்சி, பகல் காட்சி ஆகிய 2 காட்சிகள் ரத்து செய்யப்ப‌ட்டு‌ள்ளன.

உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளும் நடிகர்-நடிகைகளுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க 5,000 காவல‌‌ர்க‌ள் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0804/04/1080404002_1.htm

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

விவிலியத்தின் விளக்கம்

விவிலியத்தின் விளக்கம்
Webdunia
விவிலிய நூல் (BIBLE) கிறித்துவர்களின் புனித நூலாகும். ஆங்கிலத்தில் பைபிள் என்பது கிரேக்க வார்த்தையான பிப்லியா (BIBLIA)வின் மொழிபெயர்ப்பாகும். பிப்லியா என்றால் புத்தகங்கள் என்று கிரேக்க மொழியில் கூறுவர்.

இப்புனித நூல் பழைய ஏற்பாடு (Old Testament), புதிய ஏற்பாடு (New Testament) என்று இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இயேசுநாதரின் பிறப்புக்கு முன் நடந்தவைகளின் தொகுப்பு பழைய ஏற்பாடாகும். இயேசுநாதரின் பிறப்பும், அதன்பின் ஏறக்குறைய 100 ஆண்டுகள் வரை நிகழ்ந்தவைகளின் தொகுப்பு புதிய ஏற்பாடாகும். இயேசுநாதரின் பிறப்பின் அடிப்படையில்தான் இன்றைய உலக சரித்திரமும் கி.மு. (BC), கி.பி. (AD) என்று பிரித்துக் காண்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய ஏற்பாடு :

இப்பகுதி உலக தோற்றமுதல் பல நிகழ்ச்சிகளை காலப் பகுதிக்கேற்ப பலரால் எழுதப்பட்ட தொகுப்பாகும். இது பழம் பெரும் நிகழ்வுகளை கொண்டுள்ளதால் தொன்றுதொட்டு வாய்மொழி வாயிலாகவும், பின்னர் மனிதன் எழுதும் திறனைப் பெற்றபோது காலப் பகுதிக்கேற்ப எபிரேயு (Hebrew), அரமைக் (Aramaic), சிரியாக் (Syriac), லத்தீன் (Latin), கிரேக்கம் (Greek) என்னும் மொழிகளில் எழுத்து வடிவம் பெற்றது. இதில் சில மொழிகள் இப்போது வழக்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளன. அவற்றை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம் :

I. ஆகமம் (PENTATEUCH) (5) :

1. ஆதியாகமம்
2. யாத்திராகமம்
3. லேவியாகமம்
4. எண்ணாகமம்
5. உபாகமம்.

II. சரித்திரம் (HISTORICAL) (12) :

1. யோசுவா
2. நியாயாதிபதிகள்
3. ரூத்
4. I சாமுவேல்
5. II சாமுவேல்
6. I ராஜாக்கள்
7. II ராஜாக்கள்
8. I நாளாகமம்
9. II நாளாகமம்
10. எஸ்றா
11. நெகேமியா
12. எஸ்தர்

III. பாடல் (POETICAL) (5) :

1. யோபு
2. சங்கீதம்
3. நீதிமொழிகள்
4. பிரசங்கி
5. உன்னதப்பாட்டு

IV. தீர்க்கதரிசனம் (PROPHETICAL) :

பெரிய தீர்க்கதரிசிகள் (MAJOR PROPHETS) (5) :

1. ஏசாயா
2. ஏரேமியா
3. புலம்பல்
4. எசேக்கியல்
5. தானியேல்

சிறிய தீர்க்கதரிசிகள் (MINOR PROPHETS) (12) :

1. ஓசியா
2. யோவேல்
3. ஆமோஸ்
4. ஓபதியா
5. யோனா
6. மீகா
7. நாகூம்
8. ஆபகூக்
9. செப்பனியா
10. ஆகாய்
11. சகரியா
12. மல்கியா

பழைய ஏற்பாட்டில் மேலும் 7 புத்தகங்கள் (Books of Apocrypha) :

கத்தோலிக்க கிறித்துவர்கள் (Catholics) மேலே குறிப்பிட்ட 39 புத்தகங்களுடன் 7 புத்தகங்களை சேர்த்து மொத்தம் 46 புத்தகங்களை பழைய ஏற்பாடாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

1. தொபியாசு ஆகமம்
2. யூதித் ஆகமம்
3. ஞான ஆகமம்
4. சீராக் ஆகமம்
5. பாரூக் ஆகமம்
6. I மக்கபே ஆகமம்
7. II மக்கபே ஆகமம்

இது கிறித்துவர்களிடையே பெரிய வேறுபாட்டை ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால் கத்தோலிக்க கிறித்துவர்கள் யூதர்களின் 46 புத்தகங்களடங்கிய கிரேக்க மொழி பெயர்ப்பு (Greek Translation) பழைய ஏற்பாட்டை பின்பற்றுகின்றனர். புராடஸ்டன்ட் கிறித்துவர்கள் (Protestant-Christians) 39 புத்தகங்களடங்கிய எபிரேயு பழைய ஏற்பாட்டை பின்பற்றுகின்றனர்.

புதிய ஏற்பாடு :

புதிய ஏற்பாட்டில் 27 ஆகமங்கள் உள்ளன. அவற்றை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம் :

I. வாழ்க்கை வரலாறு (BIOGRAPHICAL) (5) :

1. மத்தேயு
2. மாற்கு
3. லூக்கா
4. யோவான்

II. வரலாறு (HISTORICAL) (1) :

(1) அப்போஸ்தலருடைய நடபடிகள்

III. பரி. பவுலின் நிரூபம் (PAULINE EPISTLES) (14) :

1. ரோமர்
2. I கொரிந்தியர்
3. II கொரிந்தியர்
4. கலாத்தியர்
5. எபேசியர்
6. பிலிப்பியர்
7. கொலொசெயர்
8. I தெசலோனிக்கியர்
9. II தெசலோனிக்கியர்
10. I தீமோத்தேயு
11. II தீமோத்தேயு
12. தீத்து
13. பிலமோன்
14. எபிரேயர்

IV. மற்றைய நிரூபம் (GENERAL EPISTLES) (7) :

1. யாக்கோபு
2. I பேதுரு
3. II பேதுரு
4. I யோவான்
5. II யோவான்
6. III யோவான்
7. யூதா

V. தீர்க்கதரிசனம் (PROPHETICAL)

(1) வெளிப்படுத்தின விசேஷம்

ஆக, பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் சேர்த்து கத்தோலிக்க கிறித்துவர்கள் 73 (46+27) புத்தகங்களடங்கிய விவிலிய நூலை பின்பற்றுகின்றனர். புராடஸ்டன்ட் கிறித்துவர்களின் விவிலிய நூல் 66 (39+27) புத்தகங்களை கொண்டுள்ளது.

http://tamil.webdunia.com/religion/religion/christian/0705/21/1070521009_1.htm

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized