அவளை சந்திக்க நேரிடின் ஒரு காமப் பொருளாகவே கண்டு சரசமாட அவளும் அதனைக் கண்டு…………………….


பெண்மையை புரிந்து சிலர் பேசி திரிகின்றனர்-ஆனால்
 
பெருமை சேர்க்கும் செயல் திட்டங்களை காணோம்
 
பெரிய ஓர் பாரம் என்ற பலர் அவளை தூசாக மதிக்கின்றனர்
 
பெரும் சொத்து என்பதை விளக்க ஆட்கள் தேவை
 
மகளிர் என்று ஓரம் கட்டிய  பலர் அவளை பழித்து கூறினர்
 
மங்கை தன் பலத்தினை கண்டிட வீருகொள்வோம்
 
மாந்தரின் விடுதலைக்கு அவள் ஒரு வீராங்கனன
 
மாறிவரும் இந்தியாவுக்கு அவளின் சேவை தேவை
 
                                                   அன்பு சகோதரன் D.அகஸ்டின் ஜெபக்குமார்
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இஸ்லாம், காமம், கிறிஸ்தவம், செக்ஸ், தமிழச்சி, பெண்கள், பெண்ணியம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s