Daily Archives: பிப்ரவரி 21, 2008

ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்(வீடியோ)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்தியா, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், ஹிந்துஸ்தான்

மண்ணிலே சிறந்த மார்க்கம் எங்கள் இஸ்லாம்??

 
இப்படியும் ஒரு பதிவு வெளிவந்துள்ளது.
 
 
 
 
 
//திருவனந்தபுரம் : ஏழைகளின் பசியைப் போக்க 15 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது கேரளாவில் உள்ள பழமையான மசூதி. உன்னதமான இந்த சேவை தொடர ஏராளமான இந்துக்களும் உதவி வருகின்றனர்.
 
மசூதி கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறியதாவது:

இந்த மசூதி 900 ஆண்டு பழமையானது. தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பல குடும்பத்தினர், மசூதிக்கு அரிசியை தானமாக தருகின்றனர். தொலை துõரத்தில்வசிப்பவர்கள் கூட எங்கள் மசூதிக்கு அரிசி தானம் செய்கின்றனர். இதில் இந்துக்களும் உள்ளனர்.நாங்கள் வழங்கும் இலவச அரிசியை பெறும் 10 ஆயிரம் குடும்பங்களில் நான்கு ஆயிரம் இந்து குடும்பங்களும் உள்ளன.இவ்வாறு அபுபக்கர் கூறினார். //
 
 
 
ஐயா பயமாயிருக்கு நீங்க எழுதியத கொஞ்சம் கன்சல்ட் பண்ணுங்க.நீங்க இப்படி சொன்னது வஹாபிகளுக்கு கேட்டுச்சுன்னா உங்கள உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.
 
ஏன் கேக்கரீங்களா?இந்த தர்கா வழிபாடு எல்லாம் அல்லாவுக்கு இணைவைக்கும் யூதர்கள் பாரம்பரியம் என்று ஊர் ஊருக்கு வஹாபிகள் கூடாரம் அடித்துக்கொண்டிருக்கும் போது நீங்கள் உங்க பங்கை செய்யரீங்க.கொஞ்சம் யோசிச்சு செய்ங்க.அவ்வலவுதான்.இல்லனா நீங்களும் காஃபிர் பட்டம் வாங்கிருவீங்க.ஜாக்கிரதை

 

 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், குரான், சுன்னா, ஜிஹாதி, முஸ்லீம், வஹாபி

முகமதுவை காப்பாற்ற ஊருக்கு வக்காலத்து வாங்கும் ஜிஹாதி கும்பல்

முகமதுவையும் ஒரு தீர்க்கதரிசியாக (நபியாக)  ஏற்றுக்கொண்டால், இவர் பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் போல ஒரு முறை தவறு செய்யாமல், அதை தொடர்ந்து செய்துள்ளார், இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அல்லா இவர் செய்த எல்லா தவறுகளை கணக்கில் கொள்ளாமல், தண்டனை கொடுக்காமல் மன்னித்து, இவர் செய்யும் எல்லா செயல்களுக்கு அல்லாவே அங்கீகாரம் கொடுத்துள்ளார். எனவே, பைபிள் சொல்வது உண்மை என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், இவர்கள் உத்தமர் என்று பின்பற்றும் முகமதுவுடைய செயல்களும் தவறு தான் என்று இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். எனவே, தங்கள் முகமதுவை காப்பாற்ற மற்ற தீர்க்கதரிசிகளுக்கு இவர்கள் வக்காளத்து வாங்குகிறார்கள்.

 
முகமது தன்னை ஒரு பெண் எதிர்த்தாள் (அதுவும் பல பிள்ளைகளுக்கு தாய்) என்பதற்காக "எனக்காக அவளை கொல்பவர் யார்?" என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முகமது. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா? (படிக்க "முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்")

தன் அனுமதி இல்லாமல், ஒரு மனிதன், தன் மனைவி "முகமதுவை" தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதற்காக கொலை செய்துவிட்டு, முகமது கேட்கும் போது, நான் தான் செய்தேன் என்று சொல்லும் போது:

 

என்னை திட்டினால் எப்படி உன் மனைவியை நீ கொலை செய்வாய்?

அதுவும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றுச் சொல்கிறாய்! எப்படி உன்னால் இது முடிந்தது?

என் அனுமதி இல்லாமல் இப்படி கொலை செய்ததால், இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் நீ கொண்டு வந்தாய்?

சட்டத்தை ஏன் கையில் எடுத்துக்கொண்டாய்? அரசு எடுக்கவேண்டிய முடிவை எப்படி நீ எடுத்தாய்?

என்று கேள்விகள் கேட்டு, முகமது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை அளிக்காமல், எல்லாருக்கும் முன்பாக, " சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது." என்றுச் சொன்னதாக ஹதீஸ் சொல்கிறதே. இப்படிப்பட்டவரையா நீங்கள் நபி என்றும், இப்படிப்பட்ட மார்க்கத்தையா அமைதியின் மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள்?

உங்கள் முகமது, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கொன்ற ஒரு மனிதனுக்கு மன்னிப்பு அளித்தாரே, இந்த பெண்ணுக்காக பலி கொடுக்கப்படாது என்று சொன்னாரே, இவர் நபியா? இதை படிப்பவர்கள் சிந்திக்கட்டும்.( படிக்க : கர்ப்பிணி பெண்ணை கொன்ற மனிதனை தண்டிக்காத முகமது http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_16.html)

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/Jesusandmary1.htm

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், குரான், ஜிஹாத், திராவிட கழகம், பெண்கள், பெரியார், முகமது