ரோட்டில் கிடந்த 70 லட்சம்,மறுத்தார் போலீஸ்

ஏர்போர்ட்டில் தொழிலதிபர் தவறவிட்ட ரூ.70 லட்சம் டி.டி. ஒப்படைப்பு
வெகுமதியை மறுத்தார் போலீஸ்
சென்னை, மார்ச் 28-தொழிலதிபர் ஒருவர் சென்னை ஏர்போர்ட்டில் தவறவிட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டியை கண்டெடுத்த போலீஸ்காரர் அதை பத்திரமாக அவரிடம் ஒப்படைத்தார்.கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்ரமணியம். இவர் சென்னையிலிருந்து கோவை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தார். நுழைவாயிலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) போலீசாரிடம் விமான டிக்கெட்டை காட்டிவிட்டு விமான நிலையத்துக்குள் சென்றார். அப்போது, அவர் வைத்திருந்த [...]

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் போட்டோவோட பெரிசா போட்டுருவாங்கோ?

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் பெரிசா போட்டுருவாங்கோ?(சூடான இடுகையில் பங்கு பெற ஏக்கம் இருந்தாலும் வழியில்லாமல் போனதாக கூட இருக்கலாம்)

தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி
பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக
தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை
வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் ஜெயில்
சென்னை, மார்ச் 28-பொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும் வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.கடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் [...]

சேவாக்கின் கால் அருகே விசில் அடிக்கும் ரசிகைகள்

http://tm.dinakaran.co.in

ஆமை போல் இழுக்கும் ராஜாளி நண்டு (போட்டோவுடன்)

வித்தியாசமான விலங்கு போல காணப்படும் இது ராஜாளி நண்டு. அதிராம்பட்டினம் கடல் பகுதியில் நேற்று விஜயன் என்ற மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. எதிராளி யாரும் வருவதாக தெரிந்தால், ஆமை போல கால்களை பொசுக்கென்று ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது. இதுதவிர பக்கவாட்டில் இறக்கை போன்ற அமைப்பும் இருக்கிறது. அதையும் லாவகமாக அசைத்து வேகமாக நகர்கிறது. மொத்த எடை அரை கிலோ. Ôஇந்த பகுதியில ஒரு காலத்துல ஏராளமா கெடச்சுது. 50 வருஷம் கழிச்சு இப்பதான் பார்க்கிறேன்Õ என்கிறார் 85 [...]

ரோட்டில் கிடந்த 70 லட்சம்,மறுத்தார் போலீஸ்

ஏர்போர்ட்டில் தொழிலதிபர் தவறவிட்ட ரூ.70 லட்சம் டி.டி. ஒப்படைப்பு
வெகுமதியை மறுத்தார் போலீஸ்
சென்னை, மார்ச் 28-தொழிலதிபர் ஒருவர் சென்னை ஏர்போர்ட்டில் தவறவிட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டியை கண்டெடுத்த போலீஸ்காரர் அதை பத்திரமாக அவரிடம் ஒப்படைத்தார்.கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்ரமணியம். இவர் சென்னையிலிருந்து கோவை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தார். நுழைவாயிலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) போலீசாரிடம் விமான டிக்கெட்டை காட்டிவிட்டு விமான நிலையத்துக்குள் சென்றார். அப்போது, அவர் வைத்திருந்த [...]

அய்யயோ பார்த்துட்டான் ……..அய்யயோ தொறந்து பார்த்துட்டான் …..வசந்தம் ரவி இதைத்தான் சொன்னாரா?

http://vasanthamravi.blogspot.com/2008/03/blog-post_29.html

புத்தர் பிராமணர்களை கொல்லச் சொன்னாரா?

பாப்பானை கொல்லச் சொன்ன புத்தர்!

சித்தார்த்தர் எனப்படுகிற கெளதமபுத்தர் ஆரம்பத்தில் பிராமண கலாச்சாரத்தைக் கண்டு அதிசயித்த போதிலும், பின்னர் அவற்றை அருவருக்கத்தக்கதாகவே கருதத் தொடங்கினார்.
30 - வயதான சித்தார்த்தர், தன் ஆடம்பரமான அரச வாழ்க்கையை உதறிவிட்டு கோசல நாட்டின் காடுகளில் அலைந்து திரிந்தார். உபனிடதங்களை வழங்கிய முனிவர்களின் கருத்துக்களை விரும்பிக் கேட்டார்.
செல்வ வளம் படைத்த மகத நாட்டு மன்னன் பிம்பிசாரரின் ஆதரவைப் பெற்றார். ஒருநாள் அரசவையில் அரசன் ஆசையோடு வளர்த்த 50- ஆடுகளை பலி கொடுக்குமாறு பிராமணன் [...]

அழகான தமிழ் பெயர்கள்

அண்ணா அண்ணாத்துரை அதியமான் அரங்கண்ணல் அரசன் அரசு அரிசில்கிழான் அரிசில்கிழார் அருமை அருள் அருள்குமரன் அருளரசன் அருளரசு அருட்குமரன் அருட்செல்வர் அருட்செல்வன் அருண் அருண்மொழி அருள்மொழி அருமை அருள் அருளம்பலம் அழகு அழகன் அழகப்பன் அழகப்பர் அழகரசன் அழகரசு அழகியநம்பி அறவாணன் அறவாழி அறவேந்தன் அறிவன் அறிவரசு அறிவரசன் அறிவழகன் அறிவாளி அறிவு அறிவுக்கரசன் அறிவுக்கரசு அறிவுச்செல்வன் அறிவுடைநம்பி அறிவுமதி அறிவுமணி அறிவொளி அன்பழகன் அன்பரசு அன்பரசன் அன்பு அன்புச்செல்வன் அன்புமணி அன்புமொழி [...]

திசை மாற்றி முகம் திருப்பிய மர்மம் என்னவோ?

திசை மாற்றி முகம் திருப்பிய மர்மம் என்னவோ?என்று கேட்கத்தோன்றும் விதமான ஒரு கட்டுரை
 
 
ஏன் முகமது கிப்லாவை எருசலேமிலிருந்து மக்காவிற்கு மாற்றினார்?
கிறிஸ்துவிற்குள் அன்பானவர்களே, இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளை உங்களுக்கு தெரிந்த போதகருக்கு கொடுங்கள், 20 கோடிக்கும் அதிக இஸ்லாமியர்கள் உள்ள இந்தியாவில் ஊழியம் செய்யும் தேவனுடைய பிள்ளைகளுக்கு, சில இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரமுடியாமல் சில நேரங்களில் போகலாம், எனவே இக்கட்டுரைகளை இன்னும் வரவிருக்கும் தகவல்களை அவர்களுக்கு பிரின்ட் எடுத்தாவது கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். source [...]

தினமலரின் நடுநிலை முகமூடி போட்டோவுடன் கிழிப்பு

 
பீகார் மாநிலத்தில் ஒரு பெண்ணை பிடித்து மரத்தில் கட்டிவைத்து சித்தரவைதை செய்த கொடுமை நடந்துள்ளது.இதன் காரணத்தை எழுதும் தினமலர் அந்த பெண்ணுக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறி ஊர்மக்கள் அடித்ததாக வேளியிட்டு உள்ளது.
 
ஆனால் ஹிந்து பத்திரிக்கை இது ஒரு தலித் பெண் மீது நடத்தப்பட்ட கொடுமை என்று விளக்கி உள்ளது
 
 
 
 
 
 
 
 

 
http://www.dinamalar.com/photo_album/29mar2008/Events_album.asp
 
 
 
 
 
Torture of Dalit woman rocks Bihar Assembly

K. Balchand

PATNA: The Opposition parties created a furore in the Bihar Assembly on Wednesday [...]