தொகுப்பு - மார்ச் 3, 2008

மற்ற இணையங்களில் இருந்து காப்பி,பேஸ்ட் செய்யும் வலைபதிவருக்கு ஓர் எச்சரிக்கை!


மற்ற இணையங்களில் இருந்து காப்பி,பேஸ்ட் செய்யும் வலைபதிவருக்கு ஓர் எச்சரிக்கை! ஆயுத எழுத்து என்ற மலர் இன்று ஒரு செய்தியை காப்பி பேஸ்ட் செய்து வெலியிட்டு உள்ளனர்.அதில் எழுத்தாலர் ஸ்டெல்லா புரூஸ் அவர்கள் இன்று(3.3.2008)தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிட்டு உள்ளார்.
தயவு செய்து நம்ம இப்படிப்பட்ட காப்பி பேஸ்ட் செய்யும் போது அது எந்த தேதியில் வெளியான செய்தி என்பதை கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு விழாவோ,அல்லது பொதுவான செய்தியோவாக இருந்தால் அதை பற்றி பிரச்சனை இல்லை.ஆனால் ஒரு மனிதர் இறந்த நாளே உங்கள் பிளக்கரில் மாறியிருந்தால் அது சரியானதாக இருக்காது.எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டால் அனைவருக்கும் நலம் பயக்கும்.
உங்கள் அபிமான படைப்புகள்

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html

எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html

தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html

தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html

காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html

தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html


மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html

பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html

மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html

நாய் கூட நமக்கு சேவை செய்யுது ஆன நம்மள மனுசன் மட்டும் மதிக்க மட்டேன் என்கிறார்கள்

நாய் கூட நமக்கு சேவை செய்யுது ஆன நம்மள மனுசன் மட்டும் மதிக்க மட்டேன் என்கிறார்கள்




உங்கள் கம்யூட்டர்ல‌ மானிட்டரின் அழுக்கை நாய் குட்டிகள் வந்து கிளின் செய்ய விருப்பமா அப்படின்னா இதை கிளிக் செய்யுங்க.
(கொஞ்சம் டைம் ஆகும் பொருமையா இருங்க.. ஒகேவா.. )


அந்த நாய் குட்டியை கூப்பிட உங்க மவுசை இத மேல வைச்சு அமுக்குங்க‌ … http://theglobalbible.com/temp/screenclean.swf





http://christhunesan.blogspot.com/2008/03/blog-post_4500.html

உங்கள் அபிமான படைப்புகள்
மானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா?
http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_03.html
யோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ
http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_5442.html
குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html

தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html

தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html

காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html

தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html


மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html

பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html

மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html

சுஜாதா,சுஜாதா, ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க

சுஜாதா,சுஜாதா,சுஜாதா ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க,சுஜாதா,சுஜாதா,சுஜாதா ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க,சுஜாதா,சுஜாதா,சுஜாதா ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க,சுஜாதா,சுஜாதா,சுஜாதா ஏண்டா இப்படி சுஜாதாவை புடிச்சு தொங்கறீங்க
இப்படின்னு யாராவதும் ஒரு பதிவை போடறதுக்கு முன்னாடி நான் கடைசியா சுஜாதாவை பற்றி ஒரு பதிவை போட்டுறேன்
சுஜாதா புகழ் அஞ்சலி – புகைப்படங்கள்

நாரத கான சபாவில் நேற்று (2-பிப்ரவரி) மாலை 4:00க்கு நடைபெற்ற சுஜாதா புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் நான் எடுத்த சில புகைப்படங்கள்.





கஸ்தூரி ரங்கன் (கணையாழி இதழ் நிறுவனர்)
Image and video hosting by TinyPic

சிவசங்கரி
Image and video hosting by TinyPic

கமல் ஹாசன்
Image and video hosting by TinyPic

சத்யராஜ்
Image and video hosting by TinyPic

கனிமொழி
Image and video hosting by TinyPic

தங்கர் பச்சான்
Image and video hosting by TinyPic
http://bharateeyamodernprince.blogspot.com/2008/03/blog-post_03.html

உங்கள் அபிமான படைப்புகள்
மானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா?
http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_03.html
யோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ
http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_5442.html
குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html

எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html

தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html

தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html

காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html

தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html


மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html

பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html

மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html

மானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா?

மானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா?

மானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா?அப்படின்னு கேட்டலும் கேட்பனுங்க.சமஸ்கிருதத்திலோ,இல்லை அரபியிலோ மாத்தி பாடலாமில்லியா?அப்படி சொன்னாலும் சொல்லுவானுங்க.

கடவுள் இல்லை,சொர்கம்,நரகம் இல்லை என்று சொல்பவர்களே ஜாக்கிரதை

கடவுள் இல்லை,சொர்கம்,நரகம் இல்லை என்று சொல்பவர்கள் இன்று அதை பற்றிய ஒரு மிகப்பெரிய விவாதம் நடத்திவருகின்றனர்.
ஆனால் கடவுள் உண்டு,சொர்கம் நரகம் உண்டு என்று சொல்பவர்கள் அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்வது இல்லை.எங்கள் நம்பிக்கையை யாரும் அசைக்கமுடியாது என்பதை போல்.
அதை பற்றிய ஒரு தொகுப்பு
ஒரு ஆத்திகரு,நாத்திகரு நண்பர்கள்,இரண்டு பேரும் பேசிக்கொள்ளுகிரார்கள்.
நாத்திகர்:டே ஏண்டா கடவுள்,சொர்கம், நரகம் இப்படி இல்லாத ஒன்ன புடிச்சு தொங்கரிங்க.
ஆத்திகர்: டேய் நண்பா அப்படி எல்லா சொல்லாதட கடவுள் உண்மையாகவே இருக்கார்டா,நம்மள சொர்கத்துக்கு அனுப்பரதுக்கும் ,நரகத்துக்கு அனுப்பறதுக்கும் அவருக்கு சக்து இருக்கு.நாம் செத்ததுக்கு அப்பறமா ஒரு மிக பெரிய வாழ்க்கை இருக்கு.
நாத்திகர்:என்ன செத்ததுக்கு அப்புறம் ஒரு வாழ்க்கையா?பூ.ஹா ஹா ஹா ஏண்டா இப்படி ஜோக் அடிக்கிறீங்க,முட்டாள் தனமா?
ஆத்திகர்:சரிடா நாண்பா நான் ஒன்னு கேக்கரேன்,பதில் சொல்லு
நாத்திகர்:சரி கேளு
ஆத்திகர்:நான் கடவுளை நம்புறேன்,சொர்கம்,நரகம் பற்றியும் நம்புறேன்.நீ இவைகளை நம்பவில்லை.நாம ரெண்டு பேருமே செத்து போகிறோம் வச்சுக்கோ,அங்கே நீ சொன்ன மாதிரியே கடவுளும் இல்லை,சொர்கம்,நரகம் இரண்டும் இல்லை என்று வைத்துக்கொள் அப்போ இந்த நம்பிக்கையில் வாழ்ந்த எனக்கோ,இந்த நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்த உனக்கோ ஏதாவதும் பிரச்சனை இருக்கா?
நாத்திகர்:அப்பறம் என்ன பிறச்சனை நாம தான் செத்துடோம்மில்ல
ஆத்திகர்: சரி,இப்போ அடுத்த கேள்வியை கேக்கிறேன்.நாம ரெண்டு பேரும் செத்ததுக்கு அப்புறம் ஒரு வேளை நான் நம்பின மாதிரியே கடவுளும்,சொர்கமும்,நரகமும் இருந்துருச்சுன்னு வச்சுக்கோ அப்போ என் நம்பிக்கைக்கு பலன் கிடைக்கும்,ஆனால் அப்ப உன் நிலமை என்னவாகும்ன்னு யோசிச்சியோ?
நாத்திகர்:இது யோசிக்கவேண்டிய விசயம் …???